https://www.youtube.com/watch?v=DmhN74ky5Vs
Printable View
Pookaleyum pookaletheyum varavelkunna chithra salabhangale pole namukorumichu e ‘Ponnonathe’ varavelkam evarkum
“Happy Onam”
எல்லோருக்கும் இனிய ஓணம் வாழ்த்துக்கள் - வாருங்கள் எல்லோரும் சேர்ந்து உணவு உண்போம் .
http://i818.photobucket.com/albums/z...psizsrkyjm.png
http://i818.photobucket.com/albums/z...psfv9vbztz.jpg
http://i818.photobucket.com/albums/z...psqfzya2uq.jpg
http://i818.photobucket.com/albums/z...psddzvryxa.jpg
http://i818.photobucket.com/albums/z...psgogrbnp6.jpg
http://i818.photobucket.com/albums/z...psgm0emsjd.jpg
http://i818.photobucket.com/albums/z...psvp151tqs.jpg
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்.
இதயம் நிறைந்த எம்.ஜி.ஆர் என்ற புதிய தொடருக்கு அதன் ஆரம்பக் கட்டத்திலேயே நண்பர்கள் அனைவரும் காட்டிய ஆதரவிற்கு நன்றி. பலரது ஆலோசனைக்கும் இணங்க இன்று முதல் அது தனித் திரியாக ஆரம்பிக்கப்பபட்டிருக்கிறது. அதன் இணைப்பு இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆலோசனைகள் வழங்கிய மற்றும் ஆதரவு நல்கிய நண்பர்கள்பேராசிரியர் செல்வகுமார், வினோத், ராமமூர்த்தி, ரூப்குமார், கலைவேந்தன் , சி.எஸ்.குமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி நன்றி. நன்றி.
http://www.mayyam.com/talk/showthrea...04#post1247004
ഓണാസംസകൾ
Numerals rule the roost!!
எண்ணங்களின் வண்ணங்களான எண்கள் ஆட்டுவித்திட்ட அமுத கான வரிசை !
எண் மூன்று
Quote:
மூன்று என்பது மும்மூர்த்திளை ஆராதிக்கும் / மூவேந்தர்களை குறிக்கும் / முக்கனிகளை நினைவூட்டும் / சமுத்திர முக்கூடலை மனத்திரையில் விரிக்கும் / கடந்த காலம் நிகழ் காலம் எதிர்காலம் என்னும் முக்காலங்கள்......முப்படை அணிவகுப்பு, நீளம் அகலம் ஆழ/உயரம் முப்பரிமாணம்....
திரையுலகப் பொருத்தவரை நடிகர்திலகம் /மக்கள்திலகம்/ காதல் மன்னர் என்னும் முப்பரிமாண நடிகவேந்தர்களைக் கண்முன்னே நிறுத்தும் !
அரசியலிலும் மூன்று என்பது மந்திர வார்த்தையே ....
எண் மூன்று மக்கள்திலகம் அதிகமாகப் பெருமைப் படுத்தியதே!
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் ..அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்...கடமை...அது கடமை...MGR என்ற மூன்றெழுத்து பொழுதுபோக்கு மனமகிழ் மந்திரவாதி பாடி ஆடுகிறார் !
https://www.youtube.com/watch?v=cvgOHwXNrFA
மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ...மு க முத்து முயல்கிறார்...நகலெடுக்க!
[url]https://www.youtube.com/watch?v=SaC4mtYp4FY
மதுரையில் பறந்த மீன்கொடி ராஜஸ்ரீ முக்கனியாய் மூவேந்தர் ராஜ்ஜியமாய் ஒன்றான தமிழகமாக வர்ணிக்கப் படுகிறார் ..காதல் மன்னரின் புகழ் பெற்ற
பைஜாமா ஜிப்பா கெட்டப்பில் !!
https://www.youtube.com/watch?v=v7PePTO-xYI
மூன்று தமிழும் ஓரிடம் வந்து பாடவேண்டும் காவிய சிந்து ....நாளை நமதே!
