இன்று தன்னுடைய பிறந்தநாள் தொடர்பான நிகழ்வுகளில் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்றும் போல தன் ஆசான் நடிகர் திலகத்தின் புகழ் பாடிய நடிகர் திலகத்தின் கலை வாரிசு கலைஞானி கமல்ஹாசன் வாழிய பல்லாண்டு !
Printable View
இன்று தன்னுடைய பிறந்தநாள் தொடர்பான நிகழ்வுகளில் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் என்றும் போல தன் ஆசான் நடிகர் திலகத்தின் புகழ் பாடிய நடிகர் திலகத்தின் கலை வாரிசு கலைஞானி கமல்ஹாசன் வாழிய பல்லாண்டு !
நவம்பர் மாதம் நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் வெளிவந்த படங்கள் :
05-11-1953 - கண்கள்
13-11-1953 - பெம்புடு கொடுகு (தெலுகு)
13-11-1955 - கோடிஸ்வரன்
01-11-1956 - ரங்கூன் ராதா
07-11-1958 - காத்தவராயன்
07-11-1961 - கப்பல் ஒட்டிய தமிழன்
23-11-1962 - ஆலயமணி
15-11-1963 - அன்னை இல்லம்
03-11-1964 - முரடன் முத்து
03-11-1964 - நவராத்திரி -
திரை உலகில் 1952இல் நாயகனாக நடித்து கொண்டிருந்த நடிகர்களில் அனைவருக்கும் பின்னால் வந்து அனைவரையும் தனது திறமையால் மட்டுமே முந்தி முதல் கதாநாயகனாக 100வது திரைப்படம் 12 வருடங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் சர்வ சாதாரணமாக நடித்து முடித்து வருடத்திற்கு சராசரி 8.33 படங்கள் (நாற்பத்தைந்து நாட்களுக்கு ஒரு புதுப்பட ரிலீஸ் ) கொடுத்தது, தமிழ் திரைப்பட வர்த்தகத்தின் மூன்றில் ஒரு பங்கு இவருடைய படம் மட்டுமே என்பது இன்றளவும், என்றும் ஒரு உலக சாதனை.
11/11/1966 - செல்வம்
01/11/1967 - இரு மலர்கள்
01/11/1967 - ஊட்டி வரை உறவு
15/11/1968 - லக்ஷ்மி கல்யாணம்
29/11/1968 - உயர்ந்த மனிதன்
10/11/1969 - சிவந்த மண்
27/11/1970 - பாதுகாப்பு
13/11/1974 - அன்பை தேடி
02/11/1975 - Dr . சிவா
02/11/1975 - வைர நெஞ்சம்
10/11/1977 - அண்ணன் ஒரு கோயில் - 25 வருடங்கள் - 191வது படம்
14/11/1982 - பரீட்சைக்கு நேரமாச்சு
14/11/1982 - ஊரும் உறவும்
04/11/1983 - வெள்ளை ரோஜா
11/11/1985 - படிக்காதவன் - 32 வருடங்களில் - 256வது படம். சராசரி ஒரு வருடத்திற்கு 8 படங்கள் - அதாவது 45 நாட்களுக்கு ஒருமுறை நடிகர் திலகம் அவர்களின் புது படம் ரிலீஸ்.
01/11/1986 - லக்ஷ்மி வந்தாச்சு
20/11/1987 - தாம்பத்தியம் - 273 வது படம் - சராசரி வருடத்திற்கு 8.02 படங்கள் - அதாவது 45 நாட்களுக்கு ஒரு முறை நடிகர் திலகம் அவர்களின் புது பட ரிலீஸ் !
கலைவேந்தன் ,
நீங்கள் நாகரிக மேம்பூச்சு வார்த்தைகளால் விஷ தன்மை காட்டி, சிவாஜியை பற்றி தவறான கருத்துகளை விதைக்க முயலுகிறீர்கள்.
முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
1)சிவாஜி ஆரம்பத்திலிருந்தே ,தன்னுடைய செல்வாக்கினால் கட்சியை வளர்த்தவரே தவிர,கட்சியினால் வளர்ந்தவர் அல்ல.சில சில்லறை நடிகர்கள்,கட்சியினால் தங்களை வளர்த்து கொண்டது ஊரறிந்த விஷயம்.
2)அவர் தனக்காக எதுவும் கேட்டதில்லை.பதவி சுகம் நாடியதில்லை.தன்னை நம்பியவர்களுக்காகவே போராடினார்,.அதுவும் வெளிப்படையாக.தனக்கு அமைச்சர் பதவி கேட்டு ,கட்சியை உடைத்தவரும் இல்லை.புதியதாய் வந்த ஒரு நடிகனின் ஓரிரு படங்கள் வெற்றி கண்டதும்,raw அமைப்பு புண்ணியத்தில் புது கட்சி கண்டவரும் அல்ல.இந்திரா காந்தி ,காமராஜ் இருந்த போதே சிவாஜிக்காக தூது விட்டு வெற்றி காண முடியாத போது ,இன்னொரு கட்சியை இலகுவாக உடைத்தார்.(வாழ்க பாரத் )
3)தி.மு.கவில் அவர் திருப்பதி போன போது அவ்வளவு கொந்தளிப்பு கண்டது,திட்டமிட்ட சதி. தனி பிறவிகள் முருகனாகி,கொல்லூர் சென்றதில் திராவிட கொள்கைகள் என்னவானது?
4)சிவாஜி புது கட்சி கண்டு தன்னுடைய கைகாசு இழந்தது, மரண தருவாயில் இருந்த ,தான் நண்பனாக கருதியவரின் வேண்டுகோளுக்கு இணங்கியே.
5)அவர் வெளிப் படையானவர். சுயநலத்துக்காக,சுயலாபத்துக்காக,தன்னை முன்னிறுத்தி அரசியல் செய்ததில்லை.
6)ஆரோக்கியமற்ற தமிழ் சூழ்நிலையில் ,அவர் அரசியலில் தொடர்ந்தது ஒரு விபத்து மட்டுமே. அவர் சினிமாவை மட்டுமே நேசித்தார்,சுவாசித்தார்.
7)ராம.அரங்கண்ணல் உடன் ஆன முழு உரையாடல் (அச்சில் வந்தவை) வேண்டுமானால், தங்களுக்கு உவப்பாக இருந்தால் பிரசுரிக்க தயார்.
சில கேள்விகள்.(உங்கள் தலைவரை பற்றி)
1)திரைப்படங்களில் அவர் புகை,மதுவை தவிர்த்ததற்கு பாராட்டுக்கள். ஆனால் பதவி கண்ட பிறகு,அதிலிருந்த தமிழகத்தை மீட்க அவர் பங்களிப்பு என்ன? ஒரு அன்புமணி சாதித்ததை,அத்தனை செல்வாக்குடன் சாதித்திருக்க முடியாதா?நடித்தது,பாடியது என்ன எல்லாம் ,நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் ரகமா?
2)சாதிக்கு அப்பாற்பட்டவர்,அடிமை விலங்கறுக்க குரல் கொடுத்தவர்,தனது விசுவாசிகளை பச்சை குத்தி கொள்ள நிர்பந்தித்தது எந்த வகையில் சேரும்?
3)ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் அடி பட்டு கிடந்த போது ,அவர் நூறு குடிசைகளாவது இந்நேரம் எரிந்திருக்க வேண்டாமா என்று கேட்டதாக ஒரு செய்தி உலவியது.(சமீப குறிப்பில் ராஜநாயகம் கூட குறித்துள்ளார்.இத்தனைக்கும் சிறு வயது ரசிகர்)இது ஏழைகளின் மீது கொண்ட நேசமா ?
