http://i57.tinypic.com/s113k2.jpg
http://i62.tinypic.com/xnbxbq.jpg
Printable View
http://i58.tinypic.com/2dseljp.jpg
http://i59.tinypic.com/2v8k3td.jpg
புகைப்படங்கள்/செய்திகள் :அன்பளிப்பு
உதவி: திரு.சி. எஸ்.குமார், பெங்களுரு.
INDRU KAVIYARASAR KANNATHASAN -NINAIVU NAL
http://i62.tinypic.com/14ybol4.jpg
நாடோடிமன்னனாக ,எங்கவீட்டுபிள்ளையாக வலம் வந்த நமது மக்கள்திலகத்தை
மன்னாதிமன்னனாக மாற்ற உருவானதுதான் நமது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
சினிமா உலகில் கொடிகட்டி NO 1 சக்ரவர்த்தியாக வலம்வந்த நமது தலைவர்
அரசியல் துறையிலும் NO 1 முதல்வராக உருவாக்கியது அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
நமது தலைவரின் ஒட்டுமொத்த உழைப்பின் உருவம் தான் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
நம் தலைவர் உருவாக்கிய கழகத்தை போற்றுவோம் பேனிக்காப்போம்
http://i57.tinypic.com/2r4hik0.jpg
http://i60.tinypic.com/rrm9z7.jpg
http://i62.tinypic.com/r2vplc.jpg
அன்புடன் வேலூர் எம்ஜிஆர் இராமமூர்த்தி
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
அதிமுக உதயமான நாள் இன்று -17.10.1972.
42 ஆண்டுகள் நிறைவு பெற்ற இயக்கத்தின் 15 ஆண்டு கால சாதனைகள் .
1972- புரட்சி நடிகர் எம்ஜிஆர் - 17.10.1972ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆனார்
1973- திண்டுக்கல் - உலகம் சுற்றும் வாலிபன் - பிரமாண்ட வெற்றிகள்
1974- புதுவை - கோவை தேர்தல்களில் முழு வெற்றி .
1975- அதிமுக - அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெயர் மாற்றம் .
1976 - தமிழக அரசியலில் ஆளும் கட்சி டிஸ்மிஸ் -.அதிமுக ஆசூர வளர்ச்சி
1977- பாராளுமன்ற தேர்தலில் முழு வெற்றி அதிமுக ஆட்சி . எம்ஜிஆர் தமிழக முதல்வர் .
1978 - முன்னேற்ற பாதையில் தமிழகம் .
1979 - மத்திய அரசில் அமைச்சரவையில் முதல் முறையாக அதிமுக இடம் பெற்றது
1980 - மீண்டும் மக்கள் திலகம் தமிழ்க் முதல்வர் .
1981 - மதுரையில் உலக தமிழ் மாநாடு
1982 -உலக புகழ் சத்துணவு திட்டம் .
1983- இடைதேர்தல்களில் மாபெரும் வெற்றிகள்
1984 - ஏராளமான சோதனைகள் - அரசியல் விளையாட்டுகள் - எம்ஜிஆர் மரணத்தை வென்று மீண்டும் ஆட்சி .
1985- மீண்டும் மூன்றாவது முறை மக்கள் திலகம் பதவி ஏற்பு .
1986 - முன்னேற்ற பாதையில் தமிழகம்
1987 - மக்கள் திலகத்தின் பிரிவு - சோதனையான கட்டங்கள்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
ஒற்றுமையாய் பகைவர்களை ஓட வைப்போம்
உழைப்பாலே நம் நாட்டை உயர்த்தி வைப்போம்
தாயாகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை
தன்மானம் ஒன்றேதான் எங்கள் செல்வம்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
கண் கவரும் கலைகள் எல்லாம் வளர்ந்தது இங்கே
களங்கமுள்ள பகைவராலே தாழ்ந்தது இங்கே
நீதியோடு நேர்மை காக்கும் மறவர்கள் இங்கே
நிமிர்ந்தெழுந்தால் தாடகை எல்லாம் உடைந்திடும் இங்கே
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
பூனைகள் இனம்போலே பதுங்குதல் இழிவாகும்
புலி இனம் நீ எனில் வாராய்
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
தென்பாங்கு தென்றல் பண்பாடும் நாட்டில்
தீராத புயல் வந்ததேனோ
தென்பாங்கு தென்றல் பண்பாடும்
நாட்டில் தீராத புயல் வந்ததேனோ
நீர் வாழும் மீன்கள் நிலம் வீழல் போலே
நெஞ்சங்கள் துடித்திடலாமோ
வா வா என் தோழா
வீரமுண்டு வெற்றி உண்டு
விளையாடும் களமிங்கே உண்டு
வா வா என் தோழா
http://youtu.be/g27XI77NAO4
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
வங்கக் கடல் கடைந்த செங்கதிர் வண்ணம் போல்
சிங்கத் திருமுகம் செவ்விதழில் புன்சிரிப்பு!
