Originally Posted by
esvee
மக்கள் திலகம் அவர்கள் ஒரு பொற்கால சிற்பி என்பது அவரது திரைப்படத்தில் செதுக்கிய பலருடைய திறமைகளை
மக்களுக்கு அறிமுகபடுத்திய பெருமை அவருக்கு சேரும் .
மக்கள் திலகம் அவர்கள் அறிமுக படுத்திய நடிகை மஞ்சுளா
அவர்கள் தன்னுடய முதல் படத்திலே கல்லூரி மாணவியாக
அழகு பதுமையாக கல்லூரி விழா ஒன்றில் பிரமாண்டமான
மாணவியாக காட்சியில் பாடலுடன் தோன்றி தனக்கு ஒரு பிரகாசமான எதிர்காலம் உண்டு என்று நம்பிக்கையுடன்
நடித்த வெற்றி படம் .
முதல் படத்திலே கனவு பாடலில் சிறப்பாக நடனமாடி
மற்றும் கடலோரம் வாங்கிய காற்று பாடலில் அருமையாக நடித்த நடிகை என்று பெயர் வாங்கிய அழகு பதுமை
மஞ்சுளா .
பத்மினியிடம் பேசும் உணர்சிகரமான நடிப்பிலும்
சுந்தரராஜனிடம் பேசும் காட்சிகளிலும் , மக்கள் திலகத்துடன்
காதல் காட்சிகளிலும் பிரமாதமாக நடித்து பெயர் வாங்கியவர்
இந்த அழகு பதுமை மஞ்சுளா .
முதல் படத்திலேயே ரசிகர்கள் -மக்களிடையே புகழ் பெற்ற
நடிகை மஞ்சுளா என்றால் அவரை செதுக்கிய சிற்பி
நம் மக்கள் திலகம் என்பதில் பெருமை அல்லவா ?