ராஜேஷ் சார்,
அருமை. இன்னும் உங்கள் பாடல்களை பார்க்கவில்லை. நிதானமாக அனுபவித்துப் பார்க்க வேண்டும்.
பழைய அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு பாடல். arumai.
https://www.youtube.com/watch?featur...&v=ew4yuZR67wA
Printable View
ராஜேஷ் சார்,
அருமை. இன்னும் உங்கள் பாடல்களை பார்க்கவில்லை. நிதானமாக அனுபவித்துப் பார்க்க வேண்டும்.
பழைய அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஒரு பாடல். arumai.
https://www.youtube.com/watch?featur...&v=ew4yuZR67wA
பீ.வசந்தா
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் ஒரு வசனம். "அம்மா , பாதம் ஹல்வா ரொம்ப நல்லா இருக்கு". அம்மா பதில் ."இத பாரு.உருளை கிழங்கை அரைச்சு பண்ணினேன்.துளியூண்டு பாதாம் எஸ்சென்ஸ் விட்டேன்." .அப்படித்தான் .சராசரி பாடல் ஒன்று போடுங்கள். எங்கள் வசந்தாவை கூப்பிட்டு ஒரே ஒரு ஹம்மிங் போதும், பாடல் தூக்கி எங்கோ போய் விடும்.
இவர் நம் இதயத்தில் தேங்குவதற்கு காரணமே ,இவர் தமிழில் ஒரு முந்திரி,திராட்சை போலவே பயன் படுத்த பட்டார்.அந்த குரலின் மாயத்தை எப்படி விளக்குவது?அந்த ஹம்மிங்,ஒற்றை வரி உங்கள் மனதை கிளர்ச்சி அடைய வைத்ததை,வசந்தாவை என் மானசீக இளம் காதலியாக இன்னும் வைத்திருப்பதை எப்படி விவரிப்பது?
இவரின் சில தமிழ் முத்துக்கள் .
ஆசை வந்த பின்னே அருகில் வந்த பெண்ணே
வாடி தோழி கதாநாயகி மனதுக்கு சுகம்தானா
பொட்டு வைத்த முகமோ
திருமகள் தேடி வந்தாள்
இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது
பொன்னான உள்ளம் உன்னோடு இருக்க
இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு
திருவாளர் செல்வியோ நான் தேடிய தலைவியோ
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்
தங்க வெண்ணிலா வா
முத்து சரம் சூடி வரும் வள்ளி பொண்ணுக்கு
தம் தன தம் தன தாளம் வரும்
இவரை பற்றி சிறு செய்தி. மலையாளத்தில் அதிகம் போற்ற பட்டார்.
Singer B Vasantha, hails from Machlipatnam in Andhra Pradesh. She began singing from a very young age and had an uncanny skill of being able to reproduce the style in which other singers sang. Despite the insistence of Kanakadurga, her mother, who was an accomplished vainika, Vasantha did not take up classical music lessons seriously. She made her debut as a playback singer in the Telugu film 'Vagdanam' (1962).
Vasantha went on to sing in a couple of Tamil films for stalwarts like K. V. Mahadevan and M. S. Viswanathan before making her presence felt in Malayalam.
Vasantha's first song in Tamil films was a duet. The song 'Aasai vantha pinne....' ('Konchum Kumari) was with K.J. Yesudas who was also making his debut in Tamil. This pair then went on to sing some of the best duets in Malayalam.
From then on, till 1988, Vasantha breathed life into innumerable songs. She also composed music for a Kannada and Telugu film.
Vasantha has been conferred the Kalaimamani Award and the Ugadi Award instituted by the Tamil Nadu and Andra Pradesh governments respectively. But Kerala has still not given this singer due recognition.
