கண்கள் நீயே..காற்றும் நீயே தூணும் நீ ..துரும்பும் நீ வண்ணம் நீயே ..வானும் நீயே ஊனும் நீ ..உயிரும் நீ.
Printable View
கண்கள் நீயே..காற்றும் நீயே தூணும் நீ ..துரும்பும் நீ வண்ணம் நீயே ..வானும் நீயே ஊனும் நீ ..உயிரும் நீ.
வண்ணம் இந்த வஞ்சியின் வண்ணம்
நீ விரும்பிய வண்ணம்
நெஞ்சில் அரும்பிய வண்ணம்
இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
இளம் வயசு பொண்ண வசியம் பண்ணும் வளவிக்காரன்
நல்ல மனச தொட்டு மயங்க வச்சி வளைக்கபோறேன்
தொட்டு தொட்டு தொட்டு செல்லும் ஐஸ் காற்றிலே
சுட சுட சுட ஆசை வருகிறதே
ஐஸ் கட்டி ஐஸ் கட்டி உள்ளுக்குள் உருளுது
நீ வந்து கன்ன வெச்சா
கட்டி தங்கம்
வெட்டி எடுத்து
காதல் என்னும்
சாறு பிழிந்து
தட்டி தட்டி
சிற்பிகள் செய்த உருவமடா
தட்டி தட்டி பான செஞ்சேன்
பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச பான செஞ்ச
தொட்டு தொட்டு சாமி செஞ்சேன்
சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச சாமி செஞ்ச
தொட்டில் கட்டி தாலாட்ட போறேன்
சாமிக்கிட்ட சொல்லி வச்சு
சேர்ந்ததிந்தச் செல்லக்கிளியே
இந்த பூமியுள்ள காலம் மட்டும்
வாழும் இந்த அன்புக் கதையே
செல்லக்கிளியே மெல்லப் பேசு
தென்றல் காற்றே மெல்ல வீசு