-
முரளி,
m.s.v டைம்ஸ் நிகழ்ச்சி நன்றாக எழுதி இருக்கிறீர்கள். M.s.v. யின் இசையமைப்பு பற்றியும் அவர் கண்ணதாசனிடம் கொண்டிருந்த நட்பு பற்றியும் சொன்ன விஷயங்கள் மிக உண்மை. மற்றபடி இந்திய அரசுதான் m.s.v. அவர்களின் திறமைக்கு வழக்கம் போல எந்த விருதுமே கொடுக்காமலே கவுரப் படுத்தியிருக்கிறதே. இதை விட அவருக்கு இந்திய அரசிடம் இருந்து என்ன வேண்டும்?
மற்றபடி இந்த சிறுவனின் (எப்பலேர்ந்துப்பா என்று என் மனசாட்சி கேட்பது உங்களுக்கு கேட்காது என்று நினைக்கிறேன்) அறிவில் இசையரசி, நடிகையருக்கு தகுந்தாற்போல் குரலை மாற்றி வளப்படுத்துவார் என்று தெரிந்ததில்லை. ""அததான், என்அததான்", "காத்திருந்த கண்களே", "சீட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு" போன்ற பாடல்கள் அவ்வாறு மாற்றி*பாடப்பட்டவை என்பது எனக்கு புதிய தகவல்.
இன்னும் ஒரு பதிவில் மட்டுமே இதைப்பற்றி எழுதுவேன் என்றால், கலைவேந்தனுக்கு மட்டுமல்ல எனக்கும் வருத்தமாக இருக்கிறது. அவர் சொன்னது போல் இன்னும் நான்கைந்து பதிவுகளில் எழுதவும்.
சரி. சரி. இனிப்பென்றாலும் அளவாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது. இருந்தாலும் கவனியுங்கள். நன்றி.
-
சி.க.,
சாமக்கோழியைப் பற்றியும் வறுத்த கோழியைப் பற்றியும் எழுதி எனக்குத் தெரியாத இன்னும் பல கோழிகள் இருக்கின்றன என்று எனக்கு தெரிய வைத்தமைக்கு நன்றி.*
-
ராஜேஷ் மற்றும் ராஜ்ராஜ் வாங்க வாங்க.
மற்றபடி ஒரு பதிவ போட்டுட்டு ஒன்பது நாள் லீவ் எடுத்துக்கறீங்களே? நியாயமா.
அப்பப்ப வந்து போய்கிட்டு இருங்க. எனக்கும் சி.க.வுக்கும் பயமால்ல இருக்கு. அப்பப்ப கலைவேந்தனும், முரளியும் வர்றதினால கொஞ்சம் பயம் போயிருக்கு. நீங்க அடிக்கடி வந்தா தைரியமா இருக்கும்ல.
-
it's been a long time
here is a beautiful PS song
https://www.youtube.com/watch?v=0_nM5lswTHo
-
it's been a long time
here is a beautiful PS song
https://www.youtube.com/watch?v=0_nM5lswTHo
-
-
-
-
-
ராஜேஷ்,
நாலு அருமையான தமிழ் பாட்டுக்களோடு சுந்தர தெலுங்குல கேக்கற பாட்டு அற்புதமாத்தான் இருக்கு. நன்றி.
மத்தபடி நான் சொன்னதுக்கு கோவிச்சுக்கலையே. தொடர்ந்து பாட் போட்டீங்களே. நன்றி.