கடைசியாக ஒன்று...
நான் இங்கு அரசியல் பேச விரும்புவதில்லை.அத்துடன் இங்கு தொடரவும் போவதில்லை என்றே முடிவு செய்துள்ளேன்.தங்கள் பதிவுகள் சிவாஜியை குறி வைத்து விஷம் பரப்பினால் ,நான் களத்தில் குதிக்க எந்நாளும் தயங்க மாட்டேன்.எனக்கு தெரிந்தது இவ்வளவே என்று தாங்கள் கருதினால், நான் கற்றது,கேட்டது,உணர்ந்தது என்று கோடி விஷயங்கள் உண்டு.தயவு செய்து,சிவாஜியை பற்றி நேரடியாகவோ,மறைமுகமாகவோ,ஏசுவதை ,பேசுவதை குறையுங்கள்.
http://i1170.photobucket.com/albums/...ps6a5423ce.jpg
முதலில் சாரி கோபால் சார் ஏன் என்றால் நீங்கள் கலைவேந்தன் அவர்களுக்கு கூறிய பதிலில் நான் நுழைவது கடவுளை பற்றி ஒரு கடவுள் மறுப்பாளர் வைக்கும் அபாண்டங்கள் சொல்லும்பொழுது எந்த வொரு பக்தனுக்கும் கோபம் வருவது நியாயம் தானே
திமுக விற்கு நீங்கள் இந்த கருத்தை எல்லாம் சொல்லினால் நீங்கள் தான் கொ ப செ .
தலைவர் சொல்லியதால் தான் என்னை போல் அவருடைய ரசிக கண்மணிகள் யாரும் எந்த வித தீய பழக்கத்திற்கு ஆளாக்ம்மால் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் .
கட்சி ஆரம்பித்தவுடன் பச்சை குத்த சொன்னவர் என்று சொல்லுபவரே அதற்கு முன்னாலே எத்தனை லட்சம் பாட்டாளி மக்கள் பெயர் அவர் பெயரை பச்சை குத்தி கொண்ட கணக்கு தெரியுமா அவர்கள் எல்லாம் கழக கொடி தனை பச்சை குத்தி கொள்ளவில்லை அவருடைய தமிழ் வார்த்தை கொண்ட பெயரை விட ஆங்கிலத்தில் உள்ள mgr என்ற பெயரை தான் பச்சை குத்தி கொண்டது உங்களுக்கு தெரியுமா ?
உங்களுக்கு ஒரு விண்ணப்பம் தயவு செய்து அன்புமணி ராமதாஸ் என்ற சாக்கடையோடு எங்கள் புண்ணிய தலைவரை ஒப்பிடாதிர்கள் .
1)சிவாஜி ஆரம்பத்திலிருந்தே ,தன்னுடைய செல்வாக்கினால் கட்சியை வளர்த்தவரே தவிர,கட்சியினால் வளர்ந்தவர் அல்ல.சில சில்லறை நடிகர்கள்,கட்சியினால் தங்களை வளர்த்து கொண்டது ஊரறிந்த விஷயம்.( உங்களை போல் சிலர் அறிந்த விசயம் )
2)அவர் தனக்காக எதுவும் கேட்டதில்லை.பதவி சுகம் நாடியதில்லை.தன்னை நம்பியவர்களுக்காகவே போராடினார்,.அதுவும் வெளிப்படையாக.தனக்கு அமைச்சர் பதவி கேட்டு ,கட்சியை உடைத்தவரும் இல்லை.புதியதாய் வந்த ஒரு நடிகனின் ஓரிரு படங்கள் வெற்றி கண்டதும்,raw அமைப்பு புண்ணியத்தில் புது கட்சி கண்டவரும் அல்ல.இந்திரா காந்தி ,காமராஜ் இருந்த போதே சிவாஜிக்காக தூது விட்டு வெற்றி காண முடியாத போது ,இன்னொரு கட்சியை இலகுவாக உடைத்தார்.(வாழ்க பாரத் ) ( தலைவரின் ஒப்புதலோடு தான் அண்ணாவின் முதல் அமைச்சரவை அமைந்தது உலகம் அறிந்த விசயம் )
