பொங்கும் பூம்புனல்
பஜனைப் பாடல்களை நகைச்சுவைக்காக அமைக்கும் பாங்கு பல படங்களில் இடம் பெற்றிருக்கிறது. இதில் மக்களின் நினைவில் முதலில் நிற்பது காசேதான் கடவுளடா படத்தில் இடம் பெற்ற ஜம்புலிங்கமே ஜடாதரா.
இந்த வரிசையில் மெல்லிசை மாமணி வி.குமாரின் இசையில் பெண்ணை நம்புங்கள் படத்தில் இடம் பெற்ற ராஜா ராமா ரகுராமா என்கிற இந்தப் பாடலும் அடங்கும். எஸ்.பி.பாலா, கோவை சௌந்தர்ராஜன் இவர்களுடன் எம்.ஆர்.ஆர்.வாசுவும் இணைந்து பங்கேற்றுப் பாடியுள்ள பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
http://www.inbaminge.com/t/p/Pennai%20Nambungal/