http://i61.tinypic.com/14aj7zc.jpg
self-explanatory
Printable View
http://i61.tinypic.com/14aj7zc.jpg
self-explanatory
http://www.astroulagam.com.my/ThiraiUlagam/Home.aspx#- aayirathil oruvan got second place in box office report
http://i61.tinypic.com/14aj7zc.jpg
self-explanatory
http://www.youtube.com/watch?v=pW1t8gTzFlw
RARE SONG - IDHU THAAN EN BATHIL
http://www.youtube.com/watch?v=KbU21l_3i8E
I WISH TO SEE ULAGAM SUTRUM VALIBAN IN 70MM WITH DIGITALISED ORIGINAL SOUND TRACK
COURTESY - FACE BOOK
புரட்சித்தலைவரின் பொன்னான வரிகள்:
இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு ஓர் அறிவுரை
http://i57.tinypic.com/2s1rnyd.jpg
1971 மேடையில் பேசிய பேச்சில் என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே இன்று எனக்கு மன்றங்கள் இருப்பதில் எனக்கு பெருமை இல்லை. நான் மறைந்த பின்பும் இந்த மன்றங்கள் இந்த நாட்டுக்கு சொந்தமாக இருக்க வேண்டும். மக்களுக்கு மக்களின் எண்ணங்களுக்கும், துணையாக இருக்க வேண்டும்.
என் கொள்கைகளுக்கு லட்சிய பொருளாக இருக்க வேண்டும். அப்போதுதான் மன்றங்களுக்கும் பெருமையே தரும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது, மன்றங்கள் இருக்குமே தவிர அது நிரந்தரமான பரிகாரம் ஆகாது. என்பதே என் கருத்து. இது 1971ல் மக்கள் திலகம் பேசியது. அப்போது எல்லாம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ரசிகர்களாக இருந்தவர்கள் இப்போது எம்.ஜி.ஆர். பக்தர்களாகி விட்டார்கள். ஆக, இந்த ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் எப்போதுமே மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை தன் இதயத்தில் வைத்து பூசிப்பார்கள். அவர் தூங்கம் இடத்தில் கற்பூரம் ஏற்றுகிறார்கள். அவர் வாழ்ந்த இடத்தில் உள்ள அவருடைய உருவசிலைக்கு மாலை போட்டு வணங்குகிறார்கள். வாரி, வாரி, கொடுத்த இந்த வள்ளலை யார் தான் மறக்க முடியும் யாராலும் மறக்க முடியாது. மறைக்க ,மறக்கமுடியாத மாமனிதர் இதய தெய்வம் MGR அவர்கள்.
மக்கள் திலகம் MGR நினைவு இல்லம்...
புகழ்பெற்ற பதிவு எண் TMX "4777".கொண்ட மக்கள்திலகம் உபயோகித்த கார் அருகில் நானும் , குமார் ராஜேந்திரன் அவர்களும் .
# இந்த நினைவு இல்லத்தை பார்க்க வருபவர்களிடம் " எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது " என்றும் , பராமரிப்பு செலவுகளை MGR education Trust கவனித்துக் கொள்ளவேண்டும் என்றும் " மக்கள் திலகம் " MGR அவர்கள் தன "உயிலில்" எழுதி வைத்திருப்பதை கேள்விப்பட்டபோது பெருமையாக இருந்தது .- Courtesy net
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் 1971ல் கூறிய கருத்து உண்மையிலே வியக்க வைக்கிறது . 43 ஆண்டுகள் முன்பே
அவர் தன்னுடைய மன்றங்கள் எப்படி செயல் பட வேண்டும் என்பதை தன்னுடைய ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார் .
1977ல் மக்கள் திலகம் திரை உலகை விட்டு விலகிய பின்னர் தொடர்ந்து அவருடைய ஆட்சி காலத்தில் 10 ஆண்டுகளாகவும் பின்னர் அவருடைய மறைவிற்கு பின்னர் தொடர்ந்து எம்ஜிஆர் மன்றங்கள் 37 ஆண்டுகளாக இயங்கி
வருவது உலகில் எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமையாகும் .
மக்கள் திலகத்தின் எண்ணங்கள் ஈடேறும் வகையில் அவருடைய மறைவிற்கு பிறகு 26 ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள பல எம்ஜிஆர் மன்ற அமைப்புக்கள் பல சமூக தொண்டுகள் , ஏழைகளுக்கு உதவிகள் என்று
தொடர்ந்து செய்து வருவது மூலம் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் கனவு நிறைவேறுகிறது .
