மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
தன் வசம் இழந்த உள்ளம் குளிர இன்பமே தாராய்
Sent from my SM-N770F using Tapatalk
ஹலோ நவ், ராகதேவன் & ராஜ்! :)
Vanakkam Priya... __/|\__
Sent from my SM-N770F using Tapatalk
தென்றல் ஒரு தாளம் சொன்னது சிந்தும் சங்கீதம் வந்தது
சந்தங்கள் கண்ணீர் தந்தது மாலை பெண்ணே
கலை அன்னம் பல வண்ணம் கொண்டது
மண்ணும் புது பொன்னில் நின்றது
இன்னும் எனை பின்னிக்கொண்டது கன்னிப்பெண்ணே
கலை மாமணியே சுவை மாங்கனியே
எந்தன் சிங்கார செவ்வானமே
Sent from my SM-N770F using Tapatalk
வானம் செவ்வானம் வெண்மேகம்
அதன் மடியினில் ஆடும்
மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ
காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
Sent from my SM-N770F using Tapatalk
யாரது...மன்மதன்
ஏனிது...மந்திரம்
அர்த்த ராத்திரியில் சரசமோ
ஆசை கொள்வதென்ன விரசமோ
அன்பு மன்னவனின் உருவமோ
அழகு தேவதையின் பருவமோ
சரச ராணி கல்யாணி
சுக சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதி வதனி
சரச ராணி..........
புனித ராஜ குல திலகா
தவ புனித ராஜ குல திலகா
பூலோகம் போற்றும் அழகா குண ரசிகா
புனித ராஜ குல திலகா.........
அழகிய பூமகள் வருகையில்
மலர்களைப் பொழியுது பூமரமோ
பழகிய தேவதை விழிகளில்
ஆயிரம் கனவுகள் ஊர்வலமே
தோகை மயில் ஒரு தூதுவிடும்
தோள்களிலே இனி மாலை விழும்