நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
Printable View
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு
இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை என்ற சொல்லைத் தாங்குவதென்றால்
இன்னும் இன்னும் எனக்கோர் ஜன்மம்
எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி
தென்றல் காற்றே.. கொஞ்சம் நில்லு..
அங்கே சென்று.. அன்பைச் சொல்லு
நில்லு நில்லு மேகமே
நிலவை மூடி மறைக்காதே
உள்ளம் மகிழும் மங்கையர் வருந்த
உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதே தெள்ளு தமிழ் தெம்மாங்கு
உண்மை ஒருநாள் வெளியாகும்
அதில் உள்ளங்களெல்லாம் தெளிவாகும்
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் உறவினில் ஆட புதுமைகள் காண
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன் வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்கு புது எண்ணங்கள்
அந்த கண்ணன் பிம்பங்களே