VASANTHAMALIGAI 2nd WEEK FESTIVAL AT DINDIGUL
http://oi67.tinypic.com/2d7si05.jpg
நன்றி Sivaji Thirup Pathy
Printable View
VASANTHAMALIGAI 2nd WEEK FESTIVAL AT DINDIGUL
http://oi67.tinypic.com/2d7si05.jpg
நன்றி Sivaji Thirup Pathy
https://external.fyyz1-1.fna.fbcdn.n...AqR1T3-FRjZPNA
About This Website
https://youtu.be/Xbl6nFs6G_c
youtube.com
வசந்த மாளிகை திருவிழா
நடிகர்திலகத்தின் ரசிகர்கள் கொண்டாடிய திருவிழா.…
இன்னுமா...
ஏன் இப்படி பைத்தியம் போல் இருக்கிறார்கள்?
கர்ணன் படம் வந்தது....
அது ஓர் இதிகாச காவியம்
சின்னவர்களும் சேர்ந்தல்லவா படையெடுத்தார்கள்.......
இது என்ன புதுப்படமுன்னு நெனைச்சீங்களாம்மா
டிக்கட் கெடைக்கறதுக்கு.... கண்டினீயுவா ஃபுல்லுமா.... ஆன் லைன்ல பாத்து புக் பண்ணிட்டு வாங்க....
Record Break..... 150 Days
இது அய்யன் சிவாஜி மறைந்து 11ஆண்டுகள் வந்தது. 1964ல் வெளிவந்த படம் மீண்டும் 48 ஆண்டுகள் கழித்து 2012ல் வெளியாகியது. பல திரையரங்குகளில் 100 நாட்கள்.
அதே பாணியில் அய்யன் நடித்த பல படங்கள் பணத்தை கோடிக்கணக்கில் குவிக்கின்றன.
புது படங்கள் போட்டி போடமுடியாமல் திகைக்கின்றன.
வசந்தமாளிகை வெளியிட்ட திரையரங்கம் எங்கும் சார சாரியாக மக்கள் வெள்ளம். அவர் திரைபடத்தை விட்டு விலகி 20 ஆண்டுகளாகிறது. இந்தப்படம் வந்து 47 ஆண்டுகளாக ஆகிறது திருட்டுத்தனமாக VCD களும் கிடைக்கின்றன. ஆனால் அய்யன் சிவாஜியின் திரையரங்கில் கூட்டத்துடன் பார்க்கும் போது தனி அலாதிதானே....
அவரின் அணுவணுவான நடிப்பை அந்த அளவிற்கு ரசிக - ரசிகைகள் ரசிக்கிறார்கள் என்றுச்சொன்னால்
அவர் மீது எத்தனை மாறாத, குறையாத அன்பை வைத்திருக்கிறார்கள் என பாருங்கள். இது ஏதோ அரசியல் பின்புலத்தால் அவருக்கு வந்த புகழல்ல;
உலகத்தில் எந்த நடிகருக்கும் இல்லாத புகழ்.
அதில் நான் சக்கரவர்த்தியடா என்பார்... ஆம் இன்னும் அவர் மறைந்தாலும் என்றும் சக்கரவர்த்திதான். அந்த ஸ்டைலை எந்த ஸ்டைல் மன்னனாலும் உடைத்தெரிய முடியாதென்பது திண்ணம்.
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...57&oe=5D863548
நன்றி முகநூல் நட்பு நடராஜன் பச்சையப்பன்
சிவாஜிக்கென்று , ஒரு தனிச்சிறப்புண்டு....
"மாஸ்" என்றழைக்கப்படும், எளிய ரசிகர்களையும் சரி...
" கிளாசிக் " எனக் கருதப்படும், மேல் தட்டுரசிகர்களையும் சரி....
இந்த இரு வகையினரையும், திருப்தி படுத்தி, அவரால் எளிதில் கவர முடிகிறது....
... தேச பக்தர்களையும், பாரதம் போற்றும் தலைவர்களையும், சரித்திர மன்னர்களையும் நம் கண்முன்னே, அவர் எப்படி நமக்கு அறிமுகம் செய்திருக்கிறாரோ, அதே அளவுக்கு, புராண பாத்திரங்களில், சிவனாக.., பெருமாளாக, நாரதராக, அப்பராக, கர்ணனாக, ஹரிச்சந்திரனாக, பரதனாக இன்னும் சிவனடியாராக, பெருமாளின் பக்தராக நடித்து, நம்மை பரவசப்படுத்தியுள்ளார், நமது நவரச நாயகன்....
இதே போல் சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருக்கும் பல பாத்திரங்களையும், அவர் செய்திருப்பதால், உயர்மட்டத்தில் உள்ளவர்களுக்கு பிடிக்கும்...
அதே போல் ரிக்ஷாகாரராகவும், கூலித் தொழிலாளரகவும், டிரைவராகவும், விவசாயியாகவும், பல்வேறு கச்சிதமான பாத்திரங்களை ஏற்று, அவர்களின் உள்ளங்களில் குடிபுகுந்தவர், நடிகர் திலகம்...
சிகரத்தின் தொண்டர்களுக்கு, இனிய காலை வணக்கம் நட்புகளே....
http://oi64.tinypic.com/2wegdnc.jpg
நன்றி நிர்மல். T