3)தி.மு.கவில் அவர் திருப்பதி போன போது அவ்வளவு கொந்தளிப்பு கண்டது,திட்டமிட்ட சதி. தனி பிறவிகள் முருகனாகி,கொல்லூர் சென்றதில் திராவிட கொள்கைகள் என்னவானது? ( தெய்வம் இன்னொரு தெய்வத்தை பார்க்க செல்வதில் தவறு ஒன்றும் இல்லை )
தன் இறுதி காலம் வரை தமிழக மக்களுக்காக வாழ்ந்த ஒரே தலைவர் கோடி கணக்கான மக்கள் நேசித்த நேசிக்க பட்டு கொண்டு இருக்கின்ற ஒரே தலைவர் எங்கள் புரட்சிதலைவர் மட்டுமே உங்களைவிட மோசமாக விமர்சித்தவர்கள் எல்லோரும் இன்று எங்கள் தெய்வத்தின் புகழை பாடி கொண்டு இருக்கிறார்கள் நீங்கள் எம் மாத்திரம் ?
கோபால் அவர்களே இன்றைய தினத்தந்தி பதிவு உங்களுக்காக
Today daily thanthi thalaiyangam
யார் பக்கம் தொண்டர்கள் இருப்பார்கள்?
இந்தியாவில், தேசிய அளவிலும், மாநில அளவிலும் ஏராளமான அரசியல் கட்சிகள் உண்டு. இந்த கட்சிகள் எல்லாமே ஏதாவது சந்தர்ப்பங்களில் பிளவுகளை சந்திப்பது வழக்கம். இவ்வாறு பிளவுபடும்போது, பிரிந்துபோன கட்சிகள் பலநேரங்களில் கரைந்துபோய் காணாமல் போய்விடுவதும் உண்டு. ஒருசில கட்சிகளே நிலைத்து நிற்கும். கம்யூனிஸ்டு கட்சிகளில் ஏற்பட்ட பிளவுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியுமே நிலைத்து நின்றுள்ளது. 1949–ல் திராவிடர் கழகத்தில் இருந்து, தி.மு.க. என்று தனியாக அண்ணா கட்சி தொடங்கினார். தி.மு.க.வில் இருந்தும் சிலர் தனியாக பிரிந்துபோய் தனிராகம் பாடி புதுகட்சிகள் தொடங்கினாலும், அவையெல்லாம் காற்றிலே கலந்த கீதங்களாகிவிட்டன. ஆனால், 1972–ல் அ.தி.மு.க. என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கி 1977–ல் ஆட்சியை பிடித்து, அவர் உயிரோடு இருக்கும்வரை யாரும் அ.தி.மு.க.வை வெற்றிபெற முடியாது என்ற சாதனையைப்படைத்து மறைந்தார்.
நாடு சுதந்திரம் அடைந்து 3 தேர்தல்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சியை, 1967–ல் தி.மு.க. தோற்கடித்து ஆட்சி அமைத்தது. அதன்பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் தி.மு.க., அல்லது அ.தி.மு.க.தான் ஆட்சி அமைக்கமுடியும் என்ற அசைக்கமுடியாத நிலையை இன்றளவும் இரு திராவிட கட்சிகளும் உருவாக்கிவிட்டன. வேறு எந்த கட்சியும் வெற்றியின் பக்கத்தில்கூட போகமுடியவில்லை. அ.தி.மு.க.வில் இருந்தும் பல கட்சிகள் பிரிந்துசென்றாலும், தலையெடுக்க முடியாமல் மங்கிபோய்விட்டன. பின்னாளில் தி.மு.க.வில் இருந்து விலகி ம.தி.மு.க.வை வைகோ தொடங்கி அந்த கட்சியை நடத்திவருகிறார்.
