நான்;
நடிகர் திலகத்தின் நடிப்புக்கு ரசிகை
நடிகர் திலகத்தின் style ஆன சண்டைக்காட்சிகளுக்கும் இளமையான காதல் கட்சிகளுக்கும் ரசிகை
நடிகர் திலகத்தின் மென்மையான நடிப்புக்கும் ரசிகை
இந்த மூன்றிலுமே அவர்தான் top!
நான்;
நடிகர் திலகத்தின் நடிப்புக்கு ரசிகை
நடிகர் திலகத்தின் style ஆன சண்டைக்காட்சிகளுக்கும் இளமையான காதல் கட்சிகளுக்கும் ரசிகை
நடிகர் திலகத்தின் மென்மையான நடிப்புக்கும் ரசிகை
இந்த மூன்றிலுமே அவர்தான் top!
One of the link given by a hubber here in an old thread about NT's personal life, gave me heart ache on reading it. I was sooooo depressed for two days and couldn't even eat properly. So I try to avoid those. I hate even people talking about NT's funeral. I still have not seen or watched any photos or videos on that incident, will never be. For me, Sivaji Ganesan is an immortal person and will live for ever.
NT stylish and young in both films.
I do not like watching Sivaji Ganesan movies with, shall I call, 'second hand' Sivaji fans, like my sister! She likes Sivaji's subtle acting movies like; 'Motor Sundaram Pillai'. If she starts the usual 'over acting' rubbish, I can't stand it and divert the subject, instead of getting into a - what would be a- childish argument with her!
[நடிகர் திலகத்தின் திரைப்படங்களை பற்றி ஆக்கபூர்வமான பல கருத்துக்கள் -விமர்சனங்கள் -இந்த திரியில் இடம் பெறுவது சந்தோஷமே .
சும்மார் 5 வருடங்கள் நடிகர் திலகம் திரி முதல் பாகம் முதல் இந்த திரி வரை தொடர்ந்து படித்து வரும் பார்வையாளனாக இருந்த நான் தற்போது திரியில் இணைந்திருக்கிறேன் .
புனை பெயரில் பதிவிடுவது வழக்கமான ஒன்று .
பல திறமைகள் உள்ள ஒருவர் பல்வேறு பெயர்களில் பதிவிட்டு வருவது
பாராட்டுக்குரியது .
சாரதா மேடம் - கார்த்திக் சார் - கல்நாயக் சார் - ஆதிராம் சார் - வனஜா மேடம்
ஆகியோரின் பதிவுகள் ஒன்றோடு ஒன்று சங்கமம் - இதுதான் புரியாத புதிர் .
இத்துடன் இந்த ஒற்றுமை பதிவுகளை நிறுத்தி கொள்வோம் .
எல்லோரின் நினைவுகளும் - நடிகர்திலகம் நடிப்பை பற்றிய எண்ண அலைகளே
சகோதரி வனஜா
உங்களின் பதிவுகள் மூலம் மேற்கண்ட அனைவரின் சாயல் இருந்ததால் குறிப்பிட்டேன் .
உங்களின் பதிவுகள் இனிமையான் துவக்கம் .
அசத்துங்கள் சகோதரி .
நான் பாட்டுக்கும் ஏழே-ன்னு (அதாங்க செவென்-ஏன்னு) இருக்கேன். நேரம் கிடைக்கிறப்போ இங்கே வந்து*படிப்பேன். என்னை இப்படி தூண்டிவிட்டால் அரிதாய்*எழுதுவேன். என்னைப்*போயி ஒரு முகம்தானோ-ன்னு சாரதா மேடம்-கூடவும், கார்த்திக் சார் கூடவும், தற்போது கலாய்த்துகொண்டிருக்கும் சகோதரர் ஆதிராம்*கூடவும், கவுண்டமணி-செந்தில் *வாழைப்பழ நகைச்சுவை போல அவர்தாண்ணே இவரு, அவர்தாண்ணே இவரு - ன்னு சொல்றீங்களே. நெய்வேலி வாசுதேவன் சாரும், பம்மலாரும் சற்று*ஓய்வில் இருப்பதால் மற்றவர்களை எழுத வைப்பதற்கு*இப்படியெல்லாம் காமெடி பண்ணத் தோணுதோ?*இன்னும் சிறிது நாட்கள் பலர்*ஓய்வில் இருந்தால் இங்கு எழுதுபவர்கள் பலர் அல்ல! ஒரே ஒருவர்தான்!!! அப்படின்னு கூட கூசாமல் சொல்லுவீங்க போல இருக்கே!!! நல்லவேளை முரளி சாரும், * ராகவேந்திர சாரும் தொடர்ந்து பதிவிடுகிறார்கள்.*****புதிதாக வந்து பட்டையை கிளப்பும் சகோதரி வனஜாவிற்கு வாழ்த்துகள்!!! தாங்களும் நீங்கள் சொல்வது போல இல்லாமல் புதிதாக வந்திருந்தால் என்னுடைய வரவேற்பு வாழ்த்துக்களை பெற்றுக் கொள்ளுங்கள்.*