மக்கள் திலகத்தின் படங்கள் திரைக்கு வரும்போது எம்ஜிஆர் மன்றங்கள் நாடெங்கும் விழா எடுக்கின்றனர் .
மக்கள் திலகத்தின் புகழ் பரப்பும் மாத இதழ்கள் இன்னமும் தொடர்ந்து வந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருவதும்
பெருமையான சாதனையாகும் .
உலகில் எந்த ஒரு தனி மனிதருக்கும் கிடைக்காத புகழ் மக்கள் திலகத்திற்கு மட்டும்தான் என்பதற்கு அவரை விரும்பாதவர்கள் கூட இன்று அவரின் பெருமைகளை உணர்ந்து கொண்டு எம்ஜிஆரின் புகழை பாராட்டிக்கொண்டு
இருப்பதே உதாரணம் .
எம்ஜிஆர் என்பவர் எல்லோருக்கும் சொந்தம் .எல்லா தரப்பினரும் அவரின் புகழை ஏற்று கொண்டு பாராட்டுகிறார்கள் .
நாளை நமதே படத்தில் ஒரு காட்சியில் நடிகர் நாகேஷிடம் ஒருவர் கேட்ட கேள்விக்கு நாகேஷ் கூறிய பதில்
''அவருக்கு [எம்ஜிஆர் ] அவரே ஒரு விளம்பரம் .'' என்று கச்சிதமாக பதில் கூறுவார் . ரசிகர்கள் இந்த காட்சியில் பலத்த
ஆரவாரம் செய்தார்கள் .
நேற்று இன்று நாளை படத்தில் ஒரு காட்சியில் தேங்காய் ஸ்ரீனிவாசனிடம் மக்கள் திலகம் அவர்கள் கூறிய
வசனம் '' மக்களால் கொடுக்கப்படுவது தான் பட்டம் . தானே கொடுத்து கொள்வது தம்பட்டம் ''.
பெற்றால்தான் பிள்ளையா படத்தில் இடம் பெற்ற பாடல் வரிகள்
http://youtu.be/KID9xy_X470
Aayirathil Oruvan 2014
Action - Tamil
- Cast: MGR, Jayalalithaa, Nagesh, Manohar
Showtimes
Abirami Multiplex
Chennai
3:00 6:30 10:00pm
Santham Sathyam
8, thiru-vi-ka road, royapettah,near the new colleg, Chennai
12:00 6:30pm
Devi Multiplex
# 48,anna salai, mount road, Chennai
12:00 12:15 7:00pm
Inox Chennai City Centre
# 11,3rd floor,chennai citi centre,dr radhakrishnan salai, mylapore, Chennai
3:40pm
Sangam Cinemas
# 870,poonamallee high road, kilpauk, opposite government park, Chennai
6:30pm
Albert Complex
#13/1,whannels road, egmore, near egmore railway station, Chennai
6:30 10:00pm
Pvr Skywalk
#1 nelson manickam road,4th floor, aminjikarai, Chennai
12:45 6:45pm
Avm Rajeswari
# 7, arcot road, vadapalani, near-vijaya hospital, Chennai
11:45am 3:00 6:30 10:00pm
Avm Rajeswari
20, abdul razack street,saidapet, opposite indian bank, Chennai
11:45am 3:00 6:30 10:00pm
Thiyagaraja Cinema Hall
20, abdul razack street,saidapet, opposite indian bank, Chennai
12:10 6:40pm
Abirami Mega Mall
no 152 kilpauk,purasavakkam high road,kilpauk, opposite princy tower, Chennai
3:00 6:30 10:00pm
S2 Theyagaraja
no 70, lattice bridge road, thiruvanmiyur, Chennai
12:10 6:40pm
Rakki Multiplex
# 1, red hills road, ambattur, Chennai
11:30am 6:30 10:00pm
Mayajal
no 34/1 multi complex, near toll plaza & mgm, east coast road, kanathur, Chennai
11:45am 5:45pm - 19.03.14 as on . courtesy net
http://i62.tinypic.com/xqfi1w.jpg
குமுதம் இதழில் வெளியான செய்தி
நன்றி குமுதம்
http://i61.tinypic.com/am9ycx.jpg
இன்றைய டைம்ஸ் ஆப் இந்திய நாழிதழில் வெளியான செய்தி
http://i60.tinypic.com/2w1xqfm.jpg
இன்றைய தினத்தந்தி நாழிதழில் வெளியான செய்தி
http://i62.tinypic.com/nv5u2x.jpg
இன்றைய தின இதழ் நாழிதழில் வெளியான செய்தி
தமிழ் சினிமா தள்ளாடுவது ஏன்?
