PADAKOTI - 1964 - 4TH WEEK ADVT-BANGALORE
http://i57.tinypic.com/sqpjc7.jpg
Printable View
PADAKOTI - 1964 - 4TH WEEK ADVT-BANGALORE
http://i57.tinypic.com/sqpjc7.jpg
எனக்கு மிகவும் பிடித்த காட்சி தலைவர் மீன் எடுத்து சரோ மீது அடிக்கும் காட்சி அதை தொடர்ந்து கண்ணாலே ஜாடை காட்டி ஆற்று கரையோரம் வரசொல்லி அதன் பின்னர் வரும் தொட்டால் பூ மலரும் பாடல் காண கண் கோடி வேண்டும்
http://i1170.photobucket.com/albums/...ps2a373b2f.jpg
பாட்டுக்கு பாட்டு எடுத்து என்ற பாடல் முடியும் தருவாயில் தலைவர் சரோவினை ஒரு பார்வை பார்பார் அதற்காகக் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் .
http://i1170.photobucket.com/albums/...ps9b0b1fba.jpg
பாட்டுக்கு பாட்டு எடுத்து என்ற பாடல் முடியும் தருவாயில் தலைவர் சரோவினை ஒரு பார்வை பார்பார் அதற்காகக் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்
எனக்கு என் மக்களோட வாழ்வு தான் முக்கியம் என்று தலைவர் பேசும் வசனம் நான் மட்டும் சாதாரண மனிதனாக இருந்தா நம் காதலுக்காக உயிரை கொடுத்திருபேன் ஆனா நான் மக்களின் தலைவன் என்ற பெயரில் அவர்களின் அடிமை என்று வசனம் பேசும்பொழுது வெள்ளி காசுகள் திரையில் வீசுவார்கள் ரசிகர்கள்
http://i1170.photobucket.com/albums/...ps19f41412.jpg
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://www.youtube.com/watch?v=Hz67CbWadz8
The Title music is really an inspirational for all those who aspire and desire to uplift the downtrodden and who cherished the progress and well being of the poor masses in particular as like மக்கள் திலகம் in toto. The music core and combination of Mr. Viswanathan and Mr. Ramamurthy is excellent and great. It is a challenging one for now to the new music directors to core like this one superbly even though there is technology advancement to give a new dimension.
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/2qv5itl.jpg
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/xkp094.jpg
எந்த நாட்டிலும் வீட்டிலும் ஒளிவீச
நான் தரணியில் பிறப்பெடுப்பேன்;
என் வள்ளல் குணம், நல்லபிள்ளைமனம்
சரித்திரம் சாத்திரம் காணப்படும்;
நல்ல காலம் வரும், நல்லநேரம் உண்டு
என்ற நம்பிக்கை இதயத்தில் வைத்திடுங்கள்.
என் அருள் மாட்சி என்அரசாட்சி
என்றும் நல்லவர் உலகின் மனசாட்சி
அது ஏழை மக்களின் பொற்காலம்.
வரிகள் - தியாகராஜன் (தெனாலிராஜன்),
ஊக்கம் : மக்கள் திலகம்.