Clue, pls!
Printable View
Clue, pls!
Pullinangal
மொழி இல்லை மதம் இல்லை
யாதும் ஊரே என்கிறாய்
புல் பூண்டு அது கூட
சொந்தம்
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி
சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
காற்றுகென்ன
வேலி கடலுக்கென்ன
மூடி கங்கை வெள்ளம்
சங்குக்குள்ளே அடங்கி
விடாது மங்கை நெஞ்சம்
பொங்கும் போது விலங்குகள்
ஏது
தேரேது சிலை ஏது திருநாள் ஏது
தெய்வத்தையே மனிதரெல்லாம் மறந்த போது
பூவேது கொடியேது வாசனை ஏது
புன்னகையே கண்ணீராய் மாறும்போது
கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து
மடிக்கிற சாக்கில் வாசனை பிடித்து
மூச்சில் உன்னை சொட்ட சொட்ட
ஆசை எனும் மழையினிலே
எனை சொட்ட சொட்ட நனைத்தாயே
நெஞ்சம் எனும் ஊரினிலே காதல் எனும் தெருவினிலே
கனவு எனும் வாசலிலே என்னை கட்டி கொள்ள வந்தாயே
ஏலோ ஏலேலோ ஏலாங்கடியோ
கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா
இல்ல ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கலாமா
தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா
எல்ல புள்ள குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா
சாம்பிராணி வாசத்துல வளர்ந்த சிறுக்கி
என் கண்ணுக்குள்ள ஒரு சிறுக்கி
கட்டிபோட்டாளே என்ன இறுக்கி
மனச கட்டி போட மறுத்தாலே