காங்கிரஸ் கட்சியும் பிளவுகளைச் சந்தித்துள்ளது. 1949–ல் முதலில் ராஜாஜி விலகி, சுதந்திரா கட்சியை தொடங்கினார். 1969–ல் காங்கிரஸ் மற்றொரு பிளவை சந்தித்தது. காமராஜர் தலைமையில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும், இந்திரா காந்தி தலைமையில் இந்திரா காங்கிரஸ் என்றும் தனித்தனியாக இயங்கியது. அகில இந்திய அளவில் இந்திரா காங்கிரஸ் வலுவோடு இருந்தாலும், தமிழ்நாட்டில் காமராஜர் உயிரோடு இருந்தவரையில் ஸ்தாபன காங்கிரசுக்குத்தான் பலம் இருந்தது. அவர் மறைவுக்குப்பிறகு ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சியோடு இணைந்தது. இந்திரா காங்கிரசே காங்கிரஸ் கட்சியாக வலம் வந்தது. 1979–ல் நெடுமாறனும், 1989–ல் நடிகர் சிவாஜி கணேசனும் காங்கிரசில் இருந்து விலகி தனிக்கட்சிகள் தொடங்கினாலும் நீடிக்க முடியவில்லை. அகில இந்திய அளவில் திவாரி தனியாக கட்சி தொடங்கிப்பார்த்தார், முடியவில்லை. ஆனால், மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கிய சரத்பவாரும், மேற்குவங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய மம்தாவும் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய சவாலாகிவிட்டனர். இதுபோல, தமிழ்நாட்டில் 1996–ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் தொடங்கி நடத்தியபோது, அவரே காங்கிரஸ் என்ற நிலையை உருவாக்கினார். காங்கிரஸ் கட்சியில் உள்ள பெரும்பாலான தொண்டர்கள் அவர் பக்கமே அணிவகுத்து நின்றனர். அவர் மறைவுக்குப்பிறகு 2001–ல் காங்கிரசோடு அந்த கட்சியை ஜி.கே.வாசன் இணைத்துவிட்டு, இப்போது மீண்டும் விலகி தனிக்கட்சி தொடங்கியிருக்கிறார்.
இப்போதுள்ள நிலையில், ஏற்கனவே ஒருகாலத்தில் தமிழக அரசியலில் மலையாக இருந்த காங்கிரஸ் கரைந்து 4 சதவீதத்துக்கும் சற்றே அதிகமான ஓட்டுகளைப்பெற்றுள்ள நிலையில், யார் எவ்வளவு ஆதரவை தங்கள் வலையில் பெறப்போகிறார்கள்? என்பது தெரியவில்லை. பொதுவாக அனைத்து கட்சிகளுமே பிளவுபடும்போது, கட்சிகளின் மூலக்கொள்கையைவிட்டு பெரும்பாலும் விலகிப்போய்விடுவதில்லை. எந்த தலைமை அந்த கட்சியின் கொள்கைகளை உறுதியாக நிறைவேற்றும் என்று தொண்டர்கள் நம்புகிறார்களோ, அதன் அடிப்படையில்தான் பின்பற்றுகிறார்கள். ஆக, தனிப்பட்ட தலைவர்கள், தலைமையின்கீழ்தான் தொண்டர்களின் ஆதரவும் நிர்ணயிக்கப்படுகிறது. இப்போதும் ஜி.கே.வாசன், காங்கிரசின் கொள்கையில் இருந்து வேறுபட்டு தனிக்கட்சியை தொடங்கியதாக அறிவிக்கவில்லை. கட்சி செயல்படவில்லை என்பதால்தான் புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்து இருக்கிறார். இதை எந்த அளவுக்கு தொண்டர்கள் ஏற்றுக்கொண்டு அவர் பக்கம் செல்வார்கள், அல்லது ஏற்றுக்கொள்ளாமல் காங்கிரசிலேயே தங்குவார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
Courtesy today daily thanthi
Sivaji Ganesan’s acting edge over Oscarites 7 :
நடிகர்திலகத்தின் பெருமை மேன்மையுற்று அவர்தம் சிலை நிறுவல் பாரதரத்னா விருது மற்றும் உலகின் உயரிய ஆஸ்கார் வாழ்நாள் சாதனையாளர் விருது ...கனவு கனிந்து நனவாகிட ராமரால் முதுகில் கோடுகண்ட அணிலாக இப்பாலம் கட்டுவதில் நம்மால் முடிந்த அளவு கல்லெடுத்து தந்து உதவுவோமே!
