பூப்போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
Sent from my SM-G935F using Tapatalk
Printable View
பூப்போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
Sent from my SM-G935F using Tapatalk
That must have been fun, but exhausting!
வந்தாள் காட்டு பூச்செண்டு
எந்தன் வீட்டு பொன்வண்டு
ஆடட்டும் நெஞ்சம்
அந்த காதல் தேனுண்டு...
https://www.youtube.com/watch?v=i22Mih9h1-Y
பொன் வானில் மீன் உறங்க பூந்தோப்பில் தேன் உறங்க
அன்பே உன் ஞாபகத்தில் எங்கே போய் நான் உறங்க
Sent from my SM-G935F using Tapatalk
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன் ஆசையில்
என் மனம் பாடும் பாடல்
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
.............................................
வைகறையில் பனி தான் மூடும் நேரம்
வைகை நதிக் கரை பூஞ்சோலை ஓரம்
வந்து போராடுதே என் மனம்
ஆ... ஆ ஆ ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
வந்து போராடுதே என் மனம்
உனைக் காண நாளெல்லாம்
பல வந்து போனது
உறங்காத கண்கள் உன்னைத் தேடியது
ஞாபகம் இல்லையோ கண்ணே...
https://www.youtube.com/watch?v=-ikrfOOuzJI
This is the "rare" solo version of Gangai Amaran's lyrical/musical classic; sung by K.J. Yesudas...
கண்ணே .. கனியே.. முத்தே.. மணியே...அருகே வா...
கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்ன
கனி தரும் வாழையின் கால்கள் பின்ன வா
This is NOT PP but a very nice song in another language, starting with அருகே (அருகில்) (അരികിൽ)…
https://www.youtube.com/watch?v=e1vqhEIuWik
Pp:
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
பிரிவாலே மோதும் துயர் போதும் போதுமே...
அமைதியில்லா என் மனமே என் மனமே
anuthinam kan mun kanave polE manadhe premai manthiratthaale
Sent from my SM-G935F using Tapatalk
மனம் என்னும் மேடை மேலே முகம் ஒன்று ஆடுது இசை ஒன்று பாடுது யார் வந்தது அங்கே யார் வந்தது
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
நாளை பொழுது உந்தன்
நல்ல பொழுதாகுமென்று
நம்பிக்கை கொள்வாயடா
இறைவன் நம்பிக்கை தருவானடா...
இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான்
அறிவோம் அவனை அவன் அன்பே நாம் பெறும் கருணை
Sent from my SM-G935F using Tapatalk
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வாண்டி அவன்
வரம் வேண்டி வருவோருக்கு அருள்வாண்டி ஆண்டி
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி
பழநி மலையாண்டி...
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச்செல்வா வேல்முருகா
Sent from my SM-G935F using Tapatalk
Hi vElan! :)
கலை மாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே
அன்பே சங்கீதமே
மணி மாளிகையே திருவாசகமே...
singaarak kaNNe un then oorum sollaale theeraadha thunbangaL theerppaayadi
Mangaadha ponne un vaai mutham ondraale
VaNakkam RD ! :)
vanakkam RD... !
சிங்கார பெண் ஒருத்தி நல்ல சீரான செம்பருத்தி
பூவை போல் ஆணுக்கு பூவை தேவையப்பா அவள் காவல் தேவையப்பா
vaNakkam Raj! :)
முத்தமிடும் நேரமெப்போ
முகம் தொட்டுக் கதை சொல்லும் நேரமெப்போ
வட்டமிடும் நேரமெப்போ
வரவுக்கும் உறவுக்கும் நேரமெப்பப்போ...
வட்ட வட்டப் பாறையிலே வந்து நிக்கும் வேளையிலே
யார் கொடுத்த சேலையடி ஆல வட்டம் போடுதடி
யார் யார் யார் அவள் யாரோ
ஊர் பேர் தான் தெரியாதோ...
ஊர் எங்கும் திருவிழா உனக்கு மட்டும் தனிமையா
உலகமெல்லாம் விழிக்கும்போது உனக்கு மட்டும் உறக்கமா
உனக்கு நான் பாடும் பாட்டு
ஓடி வா காதில் கேட்டு
உடலோ என்னோடு
உயிரோ உன்னோடு
இது தான் பாச தீபம் ஓ
இது தான் பாச தீபம்...
http://www.raaga.com/tamil/song/albu...um-Patt-414471
காது கொடுத்து கேட்டேன் ஆஹா குவா குவா சத்தம்
இனி கணவனுக்கு கிட்டாது அவள் குழந்தைக்கு தான் முத்தம்
அவள் ஒரு நவரச நாடகம்
ஆனந்த கவிதையின் ஆலயம்
தழுவிடும் இனங்களில் மானினம்
தமிழும் அவளும் ஓரினம்
மரகத மலர் விடும் பூங்கொடி
மழலை கூறும் பைங்கிளி
நிலவில் ஒளிவிடும் மாணிக்கம்
என் நெஞ்சில் தந்தேன் ஓரிடம்
குறுநகை கோலத்தில் தாமரை
கோடைகாலத்து வான்மழை
கார்த்திகை திங்களின் தீபங்கள்
கண்ணில் தோன்றும் கோலங்கள்
அறுசுவை நிரம்பிய பாற்குடம்
ஆடும் நடையே நாட்டியம்
ஊடல் அவளது வாடிக்கை
என்னை தந்தேன் காணிக்கை...
https://www.youtube.com/watch?v=HzAbH3a2g0U
தழுவுது நழுவுது கதையொன்று எழுதுது வா
தழுவுது நழுவுது தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும்
ஒரு கனம் ஊடல் மறுகனம் கூடல்
இரண்டையும் கலந்த காவியம் நாம்
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்...
https://www.youtube.com/watch?v=Zk_MFld_pF0
kaNdene unnai kaNNaale kaadhal jothiye
kaaNaadha inbam ellaam neeye thandhaaye
VaNakkam RD ! :)
unnai kaaNum nEram nenjam
raagam pala nURu
paadum dhinam thOrum
maalai vELai vINaai pOgum
நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போவதில்லை
Sent from my SM-G935F using Tapatalk
ஆரம்பம் இன்றே ஆகட்டும்
ஆரெழு நாட்கள் போகட்டும்
அப்போதும் தள்ளிப் போடக் கூடாது
இப்போதே அள்ளி கொள்ளக் கூடாது
Sent from my SM-G935F using Tapatalk
நாளெல்லாம் நல்ல நாளே
உன்னை நான் பார்த்ததாலே
ஊரெல்லாம் உந்தன் பேரே
மன்னன் தோள் சேர்ந்ததாலே
ooru sanam thoongiduchu oodhal kaathum adichiduchu
paavi manam thoongalaiye adhuvum yeno.........
VaNakkam priya ! :)
தூங்காதே தம்பி தூங்காதே
நீசோம்பேறி என்ற பெயர் வாங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திரக் கதை சொல்லும் சிறைக் கதவும்
சக்தி இருந்தால் உனைக் கண்டு சிரிக்கும்
சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்...
சிரிக்க சொன்னார் சிரித்தேன்
பார்க்க சொன்னார் பார்த்தேன்
எனக்கென ஓர் உணர்ச்சி இல்லை தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி
Sent from my SM-G935F using Tapatalk
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ
....................................
இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்
பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ...
காலங்கள் மழைக்காலங்கள் புதுக்கோலங்கள் ராகங்களே சுகங்கள்
நாங்கள் கலைமான்கள் பூக்கள்
Sent from my SM-G935F using Tapatalk