கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
கொடி அசைந்ததும் காற்று வந்ததா?
காற்று வந்ததும் கொடி அசைந்ததா?
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா?
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா?
Sent from my SM-G935F using Tapatalk
காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக் கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்...
kEttu paar kEttu paar
kEttu paaru kELvigaL nooRu
paattu paadu kaaLai ennOdu
Sent from my SM-G935F using Tapatalk
என்னோடு என்னன்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத் தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ...
அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
Sent from my SM-G935F using Tapatalk
எண்ணம் போல கண்ணன் வந்தான் அம்ம்மம்மா
பெண்மை வாழ தன்னை தந்தான் அம்மம்மா
கன்னிப் பெண்ணை கட்டிக் கொண்டான் அம்மம்மா
கலங்கவிடாமல் காக்க வேணும் அம்மம்மா
kaNNan mana nilaiyai thangame thangam
kaNdu vara veNumadi thangame thangam
eNNam uraithu vidil............
மனதில் என்ன நினைவுகளோ இளமை கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
Here's a lovely song for you UV
இனியது இனியது உலகம் புதியது புதியது இதயம்
அருமை இந்த இளமை வாழ்வில் அனுபவம் பெறுவது பெருமை
Sent from my SM-G935F using Tapatalk
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
காலேஜ் டீனேஜ் பெண்கள் எல்லோர்க்கும் என் மீது கண்கள்
பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா
Sent from my SM-G935F using Tapatalk
good
போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஓஹோ காதலா i luv u என்று சொன்னாள் பெண்மணி
Love pannunga saar naa vendangala
Adhu life prachana saar verum vilaiyaatalla
Sent from my SM-G935F using Tapatalk
அது ஒரு காலம் அழகிய காலம்
அவளுடன் வாழ்ந்த
நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத் தானே பிறந்தது நீயும்...
நினைவோ ஒரு பறவை விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம்...
ஹாய் உண்மை விளம்பி & வேலன்! :)
Hi UV RD
காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே
ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே
Sent from my SM-G935F using Tapatalk
Hi UV RD நவ்..
பொங்கும் கடலோசை
தண்ணீரிலே ஓடங்களை த் தாலாட்டவே கொஞ்சும் தமிழோசை..
வெள்ளி அலை ஒன்று மோதலாம்
வெள்ளமும் வந்து ஆடலாம்..
Hi CK
கடலோடு நதிக்கென்ன கோபம்
காதல் கவிபாட விழிக்கென்ன நானம்
இளங்காற்று தீண்டாத சோலை
Sent from my SM-G935F using Tapatalk
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
மூங்கில் காடுகளே வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர் துவைக்கும் அருவிகளே
Sent from my SM-G935F using Tapatalk
ஹாய் சின்னக் கண்ணன்! :)
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
குயிலும் கூட மொழி இல்லாமல் சுதியில் கூவுது
அது இசையும் படித்ததா இல்லை சுரங்கள் பிரித்ததா
இசை ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
லயம் ஒன்றே ..ஆஆஆ...ஆஆஆ..ஆஆஆ..
அருவி கூட ஜதி இல்லாமல் சுரங்கள் பாடுது
பா மா பா நி
நி சா கா சா நி பா மா
மா பா நி பா மா கா சா
சா கா மா
கா மா பா
மா பா நி
பா பா மா கா சா நி பா நி
நி சா கா மா கா சாநி
கா சா நி பா சா நி பா மா...
https://www.youtube.com/watch?v=CtV7tOWEvw8
Koovamal koovum kokilam
pon kondadum kaadhal kOmalam
Yaarum kaanaamal naam paadum geethame
Sent from my SM-G935F using Tapatalk
//வாவ் ரொம்ப நாளாச்சு அருவிப்பாட் கேட். தாங்க்ஸ் ராகதேவன்..//
பொன் அந்தி மாலையில் நீ தொடும் போது
எண்ணத்தில் என்ன சுகமோ
இன்பத்தின் அறிமுகமோ
அந்தி மழை மேகம் தங்க மழை தூவும் திருனாளாம்
Sent from my SM-G935F using Tapatalk
திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் போகும் நாள் வந்தது
ஓட முடியாமல் தேர் நின்றது
ஓட ஓட ஓட ஓட ஓட ஒ உன் கூட கூட ஓட ஓட
காதல் brother-u என்னக்கு நெஞ்சுக்குள்ள கிறுக்கு
உன்னில் ஏதோ இருக்கு சொல் என்மேல் இஷ்டமா
Sent from my SM-G935F using Tapatalk
உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது
நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது
அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது
அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது
அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்
நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்
கூப்பிட்ட குரலுக்கு யார் வந்தது
குழந்தையின் வடிவிலே யார் வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
// நானில்லை :)//
யாரது யாரது இடைவிடாது இசைப்பது
இலைகளா கிளைகளா கிளிகளா ஒ
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது
பூக்களா பறவையா நதிகளா
கடலில் நீந்தும் மீனை இன்று கிண்ணத்தில் வைப்பது நியாயம் இல்லை
கிண்ணத்தில் தேன் வடித்து கைகளில் ஏந்துகிறேன்
எண்ணத்தில் போதை வர எங்கெங்கோ நீந்துகிறேன்
Sent from my SM-G935F using Tapatalk
hi velan, CK, RD
தேன்மல்லி பூவே பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி நீயின்றி நானில்லையே
Hi UV
பூந்தென்றல் காற்றே வா வா அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா
Sent from my SM-G935F using Tapatalk
காற்று வெளியினில் கண்ணம்மா நின்றன் காதலை எண்ணி களிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும் நிலவூரி ததும்பும் விழிகளும்
விழிகளின் அருகினில் வானம்
வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்
இது ஐந்து புலன்களின் ஏக்கம்
என் முதன்முதல் அனுபவம் Oh yeah
Sent from my SM-G935F using Tapatalk
தூக்கம் கண்களைத்தழுவட்டுமே
அமைதியும் நெஞ்சில் நிலவட்டுமே
அந்த தூக்கமும் அமைதியும் நானானால் உன்னைத்
தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்..
உன்னைத் தொடுவது இனியது நான் சொல்லித் தருவது புதியது
Sent from my SM-G935F using Tapatalk
நான் சத்தம் போட்டுத் தான் பாடுவேன்
உன்னை சந்தித்தே தான் தீருவேன்
நீ என்ன புளியங்கொம்பா
சத்தம் வராமல் முத்தம் கொண்டாடும் சம் சம்
சபலம் விடாமல் சரசம் கொண்டாடும் சம் சம்
Sent from my SM-G935F using Tapatalk