Hi Kannan
ஜிகு ஜிகு உடையிலே ஜில் ஜில் நடையிலே ஜெகமே தன்னால் மயங்குமே
சிங்காரச் சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
Hi Kannan
ஜிகு ஜிகு உடையிலே ஜில் ஜில் நடையிலே ஜெகமே தன்னால் மயங்குமே
சிங்காரச் சிலையே நீ திரும்பிப் பார்த்தால் போதும் எல்லாம் வசமாகுமே
Sent from my SM-G920F using Tapatalk
பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போலப் பார்க்கலை
கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சைப் போலக் கேட்கலை..
நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்
கண்ணை மறைத்துக் கொண்டால் மனதில் எண்ணம் மறைவதில்லை
Sent from my SM-G920F using Tapatalk
ஹாய் வேலன், மது, ராஜ், யூ வி & கண்ணன்! :)
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது...
Hi RD 😊
மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும் கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
Sent from my SM-G920F using Tapatalk
அழகு மலராட அபிநயங்கள் கூட
சிலம்பொலியும் புலம்புவதை கேள்
விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை
குளிர் வாடை கொஞ்சமல் கொதிக்கின்ற சோலை
பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது...
https://www.youtube.com/watch?v=DugnsdbFZ7w
விழியிலே மணி விழியில் மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும் இடங்களில் பொன்னும் மின்னும்
ஓஓஓ அர்த்த ஜாமங்களில் நடக்கும்
இன்ப யாகங்களில்
கனி இதழ்களில்
வேதங்கள் நீ ஓதலாம்
வணக்கம் கண்ணன், ராகதேவன், வேலன், மது, ராஜ் :smile2:
மௌனமே பார்வையால்
ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால்
ஒரு வார்த்தை பேச வேண்டும்
ஒரு வார்த்தை கேட்க
ஒரு வருசம் காத்திருந்தேன்
இந்த பார்வ பார்க்க
பகல் இரவா பூத்திருந்தேன்
மன மாலை உன்னை
பூ பூவாய் பூத்திருந்தேன்
அந்த சேதிக்காக
நொடி நொடியாய் வேர்த்திருந்தேன்
சூரியன சூரியன சுரட்டு பையில்
நான் அள்ளி வர ஆசைப்பட்டேன்
சிங்கத்தையும் சிங்கத்தையும் சில நாளா
என் சின்ன சின்ன கம்மலுக்குள் பூட்டிக்கிட்டேன்
தண்ணிக்குள்ள தான் நட்ட தாமரை கொடி
தெப்ப குளத்தையும் குடிச்சிருச்சே
https://youtu.be/BpPmMAvfLMk
வருஷத்தைப் பாரு அறுபத்தி ஆறு உருவத்தைப் பாரு இருபத்தி ஆறு
இடந்தெரியாமல் கேலி செய்தாரு இப்போது யாரை கேலி செய்தாரு
ஆறு மனமே ஆறு
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு
தெய்வத்தின் கட்டளை ஆறு...
ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின் மேலே அனைவரும் எனது கூட்டாளி
Sent from my SM-G920F using Tapatalk
எனது விழி வழிமேலே
கனவு பல விழிமேலே
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா
என நானே எதிர்பார்த்தேன்
அதை சொல்லத் துடிக்குது மனசு
சுகம் அள்ளத் தவிக்கிற வயசு...
https://www.youtube.com/watch?v=UeTlRJ891Tk
மனச தொறந்தியே நீ எங்க இருந்து வந்தாயோ நீ
அடியே அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற
Sent from my SM-G920F using Tapatalk
அடியே என்ன ராகம் நீயும் பாடுறே
அழகா உள்ளப் புகுந்து சாமி ஆடுறே
வக்கனையா பாக்குறே வம்புகள கூட்டுறே
சக்கரைய சாதம் போல ஊட்டுறே
என்ன எண்ணி ஏணி மேல ஏத்துறே ஏத்துறே...
சக்கர கட்டி ராசாத்தி என் மனச வச்சுக்கோ காப்பாத்தி
சந்தனக் கட்டி மேனியிலே நான் சாஞ்சுக்கவா சொல்லு மகராசி
sandhanathil nalla vaasam eduthu
ennai thazhuvuk koNdodudhu thennan kaathu
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி...