வெள்ளம்போல் கருணை, வள்ளல் போல் வடிவம்
http://i57.tinypic.com/2urp0f8.jpg
எனக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தொழில் தொடர்பு உண்டு. அந்தத் தொடர்புகளில் கசப்பு இருந்தாலும், இனிப்பும் இருந்தது. ஆனால் அரசியலில் அவர் நடந்து கொண்ட முறையும், சாமர்த்தியமும் எனக்கே திகைப்பாக இருந்தன. நமக்குக்கூட அந்த அளவுக்கு உழைக்கின்ற சக்தி இல்லை என்பது புரிந்தது.
திண்டுக்கல் தேர்தலில் அவர் ஈடுபட்ட போது, அந்தத் தேர்தலுக்கு அவர் பட்டபாடு, அதிகாலையிலிருந்து இரவு வரையில் அவர் செய்துவந்த சுற்றுப்பயணங்கள், இவை வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். சோம்பல் என்பது துளியும் இல்லாமல், அவர் எந்தச் சூழ்நிலையிலேயும் யாரையும் சந்திப்பதற்குத் தயாராக இருந்து மாபெரும் வெற்றி ஒன்றை, எல்லாக் கட்சிகளையும் எதிர்த்துப் பெற்றார் என்பது, தமிழக வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.
kaviyarasar
நன்றி திரு சைலேஷ் sir
http://youtu.be/s-o2FSt_Dlc
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
தமிழக தீபாவளி -மக்கள் திலகத்தை பற்றிய கட்டுரை பதிவு மிகவும் அழகாக இருந்தது .பாராட்டுக்கள் .உங்களின் புதுமையான சிந்தனைகள் - கட்டுரை வடிவங்கள் பிரமிக்க வைக்கிறது .உங்களது பதிவுகள் சிலரின் கண்களை திறந்திருக்கின்றது .வாழ்த்துக்கள் கலைவேந்தன் சார் .
இனிய நண்பர் திரு ராமமூர்த்தி சார்
அருமையான வீடியோ காட்சிகள் - பாடல்கள் . மக்கள் திலகத்தின் அனல் பறக்கும் வசனங்கள் - விடுதலை வேட்கை பாடல் . மக்கள் திலகத்தின் நடிப்பு மிகவும் அருமை .
"இன்று நம்ம கட்சியின் பிறந்தநாள்"
http://i1170.photobucket.com/albums/...ps8f529344.jpg
சரித்திரத்தில் இடம் பெற்ற இந்த நாள் 17-10-1972
41 ஆண்டுகள் முன்பு உலக அரசியல் வரலாற்றில் ஒரு நடிகர் தனி கட்சி துவங்கிய தினம் .
திரை உலகில் கொடி கட்டி பறந்த மன்னாதி மன்னன் - அரசியலில் புதிய அத்தியாயம் படைத்த தினம் .
கவியரசர் சொன்னார் - இது 100 நாள் ஓடும் கட்சி .
கருணாநிதி - காமராஜர் கூறியது - நடிகன் கட்சி
ராஜாஜி சொன்னது - எம்ஜியாரின் சத்திய சோதனை - வெற்றி நிச்சயம்
மக்கள் திலகம் தன்னுடைய அரசியல் தலைவர் அண்ணாவின் பெயரில் ''அண்ணா திமுக '' என்ற இயக்கத்தை
கொடியில் அண்ணாவின் உருவத்தை பதித்து அண்ணாவின் கொள்கைகளை பிரகடனப்படுத்தி
இந்திய அரசியலில் எவரும் எதிரபாராத விதமாக புது கட்சியினை துவக்கினார் .
மக்கள் திலகத்தின் ''அண்ணா திமுக '' தோன்றியவுடன் திரு கே.ஏ .கிருஷ்ணசாமி அவர்களால் புரட்சி தலைவர்
என்ற பட்டமும் சூட்டப்பட்ட தினம் .
ஏழை - எளிய மக்கள் - பொது மக்கள் - மக்கள் திலகத்தின் மன்றங்கள் - ரசிகர்கள் - அனுதாபிகள் என்று
லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மக்கள் திலகத்திற்கு ஆதரவு தந்து வெற்றி மேல் வெற்றிகளை பரிசாக தந்தனர் .
திரை உலகிலும் முடிசூடாமன்னனாக திகழ்ந்த எம்ஜிஆர் - அரசியலில் தனி கட்சி கண்ட பின்பு
உலக புகழ் நாயகனாக வலம் வந்த தினம் இன்று .
லோகநாதன் சார் உங்கள் பதிவுகள் சூப்பர் சார்