Ben Kingsley, the alter ego of the Father of our Nation brought laurels to our country by his down to the earth portrayal of Gandhiji. However, he was almost a one film wonder and could survive his film career for some more unnoticed movies only!
(But, NT had proved his versatility in giving life to various historical patriotic characters like VOC, Bharathiar, …. Warrior Shivaji, Veerapandiya Kattabomman, Raja Raja Chozhan,…including divine characters like Lord Shiva as his alter ego! Even Socrates, Othello, Julius Caesar….
When Ben Kingsley can get his ‘Nobel’ standard Oscar for his debut film why not NT getting his due of a ‘Life-time achievement Oscar’ for having proved his prowess and mettle as the only actor in this world who has shown the highest variety of characterisations, be it a larger than life depiction or a down to the earth portrayal!!)
Sir Ben Kingsley, (born Krishna Pandit Bhanji; 31 December 1943) is an English actor. In a career spanning over 40 years, he has won an Oscar, Grammy, BAFTA, two Golden Globes and Screen Actors Guild awards.
He is known for his starring role as Mohandas Gandhi, the Father of our Nation in the 1982 film Gandhi, for which he won the Academy Award for Best Actor.
Gandhi is a 1982 epic biographical film which dramatises the life of Mohandas Karamchand Gandhi, the leader of India's non-violent, non-cooperative independence movement against the United Kingdom's rule of the country during the 20th century. Gandhi was written by John Briley and produced and directed by Richard Attenborough. It stars Ben Kingsley in the titular role.
The film covers Gandhi's life from a defining moment in 1893, as he is thrown off a South African train for being in a whites-only compartment, and concludes with his assassination and funeral in 1948. Although a practising Hindu, Gandhi's embracing of other faiths, particularly Christianity and Islam, is also depicted.
Gandhi was released in India on 30 November 1982, in the United Kingdom on 3 December, and in the United States on 6 December. It was nominated for Academy Awards in eleven categories, winning eight, including Best Picture. Richard Attenborough won for Best Director, and Ben Kingsley for Best Actor.
He is also known for his noteworthy performances in the films Schindler's List (1993), Sexy Beast (2000), Lucky Number Slevin (2006), Shutter Island (2010), Prince of Persia: The Sands of Time (2010), Hugo (2011), and Iron Man 3 (2013).
In 2013 he received the British Academy of Film and Television Arts Los Angeles 'Albert R. Broccoli Britannia Award for Worldwide Contribution to Filmed Entertainment'.
Kingsley was named a Commander of the Order of the British Empire (CBE) in 2000, and was made a Knight Bachelor by QueenElizabeth II in 2002.
In 2010, Kingsley was awarded a star on the Hollywood Walk of Fame. (This type of recognition needs to be emulated in our country too, starting with our Nadigar Thilagam Sivaji Ganesan, the thesaurus of acting in Indian Cinema)
The one time depiction by Ben Kingsly hitting the bull’s eye to get Oscar! This scene certainly makes a deep impact in our minds, when the Judge and others in the court stand by default upon the entry of Gandhi, making our eyes wet in uncontrollable tears!
https://www.youtube.com/watch?v=rfm2QrCWnDk
However, Kingsley could achieve with a background of rich production base and proper tutelage from the director. But NT the ‘suyambulingam’ of acting..see how he performs a similar patriotic character VOC in a simple production and VPKB in a mega production by the same director!! Also, feel the versatility of NT in other such roles too…proving his success to remain the undisputed King of acting for the whole world!!
