ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
ஒரு பூ எழுதும் கவிதை
சிறு தேன் துளியாய் உருளும்
நதி நீர் எழுதும் கவிதை
அலை ஒவியமாய் விரியும்
Sent from my SM-N770F using Tapatalk
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு
நாட்டியம் ஆடுது மெல்ல - நான்
அந்த ஆனந்தம் என் சொல்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
பூப்பூக்கும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
புல் விரியும் ஓசை
அதைக் கேட்கத்தான் ஆசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள மல்லிகை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
senthamizh naadenumpodhinile inba thEn vandhu paayudhu kaadhinile
aasai koNda nenjiraNdu pesugindrapodhu
aadaadha silaigaLum aadaadho aaanandha geethangaL
உதய கீதம் பாடுவேன்
உயிர்களை நான் தொடுவேன்
உதய கீதம் பாடுவேன்
ஒலிகளில் பூத் தொடுப்பேன்
உலகமெல்லாம் மறந்து போகும்
மரணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேன் சிந்துதே வானம்
உனை எனைத் தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே
எந்நாளும் வாழ்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மரணம் வந்தால் தெரிந்து விடும்
நான் மனிதன் என்று புரிந்து விடும்
ஊர் சுமந்து போகும் போது
உனக்கும் கூட விளங்கிவிடும்
ஏனழுதாய் ஏனழுதாய் என்னுயிரே ஏனழுதாய்
நானழுது ஓய்ந்ததற்கு
Sent from my SM-N770F using Tapatalk
மேகங்கள் என்னைத் தொட்டு போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசி போனதுண்டு
Sent from my SM-N770F using Tapatalk