கலைவேந்தன்,
நீங்கள் சொல்லவே வேண்டாம். அதற்கு வெகு முன்பே நீங்கள் பிறந்திருப்பீர்கள் என்று ஏற்கனவே நான் அனுமானித்திருந்தேன். உறுதிபடுத்திவிட்டீர்கள். தாயை காத்த தனயனை வைத்து உங்கள் வயதை கணக்கிடமாட்டேன். நீங்கள் பெரியவர். பயப்படவேண்டாம்.
.
.
.
.
.
.
.
.
கோபித்துக்கொள்ளாதீர்கள். ஒரு தமாஷுக்கு.
நீங்களே எடுத்துக் கொடுத்தீர்கள் இதற்கு.