என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை
Printable View
என்ன நினைத்து
என்னை அழைத்தாயோ
ஏன் இந்த கோலத்தை
கொடுத்தாயோ
முன்னம் இருந்த
நிலை நினைத்தாயோ
முகத்தை
பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர்
நானதைப் பார்க்கவில்லை
பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்
நானதைப் பாடவில்லை
சரிகம பதநிச ஸ்வரங்களும் நீயே
இதழ்களில் பரவிடும் பரவசம் நீயே
நழுவுது மனம்
இது நவரச தினம்
தேன் அள்ளி பூ முத்தம் தெளித்தபடி
என்னை தழுவட்டுமே தினம் இந்த பருவ கொடி
இதழே இதழே தேன் வேண்டும்
இடையே இடையே கனி வேண்டும்
இது போல் எல்லாம் வேண்டும்
இன்பம் எல்லாமே நீ தர வேண்டும் தர வேண்டும்
நடையா இது நடையா ஒரு
நாடகம் அன்றோ நடக்குது
இடையா இது இடையா
அது இல்லாததுபோல் இருக்குது
கடற்கரை காற்று அடிக்குது
காத்துல சேலை
காதல் சூட்டிலே மாமன் ஏங்குற
சேலை காத்துல மூச்சு வாங்குற
மாறாப்புல விசிறி விசிரோனும்
நீயே சொன்னாக்க மாட்டேன்னா சொல்வேன்
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்
மூடும் முந்தானை பந்தல் இது
ஆடு பந்தாடு அல்லி கொடு
முதல்வனே என்னைக் கண் பாராய்
முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா
ஓ காதல் பஞ்சம்
சில்லைறை பஞ்சம் நம்ம கூட்டத்திற்கு ஏது
கண்ணாலே ஜாடை காட்டு உன் கையை கொஞ்சம் நீட்டு
அவன் ஒரு விரல் நீட்டி நொருங்கிடவே நான் உயிரை வளர்த்தேனே
காதல் கொண்டேன் கனவினை வளர்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில்