நான் மட்டும் இல்லையப்பா. வாசு போன்றவர்களுக்கும் சங்கடம்தான். எவ்வளவுதான் நாசுக்காக சொல்வது என்று பெருந்தன்மை காத்து வெதும்புகிறார்கள்.புழுங்குகிறார்கள்.நான் சொல்வது எப்போதுமே என் ஒருவனின் கருத்து மட்டுமல்ல நண்பரே. விஷயத்தை பாருங்கள்.சொன்னவனை விடுங்கள்.