The enviable and admirable wide spectrum of NT's versatility compared to any of the Oscar winners hitherto and hereafter!!
https://www.youtube.com/watch?v=hJnX2BQC9To
https://www.youtube.com/watch?v=jKI0IJY5jp8
https://www.youtube.com/watch?v=ibynDVPlkqM
https://www.youtube.com/watch?v=KoNhOSCapqE
https://www.youtube.com/watch?v=pslsqW3vslk
https://www.youtube.com/watch?v=-zyxs-tVB_Q
https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34
https://www.youtube.com/watch?v=lSAcVpljPE0
https://www.youtube.com/watch?v=sEipFRf3-8s
உலக அரங்கில் எத்தனையோ வைரங்கள் மின்னலாம். நடிகர்திலகமோ வைரச்சுரங்கம்! அவர் நடிப்போ பல பட்டைகள் தீட்டப்பட்ட ராஜவைரம்! சிவாஜிகணேசனை வென்ற நடிகர் எவருமில்லை. அவருடைய நடிப்பின் காந்த ஈர்ப்பு எவரிடமுமில்லை. உலகின் உச்ச விருதுகளே...ஒப்பாரும் மிக்காருமில்லாத எம் நடிக மன்னரின் புகழ் கிரீடத்தில் அமர்ந்து உங்களை பெருமைப் படுத்திக்கொள்ளுங்கள்!
The end of my humble try to project our NT's name and fame across the globe to have a possible click of mind in international readers/netizens...towards the Oscar door.
(References/Courtesy : You Tube and Wikipedia)
யுகேஷ் பாபு,
தங்கள் பண்பான பதிலுரைக்கு நன்றி. எனக்கு பதிலுரைக்கும் சந்தர்ப்பமே கொடுக்காமல், சால்ஜாப்பும், துதிகளும் நிறைந்த பதிவே.
நான் யாரையும் மோசமாக விமர்சித்ததில்லை. உண்மைகளை மட்டுமே எழுதுவேன்.pti அமைப்பின் உயர் அதிகாரி, பல ஆங்கில தினசரிகளின் மேலாளர்கள்,தமிழ் நாட்டின் மிக பிரபலமான பத்திரிகை எல்லாவற்றிலுமே என் மிக நெருங்கிய உறவுகள் நிறைந்திருந்தன. ஆர்வம் கொண்டவன் என்ற வகையில் ,பல விஷயங்களை துருவி வாங்கியவன்.
வேண்டாமே. ரொம்ப உட் புக வேண்டாம். சிலைகளை உடைக்க சொன்ன பெரியார் எங்கே? தன்னையே சுய விமர்சனத்திற்கு ஆட்படுத்தியவர்கள் பெரியார்,அண்ணா போன்றவர்கள். கடைசியில் வழிதோன்றல்கள் , துதி பாடிகளாய் முடிந்தது துரதிருஷ்டமே.
என்னத்தை சொல்ல?
எஸ்வி,
யுகேஷ் அவர்களின் பதிவு இரண்டிலும் வெளியான குழப்பத்தில் நேர்ந்த தவறு. தவறு என்பது தவறி செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும்.(திருத்தி விட்டேன்.சரியான திரியில் போட்டு )
பார்த்தீர்களா கோபால்
நீங்கள் என்னதான் சொன்னாலும் உங்களை இந்த நேரத்தில் காப்பாற்றியவர் நம் மக்கள் திலகத்தின் பாடல் வரிகள்
என்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் .