நிலாவே (வா வா வா) நில்லாமல் (வா வா வா)
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கரையை சலவை செய்து விடவா
புறாவே (வா வா வா) பூவோடு (வா வா வா)
உன்னோட குளிருக்கு இடம் தர வா
என் கூந்தலில் கூடு
Printable View
நிலாவே (வா வா வா) நில்லாமல் (வா வா வா)
என்னோடு குளிப்பது சுகம் அல்லவா
உன் கரையை சலவை செய்து விடவா
புறாவே (வா வா வா) பூவோடு (வா வா வா)
உன்னோட குளிருக்கு இடம் தர வா
என் கூந்தலில் கூடு
தூக்கணாங்குருவி கூடு தூங்கக் கண்டான் மரத்திலே
சும்மா போன மச்சானுக்கு என்ன நினைப்பு மனசிலே
பாக்கிறான் பூமுகத்தை பைய பைய கண்ணிலே
பரிசம் போட்ட மச்சானுக்கு என்ன நினைப்பு தெரியல
ஒரு பாக்கு வெத்தல போட்டேன் பத்தல…
பரிசம் போட்டதாலே…
ஆத்தாடி ராசாத்தி
சக்கரைக்கட்டி ராசாத்தி
என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக்கட்டி மேனியிலே
நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
Sent from my SM-A736B using Tapatalk
மக்களைப் பெற்ற மகராசிஈஈ
மகாலட்சுமி போல் விளங்கும் முகராசி
கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி
வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள
சத்தியமா
Sent from my SM-A736B using Tapatalk
ஹே சத்தியமா நீ எனக்கு
தேவையே இல்ல
ஹே பத்து நாளா சரக்கடிச்சேன்
போதையே இல்ல
உலகம். புரிஞ்சு. டிரௌஸர். கிழிஞ்சு
சிலவங்க டிரௌசர் கிழிஞ்சு
போனதுதான் ஞாபகம் வருதே
அலைகளே காற்றுக்கு நீ
காத்து குத்த ஆச படாதே
Sent from my SM-A736B using Tapatalk
இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
பால குமாாி
எங்கே உன் வாழ்க்கை
போகுதோ எங்கே உன் தூக்கம்
போனதோ நூல் பொம்மை
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே
ஒ பெண்ணே பெண்ணே என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன