ராஜேஷ். தாங்கள் இடும் கன்னட மலையாள தெலுங்கு பாடல்கள் எல்லாம் நான்கேட்டதே கிடையாது அதே போல சில தமிழ்பாடல்களும் தான்.எனில் அப்படிச் சொல்லாதீர்கள்.எங்கே எனக்கு ஒரு மயக்கும் மலையாள மழைப் பாடல் கொடுங்கள் பார்க்கலாம் :)
Printable View
ராஜேஷ். தாங்கள் இடும் கன்னட மலையாள தெலுங்கு பாடல்கள் எல்லாம் நான்கேட்டதே கிடையாது அதே போல சில தமிழ்பாடல்களும் தான்.எனில் அப்படிச் சொல்லாதீர்கள்.எங்கே எனக்கு ஒரு மயக்கும் மலையாள மழைப் பாடல் கொடுங்கள் பார்க்கலாம் :)
கிருஷ்ணாஜி ஜிந்தகி கா சஃபர் மே குஜர் ஜாத்தே ஜோ மகாம் - ஓரளவிற்குப் புரிந்த அர்த்தத்திலேயே நான் மிகவும் ரசித்த பாடல்..உங்கள் மொழிபெயர்ப்பால் முழுதும் புரிந்துகொண்டு இன்னும் ரசித்தேன் நன்றி. அதே போல – நண்பரும்பகை போல் தெரியும் அது நாட் பட நாட்பட ப் புரியும்..- ஒருகாலத்தில் உணர்ச்சி வசப்பட்ட்டுக் கேட்ட பாடல் உள்ளம் என்பது ஆமை.. இரண்டு நடைப்பாடல்களையும் நினைவூட்டியதற்கு நன்றி
மதுண்ணா.. உண்மை.. வீடியோவிற்கு நன்றி..//ஆப் கி கசம், பார்த்தால் பசி தீரும் இரு பாடல்களுமே கொஞ்சம் மனசைக் கலங்கடிக்கும் வகை. நடந்து கொண்டே நம்மையும் நடக்க வைக்கும் பாடல்கள்//.
chinnakkaNNan: Here is a 'mayakkum malayala paadal':
tharuni jnaan enthu cheivoo...
http://www.youtube.com/watch?v=9Zm1kK2oSAE
It is Dwijawanti, one of my favorite ragas!
:)
http://www.tirumala-tirupati.com/wp-...ages/ph_19.jpg
புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அறிவாளி படத்தில் பானுமதி பாடிய இனிய பாடல்
http://youtu.be/4xT3P9Bjb4c
வெங்கடரமணா பங்கஜ சரணா
விண்ணுயர் எழுமலை சூழும் பாவனா
( வெங்கட )
மங்களம் தரும் கருணாகரா - அலர்மேல்
மங்கை மணாளா தயாளா - திருப்பதி
( வெங்கட )
பதம் பணியும் அன்பர்க்கு சகல
சௌபாக்கியமும் பரிந்தருள் பக்தவத்சலா
தினம் உனை நினைந்து துதிக்கும் வரம் தா
நீரஜ நேத்ரா எம் குலதெய்வமாகிய
( வெங்கட )
madhu: I did not forget your 'green tea' comment. Next time I will bring you a can (tin) of green tea bags instead of Godiva chocolates! :lol:
ராஜா இசையமைக்காத பாரதிராஜா படங்களில் எந்தப் படப் பாடல்கள் இன்றைய வரைக்கும் மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறதென்றால் என் அனுபவத்தில் வேதம் புதிதுதான். ரஹ்மான் நான்கு படங்களில் பாரதிராஜாவோடு இணைந்திருக்கிறார். கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, தாஜ்மகால், கண்களால் கைது செய் .. பாடல்களை தனித்தனியே கேட்டு ரசிப்பதில் சுவையிருந்தாலும் வேதம் புதிது பாடல்கள் ஐந்து .. கண்ணுக்குள் நூறு நிலவோ, மந்திரன் சொன்னேன், புத்தம்புது ஓலை, மாட்டு வண்டி சாலையிலே, சந்திக்கத் துடித்தேன் - இவை தரும் நெருக்கம் எதிலுமே இல்லை. ராஜா இல்லாமல் பாரதிராஜாவா என்ற மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஓரளவிற்கு நன்றாகவே ஈடுகொடுத்தார் தேவேந்திரன் என நினைக்கிறென். கண்ணுக்குள் நூறு நிலவா பாடலை மெட்டமைத்து இசைகோர்ப்பு முடித்து பாரதிராஜாவும் பிரமாதமாக இருக்கிறது எனச் சொல்லியாயிற்று. ஆக்கத்தை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தலாம் என புல்லாங்குழல் இசையில் பல்லவியின் ஒவ்வொரு அடிக்கும் பதில் கொடுப்பது போல அமைத்துவிட்டு பாரதிராஜாவிற்கு ஒலிக்கச் செய்து காட்டியதில் ரெட்டிப்பு மகிழ்ச்சியாம் இயக்குனருக்கு. இது ஒரு ரேடியோ பண்பலையில் பல வருடங்களுக்கு முன்பு தேவேந்திரன் பகிர்ந்து கொண்டது. இன்றும் கார் பிரயாணங்களில் கேட்டு மகிழ்வதுண்டு.
https://www.youtube.com/watch?v=rFn9xzCTXY4