வானில் வெண்ணிலா வந்து சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
Printable View
வானில் வெண்ணிலா வந்து சேருமா
சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே
பூந்தளிராட பொன் மலர் சூட
சிந்தும் பனிவாடைக் காற்றில்
கொஞ்சும் இரு காதல் நெஞ்சம்
பாடும் புது ராகங்கள்
இனி நாளும் சுப காலங்கள்
சிந்து நதி செம்மீனே
கொங்கு தமிழ் செந்தேனே
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு நாட்டியம் ஆடுது மெல்ல
நாணல் பூவாய் நானும் வளைந்தடா
மூங்கில் தேகம் மூச்சில் இசைந்தடா
மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
உன்னை
நான் சந்தித்தேன்
நீ ஆயிரத்தில்
ஒருவன்
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ
Happy Deepavali..! 😊
அம்மா என்றழைக்காத உயிரில்லையே. அம்மாவை வணங்காது உயர்வில்லையே.
Happy deepavali!