ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி
Printable View
ரயிலப் போல ஜோரா
பொண்ணு மயிலப் போல வாரா
குன்னக்குடி சந்தையிலே
கொட்டி வெச்ச குண்டுமல்லி
கூடலூரு குண்டு மல்லி…
வாட புடிக்க வந்த வள்ளி
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
தேவர் குறையைத் தவிர்த்து சினம்
ஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ
மாறுவது மனம் சேருவது
மலைதனில் தோன்றுது கங்கை நதி
அது கடல் சென்று சேர்வது கால விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
கடவுள் போட்ட கணக்கு தெரிவதில்லை நமக்கு
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடுதான்
சுத்தம் என்பதை மறந்தால்
உந்தன் மனம் தான் மறப்பேனோ
அதை மறந்தால் இறப்பேனோ
கண்ணை மூடி தூங்க வேண்டும்
ஆடு பெண்ணே அழகிய லாலி
காதல் கண்கள் தூங்கும் போது
பூவே உந்தன் புடவை தோளில்
பச்சை புடவை உத்து பார்க்குது யார
புருஷன் கூட இருந்தும் என்னை பார்க்குது மச்சி
அலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி
அதைக் கூறவே வார்த்தை ஏது மச்சி
நட்பிலே காதல் தோன்றினால் யோகம்
காதலைச் சேர்ந்தால் கூடுமே யாவும்