ராகங்கள் பதினாறு உருவான வரலாறு. நான் பாடும் போது அறிவாயம்மா.
Printable View
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு. நான் பாடும் போது அறிவாயம்மா.
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்
ஆடும் ஊஞ்சலைப் போலே
அலையே ஆடுதே
ஆறு வந்து கடலிலே
சேருதே
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தோளில்
ஓவியம் என்பது பெண்ணானால்
ஓடை மலர்கள் கண்ணானால்
காதலித்தால் என்ன பாவமோ
காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம்
சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம்
பார்த்துக்கொண்டால் ஆனந்தம் பேசிக்கொண்டால் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம் பாடும். மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
மனம் ஆடுது பாடுது தேடித் தேடி அலையுது
ஆசையும் மீறியே தன்னை அறியாது
ஒண்ணும் புரியாது ஒரு வழியும் காணாது
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்குச் சந்தர்ப்பம் சூழ்நிலை தாய்தந்தையாகும்
தாயே தந்தையே தடங்கருணைப் பெருநிதியே
நீயே தலைவனெனும் நிலையில் உலகிருந்தால்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்…
அந்தி நிழல் போல் குழல் வளர்த்து…
தாயாகி வந்தவன்