136 படங்களில் நடித்த ,தமிழ் சினிமாவின் முதல் வசூல் சக்ரவர்த்தியான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் ஹீரோவாக நடித்த படங்கள் சுமார் 120.இந்த 120 படங்களில் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் தராத படங்களை கையின் விரல்களுக்குள் அடக்கி விடலாம். மற்ற படங்கள் எல்லாமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் தந்தன . இதற்க்கு எம்.ஜி.ஆர் மட்டுமே காரணம் என்றால் உண்மைதான் என்று ஒத்துக் கொள்வீர்கள் . அனால் ஒரு நிலைக்கு பிறகு அவர் தனது படங்களை வியாபாரம் செய்யும் முறையிலும் அதற்கு காரணமாக இருந்தார் . எப்படி?
ஒரு படம் ஆரம்பிக்கும்போதே படத்தின் கதை ,மற்ற நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் , படமாக்கப்படப் போகும் விதம் இவற்றை வைத்து படத்தின் லாபம் எப்படி இருக்கும் என்பதை கணித்து விடுவார்.
தான் கொடுக்கும் கால்ஷீட்டின் அளவை வைத்து தனக்கு ஒரு சம்பளத்தை நியாயமாக (கவனிக்க வேண்டிய வார்த்தை இதுதான் , நியாயமாக!) முடிவு செய்து கொள்வார் . மற்றவர்களுக்காண சம்பளம், படமாகும் செலவு எல்லாவற்றையும் கணக்குப் போடுவார் . அதற்க்கு மேல் தயாரிப்பாளருக்கு என்று ஒரு குறிப்பிட்ட சதவீதம் லாபம்
வைப்பார்
அது என்ன தொகை வருகிறதோ அந்தத் தொகைக்குதான் தயாரிப்பாளர் படத்தை விற்கவேண்டும் . அதற்க்கு மேல் தயாரிப்பாளர் விநியோகஸ்தருக்கு விலை சொல்லக்கூடாது . (சொன்னால் அப்புறம் எம்.ஜி.ஆரின் அதிருப்திக்கு ஆளாக நேரும் . மறுபடியும் கால்ஷீட் பெற முடியாது). அதற்க்கு மேல் விநியோகஸ்தர்களுக்கு என்று ஒரு லாபம் முடிவு செய்யப்படும் . அந்த லாப அளவுக்குத்தான் அவர்கள் படத்தை தியேட்டர்காரர்களுக்கு கொடுக்க வேண்டும்
இப்படி விநியோகம் செய்யப்படும் படம் தியேட்டர்காரர்களுக்கும் லாபம் தரும் அளவு ஓடிவிடும்.இப்போது கணக்குப் போட்டு பார்த்தால் எம்.ஜி.ஆர் முதற்கொண்டு தியேட்டர்காரர்கள் வரை எல்லோருக்கும் லாபம் கிடைத்து விடும். எல்லோருக்கும் சந்தோசம் !
இந்த வியாபாரத்தில் ஒருவேளை தியேட்டர் தரப்புக்கு அதிக லாபம் கிடைத்தால் அதில் ஒரு பங்கை அவர்கள் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்ககும் நேர்மையாக தருவார்கள் . தயாரிப்பாளர்கள் அதில் ஒரு தொகையை படத்தில் வேலை செய்தவர்களுக்கு பரிசாக தருவதும் உண்டு . என்ன அழகான , கண்ணியமான நெட்வொர்க் பாருங்கள்.
மார்கெட் உயர உயர எம்.ஜி.ஆரின் சம்பளமும் உயரத்தான் செய்யும் . அப்போதும் கூட எம்.ஜி.ஆர் இதே முறையைக் கடைபிடித்தார் . அதாவது படம் எப்படி வரும் என்பதை முன்னரே அனுமானித்து வியாபாரம் செய்யும் முறை.
