யார் சொல்வதோ யார் சொல்வதோ மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல்
Printable View
யார் சொல்வதோ யார் சொல்வதோ மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும் முட்டும் தென்றல்
மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே
கண்மணியாய் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்
கண்மணியே பேசு..
மௌனம் என்ன கூறு
கன்னங்கள் புது ரோசாப்பூ
பேசு மனமே பேசு பேதை மனமே பேசு
நாலு வகை குணமும் நிறைந்தே நடை போடு
நாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு தீவுக்கொரு ராணி ராணிக்கொரு ராஜா
ஏரியிலே எலந்த மரம் தங்கச்சி வைச்ச மரம்
ஒரு காயுமில்ல பூவுமில்ல உன் தங்கச்சி வைச்ச மரம்
ஏலந்தபயம் ,ஏலந்தபயம் , ஏலந்தபயம்
யேன்..
செக்க செவந்த பயம்
, இது தேனாட்டம் இனிக்கும் பயம்
எல்லோரும் வாங்கும் பயம்
இது ஏழைக்கினே பொறந்த பயம்
செக்க செக்க செவந்த பொண்ணு
வண்ணச் சித்திரத்தில் வரைஞ்ச கண்ணு
வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு. வந்தது செந்தமிழ்ப் பாட்டு வாசமுள்ள
வாசமுள்ள வெட்டிவேரு வந்து விளையாடுதடி
ஒரு நேசமுள்ள மல்லியப்பூ கொஞ்சி மணம் வீசுதடி