காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
Printable View
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
வாசல் திறந்தது எதற்கு
வாழ்க்கை பிறந்தது நமக்கு
வாழ்க்கை என்னும் ஓடம்..
வழங்குகின்ற பாடம்..
மானிடரின் மனதினிலே..
மறக்கவொண்ணா வேதம்
ஓடம் எங்கே போகும் அது நதி வழியே
வாழ்க்கை எங்கே போகும் அது விதி வழியே
எங்கே அந்த வெண்ணிலா
கல்லை கனி ஆக்கினாள்
முள்ளை மலர் ஆக்கினாள்
அந்த கண்ண பார்த்தாக்கா லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா மனம் மானா மாறாதா
லவ்வுன்னா லவ்வு மண்ணெண்ணெய் ஸ்டவ்வு · ஒரு உள்ளத்த கவ்வு வானத்தில் தவ்வு
ஒரு வீடு இரு உள்ளம்
ஒரு கோவில் இரு தெய்வம்
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா .... கர்ணா வருவதை
நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன் தமிழ் போல் வான் மழை போல்
சிறந்து என்றும் வாழ்க