கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து மின்னொளியே ஏன் மெளனம்? வேறெதிலே உந்தன் கவனம்
Printable View
கண்வழி புகுந்து கருத்தினில் கலந்து மின்னொளியே ஏன் மெளனம்? வேறெதிலே உந்தன் கவனம்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தைப் புரிந்து கொள்ள முடியுமா
உன்னை விட்டு. ஓடிப்போக முடியுமா. இனி முடியுமா. என் உள்ளம் காணும். கனவு என்ன. தெரியுமா
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
என்னை விட்டுப் பிரிஞ்சு போன கணவன் வீடு திரும்பல்லே
பட்டு மெத்த விரிச்சு வச்சேன் சுமமாக் கிடக்குது
அத்தை மடி
மெத்தையடி ஆடி
விளையாடம்மா ஆடும்
வரை ஆடி விட்டு அல்லி
விழி
வெள்ளியலை மேலே துள்ளும் கயல் போலே
அள்ளி விழி தாவக் கண்டேன் என் மேலே
முல்லை மலர் மேலே
மொய்க்கும் வண்டு போலே
என்னுடல் தனிலொரு ஈ மொய்த்த போது
உங்கள் கண்ணில் முள் தைத்தாற் போல் இடிந்தும்
என்னுடல் நோய்
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா
மேகத்தில் ஈரம் போல்
கண்ணுக்குள் நீர் ஏனம்மா
பூமிக்குள் வைரம் போல்
நெஞ்சத்தில் நீதானம்மா
சோகங்கள் சொல்லாமல்
ஓடட்டும் காதல் பெண்ணே
காதல் பெண்ணே கன்னியர்க்கெல்லாம் எங்கே மனம்
கன்னந்தானா கட்டும் உடலா செவ்வாயிதழா