http://i60.tinypic.com/11kduoi.jpg
Printable View
5.11.1974 அன்று வேலூர் பஸ் நிலையத்திற்கு அருகே அலங்கார் லாட்ஜ் முகப்பில் மக்கள் திலகத்தின் உரிமைக்குரல்
மற்றும் சிரித்து வாழ வேண்டும் கட் அவுட் வைக்கப்பட்டது .பிரதான சாலையில் வைத்ததால் மக்கள் தினமும் அந்த
கட் அவுட்டை பார்த்து சென்றார்கள் .ஒரே மாதத்தில் மக்கள் திலகத்தின் இரண்டு படங்கள் வருவது இது நான்காவது
முறையாகும் .
http://i58.tinypic.com/1zldfud.jpghttp://i62.tinypic.com/qpfd4z.jpg
குடும்பத்தலைவன் - பாசம் -- ஆகஸ்ட் 1962
தர்மம் தலைகாக்கும் - கொடுத்து வைத்தவள் - பிப்ரவரி - 1963
நான் ஆணையிட்டால் - முகராசி - பிப்ரவரி -1966
உரிமைக்குரல் - சிரித்து வாழ வேண்டும் - நவம்பர் -1974
வேலூர் - தாஜ் - உரிமைக்குரல்
வேலூர் - கிரவுன் - சிரித்து வாழ வேண்டும் .
அன்பே வா திரைப் படப் பிடிப்பு ஊட்டியில் துவங்கியது . அந்தப் படத்தில் ஒரு காட்சியில் சிக்கன் சாப்பிடுவதாக எழுதப் பட்டிருந்தது , சுத்தச் சைவமான டி . ஆர் . இராமச்சந்திரன் அந்தக் காட்சியில் நடிக்க சங்கடப் பட்டார்கள் . உடனே மக்கள் திலகம் , அந்த சிக்கன் மாதிரி கேக்கில் தயாரிக்கச் சொன்னார் . கேக்கிலும் முட்டை இருக்குமே என்று டி ஆர் இராமச்சந்திரன் ஆதங்கப் பட , அதையும் முட்டையில்லாமல் செய்திடும் படி மக்கள் திலகம் ஏற்பாடு செய்தார் .
நடிப்பு .... இதற்கு இவ்வளவு சிரமப் பட வேண்டுமா ? என்று சிலர் சலித்துக் கொண்டப் பொழுது , மக்கள் திலகம் சொன்னது " மனிதப் பண்பு எதுன்னா , ஒருவர் உணவு , மொழி , தாய் , தெய்வம் இந்த நாலையும் மதிக்கிறது தான் இதைத் தெரிஞ்சுக்குங்க , அவங்களுக்காக இதைச் செய்ய விரும்பலைன்னா சீனை மாத்துங்க "
என்பது தான் .....
This Movie taken at the age of 60 but thalaivar look like 27
http://i1170.photobucket.com/albums/...ps8513ef4c.jpg
மக்கள் திலகத்தின் வண்ண நிழற் படம் - மிகவும் அருமை .
நன்றி திரு ராகவேந்திரன் சார்
http://i58.tinypic.com/16g9weu.jpg
http://i62.tinypic.com/25qf2aw.jpg
அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு