கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
Printable View
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதி மயக்கும்..
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும்..
வலை விரிக்கிறேன் வலை விரிக்கிறேன் வள்ளியம்மா
நான் விரிச்ச வலையில் சீக்கிரம் வந்து சிக்கிக்கம்மா
வள்ளி வரப்போறா துள்ளி வரப்போறா ஹோய்! வள்ளி வரப்போறா வெள்ளிமணி தேரா. சந்தனம் ஜவ்வாது பன்னீர. நீ எடுத்து
வெள்ளி மணி ஓசையிலே உள்ளமெனும் கோயிலிலே
வள்ளல் வரும் வேளையிலே வாழ்வு வரும் பூ மகளே
வள்ளலைப் பாடும் வாயால் - அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ
தலைமகனே கலங்காதே
தனிமை கண்டு மயங்காதே
உன் தந்தை தெய்வம் தானடா
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
நள்ளிரவு மெல்ல மெல்ல நம்மை விட்டு செல்ல செல்ல
நல்வரவு சொல்ல சொல்லத்தான் புத்தாண்டு
மெல்ல மெல்ல
எந்தன் மேனி நடுங்குது
மெல்ல…
சொல்ல..
சொல்ல சொல்ல
நெஞ்சம் துள்ளுது துள்ளுது
சொல்ல
நெஞ்சமே நெஞ்சமே கொஞ்சியே சொல்லுதே ஆரீரோ
தஞ்சமே தஞ்சமே சொந்தமாய் வந்ததே ஆராராரீரோ