சின்னஞ்சிறு வயது முதல் சேர்ந்து நாம் பழகி வந்தோம்
இனியொரு பிரிவும் உண்டோ இன்பம் பெறத் தடையுமுண்டோ
Sent from my SM-G920F using Tapatalk
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்...
பொன்னாள் இது போலே வருமா இனிமேலே?
முன்னால் வந்தது எத்தனையோ நன்னாள்
Sent from my SM-G920F using Tapatalk
எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
என்னுயிர் என்றும் உனைச் சேரும்
எத்தனை காலம் வாழ்ந்தாலும்
என்னுயிர் சுவாசம் உனதாகும்
உன் மூச்சில் இருந்து
என் மூச்சை எடுத்து
நான் வாழ்ந்துகொள்கிறேன் அன்பே
நீ வேணுண்டா என் செல்லமே
நீ வேணுண்டா செல்லமே...
https://www.youtube.com/watch?v=Z7mJXs627G8
செல்லமே செல்லமே கொஞ்ச சொல்வேனே
என் வேலேமே வெல்லமே கெஞ்சு என்பேனே
மின்னலே மின்னலே உன்னை கண்டேனே
மெய் அன்பிலே அன்பிலே இன்பம் கொண்டேனே
கொஞ்சும் மலர்மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என்னுயிரே
தங்கம் உனதங்கம்
அதிலெங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் உன் உறவே...
தங்கமே உன்னத்தான் தேடிவந்தேன் நானே,
வைரமே ஒருநாள் உன்னத் தூக்குவேனே
ஒருநாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புதுநாதமா சங்கீதமா
அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா...
Vanakkam RD! :)
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக ஓடும்
அதில் இளநெஞ்சம் படகாக ஆடும்
வணக்கம் வேலன்! :) நலம் அறிய ஆவல்!
நலமோ என நான் கேட்பேன்
யரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதில் என்ன இனிமை
அலைகடல் வாழ்க்கை...
இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லீ பர்ட்ஸ்
புது இளமை இருக்கு வயதும் இருக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலீ பர்ட்ஸ்
வணக்கம் UV! நலம் அறிய ஆவல்!
naannum nalam RD! :)
கவலைகள் கிடக்கட்டும் மறந்து விடு காரியம் நடக்கட்டும் துணிந்து விடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ இருக்குது நீதி சிரித்து விடு
வணக்கம் all நலம் அறிய ஆவல்!
naannum nalam all :)
யாரோ யாரோடி ஒன்னோட புருஷன்
ஆத்தி அவ தாண்டி உன் திமிருக்கு அரசன்..
hi all..நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் :smile2:
அவளொரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
:)
இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்
மெய் எழுத்துக்களில் இருக்கும் அந்த மெல்லினம்
மனதுக்குள்ளே இருக்கும் ஆசை வல்லினம்
என் மன்னனுக்கு பிடித்ததெல்லாம் இடையினம்;
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்னைச் சேரும் நாள் பார்க்கச் சொல்லடி
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி? வேலன் இல்லாமல் தோகை ஏதடி?
Sent from my SM-G920F using Tapatalk
நாளாம் நாளாம் திருநாளாம்
நம்பிக்கும் நங்கைக்கும் மணநாளாம்
இளய கன்னிகை மேகங்கள் என்னும்
இந்திரன் தேரில் வருவாளாம்
எல்லோருக்கும் வணக்கம்! :)
இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி
கனவினில் வந்தாளோ
மோகினி போல் வந்து காளை என் உயிரினைப்
பருகியும் சென்றாளோ
ரதி என்பேன் மதி என்பேன்
கிளி என்பேன் நீ வா
உடல் என்பேன் உயிர் என்பேன்
உறவென்பேன் நீ வா...
எல்லோருக்கும் வணக்கம்! :)
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
Sent from my SM-G920F using Tapatalk
கட்டான கட்டழகுக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணும் ஒரு கண்ணா ஆ ஆ
kaaNaa inbam kanindhadheno kaadhal thirumaNa oorvalamdhaano
காதல் ராஜ்ஜியம் எனது
அந்த காவல் ராஜ்ஜியம் உனது
இது மன்னன் மாடத்து நிலவு
இதில் மாலை நாடகம் எழுது...