தீர்த்தக்கரை
ஓரத்திலே
தேன் சிட்டுகள்
உள்ளத்திலே
கல்யாண
வைபோகம் தான்
நீரூற்று என்
தோள்
Printable View
தீர்த்தக்கரை
ஓரத்திலே
தேன் சிட்டுகள்
உள்ளத்திலே
கல்யாண
வைபோகம் தான்
நீரூற்று என்
தோள்
உன் தோளில் சாய வேண்டும்
அங்கேயே தூங்க வேண்டும்
எனக்காக பாடு பெண்ணே ஒரு தாலாட்டு
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
வாழ்க்கை எனும் ஓடம் வழங்குகின்ற பாடம்
மானிடரின் மனதினிலே மறக்க ஒண்ணா வேதம்
காதல் என்னும் வேதம்
இங்கு கண்ணீரில் வாடுதம்மா
நடுக் கானகத்தில் கண் விழித்து
பொன் மானைத் தேடுதம்மா
என் ஆவியே
தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
இன்னாள் அனுபவம் புதுசு புதுசு
அவள் பாதகொலுசொலி கேட்கும் போது
இதயத்தை காணவில்லை அது தொலைந்தும் நான் தேடவில்லை
சிட்டுகுருவியின் சிறகு
பூவுக்கெல்லாம் சிறகு முளைத்தது எந்தன் தோட்டத்தில்
விண்மீன் எல்லாம் நிலவாய் போனது எந்தன் வானத்தில்
30 நாளும் முகூர்த்தம்
பள்ளி அறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்
சாந்தி என்றால் என்னவென்று
ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே
ராஜாவை கேட்டாளாம்
ஏனம்மா
அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே
காதலியே காதலியே காதலியே
காதலை ஏன் மறந்தாய்?
எத்தனையோ பெண்களிலே எனக்கென ஏன் பிறந்தாய்?
இனிமேல் யார் துணையோ?
இவளே கீர்த்தனையோ
பட்டாம் பூச்சி குளிக்கும் போது சாயம்
வெள்ளாவியில் வெச்ச சேல சாயம் போவலாம்
உன் வெள்ளை மச்சான் வெச்ச
என்னடி முனியம்மா ஒங் கண்ணுல மையி
யாரு வச்ச மையி இது நான் வச்ச மையி
நீ முன்னாலே போனா நான் பின்னாலே
பெண் போனால் இந்த பெண் போனால்
இவள் பின்னாலே என் கண் போகும்
வந்தாயோ கூட வந்தாயோ
முன்பு இல்லாத சுகம் தந்தாயோ
உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு ஜென்மம் வேணும்
இதுவும் வேண்டுமடா எனக்கு
இன்னமும் வேண்டுமடா..
இதுவும் வேண்டுமடா எனக்கு
இன்னமும்
இன்னமும் பாராமுகம் ஏனம்மா ஏழை இடர் தவிர்ப்பது பாரம்மா அம்மா
ஏழுமலை நாங்க வாழும் மலை
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை
அம்மாடி அம்மா அம்மாடி அம்மா
ஏழுமலை நாங்க வாழும் மலை
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
எனக்கும் உனக்கும் நெருக்கம்
இது இறுதி வரைக்கும் இருக்கும்
இருட்டில் விரித்து படிக்கும்
நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம்
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா என்னவோ
தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்கமே
சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே என்மீது காதல் வந்தது எப்போது
இதோ இதோ என் பல்லவி எப்போது கீதம் ஆகுமோ
இவள் உந்தன் சரணமென்றால் அப்போது வேதம் ஆகுமோ
அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்
தாஜ்மகால் தேவையில்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகளெல்லாம் காதலின் சின்னமே
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக காதல் சின்னமா
காவியமா....
முகலாய சாம்ராஜ்ய தீபமே
அழியாத பாடல் பாடவா நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம் நிலா ஒன்று தோன்றும் காலம்
விழா ஒன்று காணும் நேரம் கண்கள் ரெண்டும் உன்னைத் தேடும்
நெஞ்சம் என்றும் உன்னை நாடும்
அணையாத கோயில் தீபமே வா வா
அழியாத பாடல் பாடவா
காலத்தில் அழியாத காவியம் தர வந்த
மாபெரும் கவி மன்னனே உனக்கு
தாயொரு மொழி
புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடி சிந்தாள்
கண்களும் காவடி சிந்தாகட்டும்
காளையர் நெஞ்சத்தை பந்தாடட்டும்
பெண்மையும் ஆண்மையும் ஒன்றாகட்டும்
பேரின்ப வாசலில்
மலை கோயில் வாசலில்
கார்த்திகை தீபம் மின்னுதே
ஆலய கலசம் ஆதவனாலே
மின்னுதல் போலே மின்னுது இங்கே
அழகே வா.. அருகே
அழகே பொழிகிறாய் அருகே
விரல்களில் சிறகே இணைந்து
இரு நெஞ்சம் இணைந்து பேசிட…
உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை…
சிறு புல்லில் உறங்கும்
நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்
தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
பூவ முடிக்க தான் பூவாரம் கட்ட தான் தாவி படர்ந்த பூங்கொடியே ஹே ஹேய்
ஹே வஞ்சி கொடி என் மஞ்ச செடி வந்ததடி அடி ஹே சொக்கு பொடி
ஓ சொக்கு பொடி போட்டாயே என் மனசில்
சோபனா கண்ணால நான் மயங்கி சாய்வது உன் தோழா
ஏய் கண்ணாளா