[url]https://www.youtube.com/watch?v=aoj1z1KnWwk
மூன்று சார்ந்த பாடல்களின் அணிவகுப்பு இனி நண்பர்களின் பங்களிப்பிலே !
மையம் . திரியில் இணைந்து ஒரு வருடத்திற்குள் 6000 கண்கவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் - நடிகர் திலகம் சிவாஜிபடங்களின் ஸ்டில்களை இரவு பகல் பாராது தொடரந்து பதிவேற்றி எல்லோரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்த இனிய நண்பர் திரு முத்தையன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
பெருந்தன்மைகோர் பேராசிரியர்
கடந்த வாரம் சென்னை சென்ற போது பேராசிரியர் செல்வகுமார் அவர்களைச் சந்தித்தேன். அன்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்று அருமையாக உபசரித்த பேராசிரியர் அவர்கள் தனது பொக்கிஷங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார். நான் கேட்காமலேயே திரையுலகம் இதழ்கள் சிலவற்றைக் கொடுத்து நீங்கள் ஸ்கேன் செய்து கொண்டு கொடுங்கள் என்றார். மக்கள் திலகம் பற்றிய செய்திகள் வருங்காலத் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்பட வேண்டும். அவை நம்மோடு அழிந்து விடக்கூடாது என்ற அவரது வார்த்தைகள் மீண்டும் மீண்டும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கின்றன. மிகப் பழைய திரையுலகம் இதழ்களில் சிதிலமடைந்து எந்த ஒரு உருவமும் பார்க்க இயலாத நிலையிலிருக்கும் சிறு சிறு துண்டுகளைக் கூட பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார் என்பதைப் பார்க்கும் போது மக்கள் திலகத்தின் பால் அவர் கொண்டுள்ள அளப்பரிய அன்பு புலப்படுகிறது. அவருக்கு எனது நன்றிகள். அவரது மனைவியார் சற்று உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் விரைவில் நலம் பெற இறைவன் அருளை இறைஞ்சுகிறேன். பேராசிரியரின் பொக்கிஷப் பகுதிகள் விரைவில் நம் திரியின் நண்பர்களின் பார்வைக்கு.
நமது பேராசிரியர் செல்வகுமார் அவர் பாடம் நடத்தும் கல்லூரியில் மட்டும் பேராசிரியர் அல்லவே! அவர் "புரட்சித்தலைவர் பல்கலைகழகம்" மற்றும் "மக்கள் திலகம் பல்கலைகழகம்" இவைகளிலும் கூட பேராசிரியர் தான்.
இங்கே யாரு வேண்டுமானாலும் வந்து "அரசியல்" பற்றியும் பேராசிரியரிடம் தங்களது கருத்தை தெரிவிக்கலாம். இங்கு "கருத்து" சுதந்திரம் என்றும் உண்டு . அதற்கு "நாள் கிழமை" பார்க்க அவசியமே இல்லை. ஆனால் சொல்லும் கருத்து வரம்பை மீறி விடக்கூடாது என்பது எங்களது அச்சம். இங்கே யார் வந்தாலும் எங்களது "விருந்தினர்" என்றே கருதுவோம். "அத்தி தேவோ பாவ" என்ற முறையில் அவர்களுக்கு என்றும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்பதை எங்களது "வரையறுக்கப்பட்ட நிலை". "சட்டப்பூர்வமாக நிலையின் உதவி கொண்டு" இங்கே "மற்றவரை புண்படுத்தும்" பதிவு செய்து அது ஒரு சர்ச்சை அககூடது எனபது எங்கள்ளது தாழ்மையான வேண்டுகோள்.
நாங்கள் "நினைப்பதே சட்டம்", "நிறைவேற்றுவதே சட்டம்" என்று என்றும் சொல்லமாட்டோம்.
ஆகயால் தாங்கள் "தேவைபட்டால்" இங்கே வந்தும் தங்களது பதிவுகளை செய்யலாம். You are very welcome.