Originally Posted by
Gopal,S.
கலைஞர் டி.வீ முதலியவற்றில் கூட அறிவிப்பாளர்கள் இருக்கட்டும், தமிழ் மாணவ மணிகள் கூட ல,ள ,ழ உச்சரிப்பை பற்றி கவலை கொள்வதே இல்லை. சில சமயம் அவமானமாக கூட இருக்கிறது.
கோபால் ....நீங்க ஒரு மகா மேத
ஒரு காலத்தில் ஹிந்தி கொள்கை எதிர்பிற்கு ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்தவர்கள்....இன்று தங்களுடைய வியாபாரம் என்று வரும்போது ..."வன்கம் நேயர்கலே..இப்போ நாமோ ஒரு கல்கல் பாட்டு பாக்லாம்" ....என்று தூய தமிழ் நடையில் தமிழ் பேசும் மாந்தரை RECRUIT செய்வது ...ஊருக்குதான் உபதேசம் என்பதை தெளிவாக்குகிறது !
கடவுளில் கூட பேதம். காசை கொட்ட தமிழ் நாட்டில் கடவுள்கள் இல்லையா,ஆசிரமங்கள் இல்லையா? சபரி மலைக்கும் ,திருப்பதிக்கும் மட்டுமே தமிழர்கள் அள்ளி கொடுக்கின்றனர்.
நீங்கள் பழனி பற்றி கேள்விப்பட்டதில்லை என்று நினைக்கிறன்..! உங்களை போலவே கேரளா வில் கூட ஒருவர் கூறுகிறார்....நம்ம ஊர் குருவாயூர் இருக்கும்போது...எதற்கு பழனியில் சென்று நம்மவர்கள் காசுகொட்டுகிரார்கள் என்று...!
கூடுதல் தகவல் !
மேலும்...ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து மதமும் அனைத்து இனமும் பெருமளவில் சென்றுவரும் இரண்டு திருத்தலங்கள்....1) சபரி மலை 2) திருப்பதிமலை என்று கேள்வி ...! ஜாதி மத நல்லிணக்கம் பற்றி நடைமுறையில் புழக்கத்தில் கொண்டுவந்த திருத்தலங்கள் இவை....அரசியல்வாதிகள் போல வெறும் வாய்பேச்சுடன் நிற்காமல் செயலளவில் உள்ள கோவில்கள்..!
அது போலவே சிவாஜி. கமல் போன்ற மேதை தமிழ் நடிகர்களை ,தமிழை வாழ வைக்க எண்ணுவோரை வாழ்த்தும் பண்பு கூட தமிழர்களுக்கு இல்லை.
சிவாஜி அவர்கள் சொல்கிறீர்கள் சரி...அதுமட்டுமே சரி !!! கமல் இதில் சேரமாட்டார் !
கமலுக்கு அனைவரும் கொடுக்கும் IMPORTANCE 5% நடிகர் திலகத்திற்கு கிடைத்திருக்குமேயானால் ...ராஜபக்ஷே பற்றிய பேச்சே வந்திருக்காது... !