PRADEEP SIR WHAT HAPPENED VALLALIN VARALARU ?
https://www.youtube.com/watch?v=8mGCb1kPrto
Printable View
PRADEEP SIR WHAT HAPPENED VALLALIN VARALARU ?
https://www.youtube.com/watch?v=8mGCb1kPrto
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் திரு கலிய பெருமாள் [ 27.1.2015] திரு லோகநாதன் [28.1.2015]
திரு சைலேஷ் [ 29.1.2015] பிறந்தநாளுக்கு என்னுடைய இதயங்கனிந்த நல் வாழ்த்துக்கள் .
இனிய நண்பர் திரு ராமமூர்த்தியின் ஆரணி நகர ''மக்கள் திலகம் எம்ஜிஆர் பிறந்த நாள் '' நிழற்படங்கள் எல்லாமே படு சூப்பர். இன்று கலக்கபோகும் குடியாத்தம் விழா படங்களை காண ஆவலாக உள்ளேன் .
மக்கள் திலகத்தின் அட்டகாசமான ஸ்டைல் படங்கள் போட்டு அசத்திய இனிய நண்பர் திரு சி.எஸ். குமார் அவர்களுக்கு நன்றி .
http://s27.postimg.org/h2a7veswj/scan0016.jpg
DINAMALAR - COIMBATORE
BOLLYWOOD SUPERSTAR AMITAB WISHED THALAIVAR BIRTHDAY
மும்பை - 16-Jan-2015
கூலி (1982) இந்தி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திலிருந்து உயிர் மீண்டு குணமாகிய வந்த பின் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நான் பழையபடி எழுதுவர பிரார்த்தனையும், செய்த உதவியும் என்னால் மறக்க முடியாது. தயாரிப்பாளர்/இயக்குனர் ராமநாதன் மூலம் எம்.ஜி.ஆரை சந்திக்கவும் அவரோட பேசவும் கிடைத்த அந்த சந்தர்ப்பம் என்றென்றும் நினைவில் நிற்கும். எம்.ஜி.ஆர் என்னோடு பழகிய விதம் அபாரமானது. 16.1.2015 அன்று பிற்பகல் 2 மணிக்கு அமிதாப் தனது பேஸ்புக்கில் எம்.ஜி.ஆர் 98வது பிறந்தநாளையொட்டி வெளியிட்ட செய்தி...
English Summary
A historic moment for me .. after my recovery from my accident in 1982 in the film 'Coolie", I paid a visit to the great MGR, the thespian and legendary actor from Tamilnadu and Chief Minister .. his blessings had remained with me .. and his prayers for my recovery .. this was at his modest residence in Chennai .. with me is my Director and dear friend S Ramanathan, who made 'Bombay to Goa', 'Mahaan', 'Giraftaar' films with me and remained a close family member almost till his demise ..
VALASARAVAKKAM
http://i60.tinypic.com/2ro54bt.jpg
VIRUGAMBAKKAM
http://i60.tinypic.com/9le7pe.jpg
25.01.2015 அன்று அன்பு நண்பர் கடலூர் செல்வநாதன் இல்லத்திற்கு அவரின் அன்பான அழைப்பை ஏற்று எனது குடும்பத்தாருடன் சென்றிருந்தேன். கடலூர் வண்ணாரப்பாளையம் பகுதியில் உள்ளது அவரது இல்லம். இல்லத்தின் உள்ளே திரும்பிய இடமெல்லாம் மக்கள் திலகத்தின் படங்கள். அவரும் அவரின் இல்லத்தரசியும் மகிழ்ச்சிபொங்க எங்களை வரவேற்றனர்.
அவரின் குடும்பத்தில் உள்ளவர்களின் விபரம்.
செல்வநாதன் - மக்கள் திலகத்தின் பக்தர்
செல்வகுமாரி - இல்லத்தரசி
செல்வகண்ணன் - மகன் - 24.12.2009 தலைவர் பிறந்த நாள் அன்று பிறந்தவர்.
செல்வ நிரஞ்சனா - வயது 2-1/2 - மக்கள் திலகத்தின் ரசிகை.
குழந்தைகள் இருவரும் மக்கள் திலகத்தின் பிறந்த நாளில் நம் இதய தெய்வத்தை வணங்கும் புகைப்படத்தை இங்கு பதிவிட்டுள்ளேன்.
செல்வநாதன் அவர்களும் அவரின் குடும்பத்தாரும் மக்கள் திலகத்தின் ஆசியோடு வளமுடன்
வாழ வாழ்த்துவோம்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s22.postimg.org/ifr5k4og1/scan0017.jpg
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
எங்கே சொல்லு
வணங்கும்
அன்பில் வாழும் இதயம் தன்னை
தெய்வம் கண்டால் வணங்கும்
ஆசை இல்லா மனிதர் தன்னை
துன்பம் எங்கே நெருங்கும்
பொன்னில் இன்பம் புகழில் இன்பம்
என்றே நெஞ்சம் மயங்கும்
பூவைப் போலே சிரிக்கும் உன்னைக்
கண்டால் உண்மை விளங்கும்
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே
முள்ளுக்கு என்ன பெருமை
சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை
எங்கே நன்மை இருந்த போதும்
ஏற்றுக் கொள்ளும் உலகம்
அங்கே வந்து தழுவிக் கொண்டு
போற்றும் நல்ல இதயம்
சிரித்து வாழ வேண்டும்
பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
சிக்கு மங்கு சிக்கு மங்கு செச்ச பாப்பா
வானில் நீந்தும் நிலவில் நாளை
பள்ளிக் கூடம் நடக்கும்
பள்ளிக் கூடம் நடக்கும்
காற்றில் ஏறி பயணம் செய்ய
பாதை அங்கே இருக்கும்
பாதை அங்கே இருக்கும்
எங்கும் வாழும் மழலைச் செல்வம்
ஒன்றாய் சேர்ந்து படிக்கும்
இல்லை ஜாதி மதமும் இல்லை
என்றே பாடிச் சிரிக்கும்