வாசு சார்..மின்மினியைக் கண்மணியாய்க் கொண்டவனை..பாடலுக்கு நன்றி..யா..ரொம்ப்ப அழகான பாட்டு..
இன்னொரு சின்னக் கண்ணன்பாட்டு..
சின்னச் சின்னக் கண்ணனுக்கு என்ன தான் புன்னகையோ?
கண்ணிரண்டும் தாமரையோ கன்னம் மின்னும் என்தன் கண்ணா
பால் மணக்கும் பருவத்திலே உன்னைப் போல் நானிருந்தேன்
பட்டாடை தொட்டிலிலே சிட்டுப்போல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே என் வயது மாறுதடா
உன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா
ஜெமினி அழகாய் வாயசைத்திருப்பார்.. தேவிகா ஜோடி..வாழ்க்கைப் படகு பி.பி. ஸ்ரீனிவாஸ்.. நல்ல படமும் கூட..