Unforgettable melodies
Duets
'Pandu nammal....' ('Tharavattamma'), 'Kakkakondu kadalmannukondu...' ('Poochakanni'), 'Vaarthinkal kani...' ('Vidyarthi'), 'Pandoru shilpi...' ('Hotel High Range'), 'Bhumidevi pushpiniayi...' ('Thulabharam'), 'Noothana ganathin...' ('Aalmaram'), 'Kudamulla poovinum...' ('Jwala'), 'Swapna sancharini...' ('Kootukudumbam'), 'Yavanasundari...' ('Pearl View'), 'Rasaleelakku...' (Abhijatyam), 'Chanchalitha chanchalitha...' ('Dharmashetre Kurukshetre'), 'Chandranudikkuna dikkil...' ('Othenante Makan'), 'Kannil meenadum...' ('Neelaponman').
Solos
'Parijaatha malare....' ('Sahadarmini'), 'Sugandam ozhukkum...' ('Jeevikkan Anuvadikku'), 'Thekkumkoor adiyathi...' ('Aswamedam'), 'Kanyaka mathave...' ('Madatharuvi'), 'Vadhu varanmaare...' ('Jwala'), 'Kavillilenthe kumkumam...' ('Moodalmanju'), and 'Innathe ratri Sivaratri...' ('Vilakku Vangiya Veena').
வருத்தப்பட வேண்டாம் கோபாலரே
அந்த வரிகளை நீங்களே நினைத்து கொண்டு பாடி மகிழுங்கள் .
இன்றைய உங்கள் வசந்த - சங்கர - விரிவான இசை ஆராய்ச்சி பதிவு அருமை .
உங்களின் அபிமான ''ஒரு பக்கம் பார்க்கிறா '' பதிவை எதிர்பார்க்கிறேன்
வயசுப் பொண்ணு காஞ்சிப் பட்டுடுத்தி பாடல் புகழ் சாவித்திரியும் வசந்தாவும் உடன் பிறந்த சகோதரிகள். இந்த சாவித்திரியின் புதல்வர் தான் பாய்ஸ் படத்தில் நடித்த ஐந்து இளைஞர்களில் ஒருவர்.
சகோரிகள் இருவரும் இணைந்து மெல்லிசை மன்னர் இசையில் ஒரு படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அது உடனே நினைவுக்கு வரவில்லை.
பொங்கும் பூம்புனல்
http://youtu.be/jJtEEZ_g6Tk
எனதுள்ளம் இன்றல்லவோ ... தனியே ... இன்புற்று அலைகின்றதே..
தினமுந்தன் மலர் சோலையில் இதைக் கண்டு சிந்தை சுழல்கின்றதே..
ஆஹா... மொழியின் ஆளுமை பாடலின் இனிமையையும் தாண்டி நம்மைக் கவரும் விந்தை தான் என்னே...
ராதா ஜெயலக்ஷ்மி பாடகர் திலகம் குரல்களினாலா...
மரகதம் திரைப்படத்தில் இடம் பெற்ற புன்னகை தவழும் மதிமுகமோ... ஒரு கோடி முறை கேட்டாலும் அலுக்காத மதுர கானம்...
எஸ்.எம்.எஸ். அவர்களின் இசையில் நாம் மெய் மறந்து போவது நிஜம் தானே..
நடிகர் திலகத்தின் புன்னகை ... வசீகரம்.... பார்த்துக் கொண்டிருந்தாலே போதும்...
வழக்கமான நீயா நானா format என்பதால் ,ரொம்ப விவரம் தெரிந்தவர்களுக்கும்,சராசரி பங்கேற்பாளர்களுக்கும் நேரம் ,ஒரு வரி பதிலாக பகிர படும். இருந்தாலும் இப்படி ஒரு நிகழ்ச்சி,இன்றைய வெகுஜன ஈர்ப்பை பெற்றுள்ள சேனல் களில் வெளியாவது மிக அத்யாவசியமான ஒன்று.
இந்த நிகழ்ச்சி சிறப்பு நீயா நானா அந்தஸ்தில் 15 ஆகஸ்ட் ஒளி பரப்பாகும் சாத்தியகூறுகள் உண்டு. ஆனால் இன்னும் இறுதி செய்ய படவில்லை.