Congrats Muthaiyan sir for completing 6,000 posts in short time.
Printable View
Congrats Muthaiyan sir for completing 6,000 posts in short time.
Today 50th year of Kalangarai Vilakkam.
http://i125.photobucket.com/albums/p...ps8ccgbrys.jpg
http://mgrroop.blogspot.in/2015/08/k...50th-year.html
"காங்கிரஸ் ,திராவிட கலாச்சார அரசியல்வாதிகள் அனைவருமே கடந்த காலங்களில் , நடிகர்திலகத்தை தனிப்பட்ட முறையிலும்,அரசியல் ரீதியிலும் புண்படுத்தியவர்களே ஆவர்!"
நண்பா, ஒரு உதர்ணதிர்க்கு சொலிகிறேன், காங்கிரஸ் என்று வைத்துகொள்வோம் அவர்கள் "ஆரிய " காலசாரத்தை சேர்த்தவர்கள். திராவிடர் என்று வைத்துகொள்வோம் இவர்கள் "திராவிட" கலாசாரத்தை சேர்த்தவர்கள்.
நமது நடிகர் திலகம் "திராவிட கலாசாரத்தை" சேர்ந்தவர் தானே! அப்படி திராவிட தலைவர்களை என்று சொல்ல நினைத்தால் பெயரை குறிப்பிடவும். தனகளது பட்டியலில் கர்மவீரர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கவிஞ்சர் கண்ணதாசன், ஈ.வீ.கே.சம்பத், எஸ்.எஸ்.ஆர் மற்றும் புரட்சித்தலைவரும் இருக்க மாட்டார்கள் என்று நம்புகின்றேன்.
நடிகர் திலகம் திரவிட முன்னெற்ற கழகத்திலிருந்து விலக காரணமானவர் தான் புரட்சித்தலைவர் அவர்கள் காமராசரை அவரது பிறந்தால் நிகழிச்சியில் பாராட்டி பேசியதற்கு - "இன்றும் உயிருடன் இருக்கும் அந்த ஐயந்தாம்படை", அவரையும் காட்சியை விட்ட நீக்க அறிக்கை மேல் அறிக்கை விட்டார்.
நடிகர் திலகத்துக்கு நல்லது செய்த ஒருவரை பாராட்டுவதற்கும், போற்றி கவிதை புகழ் படுவதற்கும் கூடவா எதிர்ப்பு? பாராட்டுவது என்பது பிரசபரம் இருக்கவேண்டியது. இதற்கும் கலாச்சாரத்துக்கும் என்ன சம்பந்தம் நண்பா?
என்னை பற்றிய ஒரு சிறிய விளக்கம்.. உங்களை போன்ற மேட்டுக்குடி மக்கள் அல்ல நான்.. தாழ்த்த பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் நான் என்பதை பெருமையாக சொல்லிகொள்கிறேன்..ஒரு சில சூழ்நிலைகளில் எனது பதிவுகள் உங்களை வருத்தப்பட வைக்கலாம்..ஆனால் தலைவரின் ச்டில்ல்களை பார்த்தால் எனக்கு உற்சாகம் பிறந்துவிடும்..என்னுடைய தொந்தரவுகளை மறந்துவிடுங்கள்..என் உயிர் உள்ளவரை தலைவர் புகழை பதிவிடுவதே என் கடமை..வாழ்க்கை..மனம் திறந்து சொல்வதால் எனது பாரம் குறைகிரது..வாழ்க தலைவர்..வளர்க அவரின் பக்தர்கள்..
http://i61.tinypic.com/sxcax3.jpg
முத்தைய்யன் சார்,
உயர்த்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதி இது எல்லாம் இந்த கேடுகெட்ட சமுதாயம் செய்தே வாய்த்த கொடும. நமக்கு [ புரட்சித்தலைவர் பக்தர்களுக்கு] தெரிந்ததுஎல்லம் ஒரு ஜாதி "மனித ஜாதி" தான்.
நன்றி.