காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன்
மழையும் பொசபொசங்குதே அடி அம்மாடி
மழையும் பொசபொசங்குதே
மழையும் பொசபொசங்க மட தெறக்கப் போயிருந்தேன்
மீனு கொசகொசங்குதே அடி அம்மாடி
Printable View
காத்து பசபசங்க காட்டோரம் போயிருந்தேன்
மழையும் பொசபொசங்குதே அடி அம்மாடி
மழையும் பொசபொசங்குதே
மழையும் பொசபொசங்க மட தெறக்கப் போயிருந்தேன்
மீனு கொசகொசங்குதே அடி அம்மாடி
அம்மாடி உன் அழகு செம தூளு
உன்னைக் கண்டா பொழுதும் திருநாளு
உன்னைப் பார்த்துதான் தடுமாறுறேன்
புயல்காத்துல பொரியாகுறேன்
Sent from my SM-N770F using Tapatalk
காத்து காத்து ஊதக்காத்தும் வீசுதே
பாத்து பாத்து ஜன்னல் கதவும் சாத்துதே
ஆடை மூடும் இந்த தேகமே
ஆசை மீறும் நேரமே
மூடித் திறந்த இமை இரண்டும் பார் பார் என்றன
முந்தானை காற்றிலாடி வா வா என்றது
Sent from my SM-N770F using Tapatalk
வாடி மச்சினியே உரசிட தேடி மச்சினியே
குனிஞ்சா நிமிந்தா மனம் தீப்பிடிக்குது தீப்பிடிக்குது
அணைச்சிக்கொள்ளடியோ
மனம் கனிவான அந்த கன்னியை கண்டால் கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால் முள்ளும் மலராகும்
Sent from my SM-N770F using Tapatalk
கல்லும் ஒரு கனியாகலாம்
முள்ளும் ஒரு மலராகலாம்
சிந்தும் கண்ணீர் எல்லாம் மாறாதோ
நாளை பன்னீர் என ஆகாதோ
கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும் காப்பேன்
Sent from my SM-N770F using Tapatalk
நான் உன்ன நினைச்சேன்
நீ என்ன நினைச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்மை யாரு பிரிச்சா
ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க
அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
Sent from my SM-N770F using Tapatalk