அதிவிரைவில் பெங்களூருவில் சௌத்ரியின் ஆளுமை ஆரம்பம்.
http://imageshack.us/a/img29/4783/dnv5.jpg
http://imageshack.us/a/img835/2954/wtu2.jpg
Printable View
அதிவிரைவில் பெங்களூருவில் சௌத்ரியின் ஆளுமை ஆரம்பம்.
http://imageshack.us/a/img29/4783/dnv5.jpg
http://imageshack.us/a/img835/2954/wtu2.jpg
வெற்றிநடை போடுகிறது சென்னை மகாலஷ்மியில். (நன்றி சுப்பு சார்.)
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...56845338_n.jpg
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...39112620_o.jpg
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...29766411_o.jpg
http://www.dinakaran.com/data1/DAanm...4318964482.jpg
வாசு சார்
முதலில் உங்களுக்குத் திருஷ்டி சுற்றிப் போட வேண்டும். நேற்று இரவு கிட்டத் தட்ட 9.30 மணி வரை நம்முடன் இருந்து விட்டுக் கிளம்பினீர்கள். எப்படிப் பார்த்தாலும் அதிகாலையில் தான் வீடு போய்ச் சேர்ந்திருப்பீர்கள். நிச்சயம் ஓய்வு எடுத்திருப்பது ஐயம் தான். ஏனென்றால் காலையிலிருந்தே தங்களின் பதிவுகள் தங்களுடைய கடினமான உழைப்பின் சின்னமாய் ஒளி வீசுகின்றன. நிழற்படங்களை தரவேற்றுவது, அவற்றிற்கு விளக்கம் தருவது என ஒரு பக்கம், விழா நிகழ்ச்சிகளின் விவரங்களுக்கான பதிவுகள் ஒரு பக்கம், தற்போது வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கும் நான் வாழ வைப்பேன் மற்றும் நேற்றைய தினத்தந்தியில் இடம் பெற்ற தங்க சுரங்கம் விளம்பரத்தைத் தேடிப் பிடித்து தருவது ஒரு பக்கம், என மூச்சு முட்டும் அளவிற்கு நம் நண்பர்களுக்காகத் தங்கள் பொன்னான நேரம், உழைப்பு, திறமை அனைத்தையும் அர்ப்பணித்துள்ளீர்கள்.
இதைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம், நேற்று காலையில் தங்கள் இல்லத்திலிருந்து கிளம்பி இது வரை தாங்கள் உறங்கி யிருக்க மாட்டீர்கள் என நான் எண்ணுகிறேன். அதுவும் குறிப்பாக நேற்று நாள் முழுக்க அன்னை இல்லத்திலும் பின்னர் மாலை விழா வளாகத்திலும் என பகலிலும் தாங்கள் செலவழித்த காரணத்தால் இதுவரை தாங்கள் உறங்கியிருக்க மாட்டீர்கள் என்பதே என் அனுமானம்.
நாம் எண்ணியது போல் ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தை விட அதிகமாக ரசிகர்களின் வருகை அன்னை இல்லத்தில் அதிகமாகிக் கொண்டே போகிறது எனச் சொல்வதே ஒரு வழக்கமாகி விட்டது போல் தோன்றுகிறது. குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாய் ரசிகர்கள் வந்திருந்தது ஒரு புறம் என்றால் நிறைய இளைய தலைமுறையினரை அன்னை இல்லத்தில் பார்த்தது மகிழ்வூட்டியது. காலங் கடந்து நிற்கும் காவிய நாயகன், காலத்தை வென்ற சரித்திர நாயகன், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தாக்கம் தலைமுறைகளுக்கு அப்பாற்பட்டது என்பதையே இது நிரூபித்தது.
அதே போல் கார்களின் அணிவகுப்பு, இது ஒரு மாநாடு என்பது போன்று தான் மாலையில் தோற்றமளித்தது. அரங்கினுள் இவ்வளவு கூட்டம் நிரம்பி வழிந்து வெளியிலும் பலர் காத்திருந்தனர் என்பதை அறியும் போது இரு ஆலோசனைகள் தோன்றியன.
1. இதை விட சற்று பெரிய அரங்கில் விழாவை நடத்த வேண்டும்.
2. அல்லது அரங்கிற்கு வெளியே தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்து நிகழ்ச்சியினை ஒளிபரப்பச் செய்ய வேண்டும்.
தந்தையைப் போலவே தனயனும் தீர்க்க தரிசி என்பதைப் போல் நம்முடைய நடிகர் திலகம் திரைப்படத் திறநாய்வு அமைப்பு உறுப்பினர்களுக்கு முன் கூட்டியே இருக்கை எண்களோடு அழைப்பிதழ் அனுப்பியது எவ்வளவு பெரிய உதவி என்பதை நேற்று கண்ணாரக் கண்டோம். இதற்காக நமது அன்புச் சகோதரர் ராம்குமார் அவர்களுக்கு நமது உளமார்ந்த நன்றிகள்.
வாசு சார், தொடரட்டும் தங்கள் தொண்டு. உடல் நலத்தையும் பேணவும், தேவையான ஓய்வு எடுத்துக் கொள்ளவும்.
பெருந்தலைவரின் நினைவு தினம்.
உலகப் பெரு நடிகரும், உலகப் பெருந்தலைவரும்.
http://i1094.photobucket.com/albums/...Kamarajar6.jpg
http://farm9.staticflickr.com/8497/8...8870d590_b.jpg
Thanks Ponnusamychandran
http://i44.photobucket.com/albums/f1...ng/Shivaji.jpg
வாசு சார் , அபாரம்- எப்படி புகழ்வது என்றே தெரியவிலை - அபாரமான உழைப்பு , எல்லா புகை படங்களும் அருமை - நன்றி பல .
Ravi :smokesmile::-D
Vasu, Thanks for very great updates. I can see it from Vietnam what exactly is the Grandness,Magnitude and enthusiasm of the people thru your exhibits.