சில தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரின் இந்த வியாபாரக் கட்டமைப்பு பிடிக்காமல் வந்த வரை லாபம் என்ற அதீத விலை சொல்வார்கள் . அதை பெரும் விலை கொடுத்து விநியோகஸ்தர்களும் அதை விட பெரும் விலை கொடுத்து தியேட்டர்காரர்களும் வாங்குவார்கள் . ஆனால் இவர்களில் எதாவது ஒரு தரப்புக்கு லாபம் கிடைக்காமல் போய்விடுமே என்ற நல்லெண்ணத்தில் தயாரிப்பாளரின் பேராசைக்கு எம்.ஜி.ஆர் எதிர்ப்பு தெரிவிப்பார் . ஒத்துழைப்பை குறைப்பார் . உடனே எம்.ஜி.ஆர் கஷ்டபடுத்துவதாக அவர்கள் கரித்து கொட்டுவார்கள்.
எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தின் பின்னால் அரசியல் உட்பட பல காரணிகள் இருந்தாலும், பெற்றால்தான் பிள்ளையா படத்தின் வியாபார அளவுக்கு மேல் அதை விற்க சம்மந்தப்பட்டவர்கள் ஆசைப்பட்டதும் அதற்கு எம்.ஜி.ஆர் உடன்படாததும் ஒரு காரணம் . " ராமச்சந்திரா ... நடிச்சுக் கொடுத்திட்டு போறது தான் உன் வேலை . விலை பத்தி உனக்கென்ன ? " என்ற வார்த்தை அப்போது எம்.ஜி.ஆருக்கு எதிராக பிரயோகிக்கபட்டதும் உண்டு.
ஆனாலும் தனது கொள்கையில் அவர் கடைசிவரை உறுதியாக இருந்தார் . அதனால்தான் சில சந்தர்பங்கள் தவிர எம்.ஜி.ஆரின் படங்கள் என்றால் எப்போதும் எல்லோருக்கும் லாபம் என்ற நிலை உருவானது.
நன்றி தின இதழ்
ஆர்.லோகநாதன்
இன்று காலை புதுவை பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே உரையாற்ற பேராசிரியர் திரு. ஞானசம்பந்தன் அவர்கள் புதுச்சேரிக்கு வந்திருந்தார். இந்த தகவலை இதயக்கனி திரு. விஜயன் அவர்கள் தொலைபேசியில் கூறி அவரிடம் எம்ஜிஆர் பற்றிய புத்தகங்கள் அளிக்க சொன்னார். பேராசிரியர் அவர்களை பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அறக்கட்டளை நிர்வாகிகளான திரு. முருகவேல் அவர்களும் நானும் சந்தித்தோம். மாணவர்களிடையே மக்கள் திலகத்தின் மாண்புகள் பற்றியும், அவரது வள்ளல் தன்மையையும் உரையாற்ற புரட்சித்தலைவர் பற்றிய புத்தகங்கள் அளித்தோம். திரு. ஞானசம்பந்தம் அவர்கள் கூறும்போது - தலைவரைப்பற்றி நிறைய தெரிந்திருந்தாலும் அவர் புத்தகத்தை கையில் வைத்திருந்தால் ஒரு தெம்பு என்றார்.
http://i60.tinypic.com/21c8h39.jpg
http://i57.tinypic.com/2wn8e95.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i125.photobucket.com/albums/p...ps477d8813.jpg
Madras release theatres of Ayirathil Oruvan from Daily Thanthi today's newspaper.
Coimbatore Area
http://i125.photobucket.com/albums/p...ps7097781a.jpg
Madurai and Dindukal area
http://i125.photobucket.com/albums/p...psdf74e782.jpg
Thanjavur area
http://i125.photobucket.com/albums/p...psc388a023.jpg
Thirunelveli area
http://i125.photobucket.com/albums/p...psf5f209b4.jpg
And finally Ramamurthy area
http://i125.photobucket.com/albums/p...ps91cee105.jpg
Vellore
http://i61.tinypic.com/14aj7zc.jpg
self-explanatory
http://i61.tinypic.com/n39mb7.jpg
BUY ORIGINAL AUDIO DIGITAL CD AND LISTEN TO THE ALL TIME MEGA HITS SONGS FROM THE MOVIE AAYIRATHIL ORUVAN!
MADURAI IMAGES
http://i57.tinypic.com/nvxr37.jpg
MADURAI IMAGES
http://i62.tinypic.com/2nv9c02.jpg