ராவணன் ஈடில்லா என் மகன்
எனை தள்ளும் முன் குழி
Printable View
ராவணன் ஈடில்லா என் மகன்
எனை தள்ளும் முன் குழி
குறுநகையின் வண்ணத்தில் குழி விழுந்த கன்னத்தில்
தேன் சுவையை தான் குழைத்து கொடுப்பதெல்லாம் இவள் தானோ
ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா போதும் போதும் என போதை
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டு
உன்னை விட்டு. ஓடிப்போக முடியுமா. இனி முடியுமா. என் உள்ளம் காணும். கனவு என்ன. தெரியுமா
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கதை உனக்கு தெரியுமா
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன
உண்மை என்ன உனக்கு புரியுமா
வாழ்கை இங்க யாருக்கும் சொந்தம் இல்லையே
வந்தவனும் வருபவனும் நிலைபதிள்ளயே
ஏன் நீயும் நானும் நூறு வருஷம்
நூறு வருசம், இந்த மாப்பிள்ளையும் பொண்ணுந்தான்
பேரு வெளங்க இங்கு வாழனும்
சோலவனத்தில், ஒரு சோடி குயில் போலத்தான்
காலம்
அது ஒரு காலம் அழகிய காலம்
அவழுடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
அதே பழைய பல்லவிய திருப்பி சொல்லாதே
என்னப் பாடச் சொல்லாதே
நான் ஊமையான சின்னக் குயிலு
அப்ப பாடிப் பறந்த குயில் வாடிக் கெடக்குது
கண்ணீர் கடலில் இது ஆடிக் கெடக்குது