வாசு சார்
வா இந்த பக்கம் மௌலி direction
பிரதாப் உமா ஜோடி
ஷ்யாம் மியூசிக்
கொஞ்சம் மலையாள ஜாடை பாடலாக இருக்கும்
தீபன் சக்கரவர்த்தி ஜானகி என்று நினவு
ஆனந்த தாகம் உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிகடி மலர்கொடி நேரம் பார்க்குமே
இந்த பாடலில் இறுதியில் "ஆடை கொடு ஆளை விடு "
என்று வரி வரும் போது தியேட்டரில் கரண்ட் கட் ஆகி விட்டது
அப்போது எல்லாம் generator கான்செப்ட் என்று எதுவும் கிடையாது
நெல்லை பார்வதி திரை அரங்கில்
பெஞ்சை போட்டு உடைத்து விட்டார்கள் ரசிகர்கள்