நினைத்ததை
நடத்தியே
முடிப்பவன்
நான்
நான்
நான்
துணிச்சலை
மனத்திலே
வளர்த்தவன்
நான்
நான்
Printable View
நினைத்ததை
நடத்தியே
முடிப்பவன்
நான்
நான்
நான்
துணிச்சலை
மனத்திலே
வளர்த்தவன்
நான்
நான்
நான் வெறும் எலும்பு தான்
உன்கூட ஆடி பாட ஓடி வருவேனா
வருவேனா வருவேனா வருவேனா
ஆடிப் பாடி வேல
செஞ்சா அலுப்பிருக்காது
அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது
ஆணும் பெண்ணை அழகு செய்வது ஆடை ஆடை பட்டாடை ஆடை
அடுத்தவர் பாத்து ஆசை படுவதும் ஆடை ஆடை பட்டாடை ஆடை
ஆடை கட்டி வந்த நிலவோ
கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ
நிலவோ அவள் இருளோ
ஒளியோ அதன் நிழலோ
சுவைத்திடும் சொந்தமிங்கே
சுவை தரும் பெண்மை எங்கே
எங்கே செல்லும் இந்த பாதை,
யாரோ யாரோ அறிவார்?
யாரோ யாரோ நான் யாரோ உன்னை விட்டு நான் வேறோ
தன்னந்தனியே நின்றால் என்னை ஏற்பாரோ
தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன்
வென்றிடுவேன் நாதத்தால் வென்றிடுவேன்
நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்
நானிலம் மீதினில் யார் இனி வருவார்
வீணையில் இன்னிசை தேனென தந்திடுவேன்