கன்னி அவள் நாணுகிறாள்
காதலன் கை தொடவே
வண்ணத் தேன் மலரானாள்
இன்னமுதம் இதழ் பருக...
Printable View
கன்னி அவள் நாணுகிறாள்
காதலன் கை தொடவே
வண்ணத் தேன் மலரானாள்
இன்னமுதம் இதழ் பருக...
தொட தொடவெனவே வானவில் யென்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு எனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்
தூரத்தில் நான் கண்ட உன் முகம்
நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
சுகம் நூறாகும் காவியமே
ஒரு சோகத்தின் ஆரம்பமே
இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்...
I didn't save your posting to which I responded! So; there's nothing I can do about your "Heeheehee"! Hahaha! :)
வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும்
நிலவுக்குத் தெரியாது
இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும்
அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது
அன்புக்கு கிடையாது...
http://www.youtube.com/watch?v=rJfI4x7_RHQ
பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
Sent from my SM-G920F using Tapatalk
Thedum Kan Paarvai Thavikka, Thudikka
Sonna Vaarthai Kaatril Ponadho, Verum Mayam Aanadho
Thedum Pen Paavai Varuvaal, Thoduvaal
Konja Neram Neeyum Kaathiru, Varum Paadhai Paathiru