துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே?
இங்கே
எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்
அழகான பழம் போலும் கன்னம் அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும் இந்த கண் தந்த அடையாளம் போதும்
Printable View
துயிலாத பெண்ணொன்று கண்டேன் எங்கே?
இங்கே
எந்நாளும் துயிலாத பெண்ணொன்று கண்டேன்
அழகான பழம் போலும் கன்னம் அதில் தர வேண்டும் அடையாளச் சின்னம்
பொன் போன்ற உடல் மீது மோதும் இந்த கண் தந்த அடையாளம் போதும்
கண் போனபோக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன்போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம்
வாறி வாறி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழைப் போல தன்னை தந்து தியாகி ஆகலாம்
உருகி ஓடும் மெழுகு போல ஒளியை வீசலாம்
Sent from my SM-G935F using Tapatalk
ஓடி ஓடி உழைக்கணும்
ஊருக்கெல்லாம் கொடுக்கணும் (அவ்ளோ கடன் இருக்கு :lol: )
ஆடிப்பாடி நடக்கணும்
அன்பை நாளும் வளக்கணும்
நாளும் என் மனம்
இனி பாடும் மோஹனம்
கண்கள் தீட்டும் அஞ்சனம்
கைகள் தீட்டும் சந்தனம்
உன் மனம் பொன் மனம்...
https://www.youtube.com/watch?v=-deu1dKpGJM
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
ஏன்னென்று நான் சொல்ல வேண்டுமா
Sent from my SM-G935F using Tapatalk
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா
உள்ளமெல்லாம் உன் பெயரை...
பிள்ளைப் பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே
பேர் வெச்சாலும் வெக்காம போனாலும் மல்லி வாசம்
அது குத்தால சுக வாசம்
அட இப்போதும் எப்போதும் முப்போதும் தொட்டு பேசும்
இந்த பெண்ணோட சகவாசம்
மொட்டுத்தான் வந்து சொட்டு தேன் தந்து
கிட்டதான் ஒட்டத்தான் கட்டதான் அப்பப்பப்பா
குத்தால மலையிலே
குதித்து வந்த தமிழிலே
வற்றாத பேரழகே நீயாடு
தென்றல் வந்தாடும் அருவியிலே நீராடு
காவியத்தில் ஒரு மகளே
ஓவியத்தின் திருமகளே
'Soviet'-ன் பெருமகளே நீயாடு
எங்கள் சொந்தத் தமிழ் மருமகளே நீராடு...
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
என்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ
Sent from my SM-G935F using Tapatalk