கலைவேந்தன் ஸாரி. நான் இந்தப் பாடல்களுக்கு பாட்டு எழுதுவதில் மூழ்கி இருந்ததால் தங்கள் பதிவைப் பார்க்கவில்லை..மன்னிக்க.ஆமாங்க.. தெரியலை..கண்டிப்பா மறுபடி வந்துடுவாங்க என நினைக்கிறேன்.. (இருந்தாலும் வெஆமூ வோட மீமீ சிரிப்புன்னு பொருத்தமா சொன்னீங்க பாருங்க ஒருஓ உங்களுக்கு)
//ஆஸ்திக அன்பர்கள் கோபம் கொள்ளக் கூடாது. தனது கோயில் பணத்தை ஏழைகளுக்காக பயன்படுத்தினால் கருணையே வடிவான தெய்வம் கோபிக்குமா// தெய்வம் கோபிக்காதுங்க..பட் நீங்கள் பேசுவது கொஞ்சம் நடக்குமா என்பது கேள்விக்குறியே அப்புறம் இந்த விவாதம் பல கதவுகளைத்திறது வைக்கும்..இங்கு வேண்டாமே.ஆனால் உங்களது மென்மனசு எனக்குப் புரிகிறது..
என்.எஸ்.கே பாட்டு பிடிக்கும் எனக்கு..நினைவு படுத்தியமைக்கு நன்றி..