Theivathai Pandaribai Amma
http://i57.tinypic.com/28slw1d.jpg
Printable View
Theivathai Pandaribai Amma
http://i57.tinypic.com/28slw1d.jpg
Thaikku Thalai Magan S.N.Lakshmi Amma
http://i58.tinypic.com/6yjpjd.jpg
Thaikku Pin Tharam P.Kannmba Amma
http://i62.tinypic.com/fncpxc.jpg
Thayai Katha Thanayan P.Kannaba Amma
http://i62.tinypic.com/rwkkk0.jpg
Thedivantha Mappillai M.V.Rajamma Amma
http://i58.tinypic.com/11rvz94.jpg
Thirutathe Lakshmi Praba Amma
http://i57.tinypic.com/2a9boyr.jpg
Tholilali S.N.Lakshmi Amma
http://i60.tinypic.com/2wexkk3.jpg
Koduthu Vaithaval M.V.Rajammal Amma
http://i62.tinypic.com/t06m4m.jpg
Mattukara Velan S.N.Lakshmi Amma
http://i61.tinypic.com/2n8n72a.jpg
Vettaikaran M.V.Rajamma Amma
http://i58.tinypic.com/2s0bt69.jpg
Neethikku Thalai Vananku S.Varalakshmi Amma
http://i61.tinypic.com/33u4gn8.jpg
நான் திருப்தி அடைந்த பதிவு இது..முழுமை பெறவில்லை என்றாலும்..எனக்கு திருப்தி..நிச்சயம் தொடருவேன்.வாழ்க தலைவரின் புகழ் ..வளர்க தலைவரின் பக்தர்கள்....
http://i59.tinypic.com/x1koyb.jpg
பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்களுக்கு
தாங்கள் நக்கீரன் இதழுக்கு
அனுப்பிய கண்டன கடிதத்தில்
குறிப்பிட்ட அனைத்து வரலாற்று
உண்மைகளும் மிக சரியாக தொகுக்கப்பட்டு
படிப்பவர்கள் அறிந்துகொள்ளும் வகையில்
உள்ளது. நக்கீரன் ஆசிரியர்
நிச்சயம் தமது இதழில் பிரசுரிப்பார்
என்று நினைக்கிறேன்
தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படி வெல்லும்.
அன்புடன்
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
https://www.youtube.com/watch?v=7CutgPcJPW8
https://www.youtube.com/watch?v=_t5e7gUGhAk
https://www.youtube.com/watch?v=OR6Xwh8mV_E
அயோகிய பெருமானே அறிக்கை தயாரா? அது எப்படி தான் ஜெயித்தால் மற்றும் அமோகவெற்றி மற்றவர் ஜெயித்தால் பணநாயகம், நியாமனமுரையில் தேடுதல் நடக்கவில்லை. இனி கட்டுமரம், தமிழன், தமிழ் என்று ஊரை ஏமாற்ற்றமை ஊருக்காக உழைத்தல் டெபொசிட் பணமாவது மிஞ்சும்.
மக்கள் விழித்து கொண்டார்கள், இனி மக்களை ஏமாற்றமுடியாது. All the recent results dictate that Politicians of such sort cannot survive, in any state, in any manner whatsoever. Prevention is better than cure is one of the oldest saying.
நக்கீரன் வார இதழில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி தவறான
தகவலை பிரசுரம் செய்ததற்காக , அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம்
சார்பாக ஆசிரியரை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஏழை எளியோரின் நல்வாழ்வுக்காக ஆட்சி புரிந்து, பல நல திட்டங்களை செயல்படுத்தி 10 ஆண்டுக்கு மேல் பொற்கால ஆட்சி புரிந்து சாதனை புரிந்தவர்.
1980 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றாலும் அதன்பின் நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மீண்டும் முதல்வர் ஆனார் என்பது வரலாறு .
மத்தியில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும், மாநிலத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற
வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் வாக்களித்தும் அனைவரும் அறிந்த ஒன்று.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்து , மூன்றாவது முறையாக முதல்வராகி
தன் உடல்நிலை பற்றி கவலை கொள்ளாமல், எந்த நேரமும் மக்கள் சேவை என்று
உழைத்து தன்னை வருத்திக் கொண்டவர். ஓய்வெடுப்பது என்று முடிவெடுத்து
இருந்தால் , பல காலம் நோய் நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழ்ந்து
மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருப்பார்.
நண்பர்கள் திரு. செல்வகுமார், கலைவேந்தன் ,ஆகியோரின் கருத்துக்களை நான்
ஆமோதிக்கிறேன்.
நக்கீரன் ஆசிரியர் தன் தவறை உணர்ந்து, அடுத்த இதழில் மறுப்பு தெரிவித்து கண்டிப்பாக செய்தி வெளியிடுவார் என்று நம்புவோமாக !.
ஆர். லோகநாதன்.
சினிமா எக்ஸ்ப்ரஸ் -16/02/2015
-------------------------------------
http://i57.tinypic.com/wbxhn7.jpg
http://i58.tinypic.com/28tdpmv.jpg
http://i58.tinypic.com/n21g5u.jpg
http://i58.tinypic.com/2lnbzf4.jpg
http://i59.tinypic.com/29v08wm.jpg
http://i60.tinypic.com/taho5s.jpg
சினிமா எக்ஸ்ப்ரஸ் -16/02/2015
-------------------------------------
http://i59.tinypic.com/aewtuo.jpg
http://i59.tinypic.com/zsl4q0.jpg
http://i59.tinypic.com/25hhnr5.jpg
http://i61.tinypic.com/2ypisrr.jpg
''முகராசி ''
1957ல் நடந்த தமிழ் நாடு சட்டசபை தேர்தலில் துவங்கிய மக்கள் திலகத்தின் தேர்தல் பிரச்சாரம் - நேற்று நடந்த ஸ்ரீரங்கம் இடைதேர்தல் வரை 58 ஆண்டுகளாக மக்கள் திலகம் எம்ஜிஆரின் பெயர் , அவர் சார்ந்திருந்த இயக்கம் ,பின்னாளில் அவருடைய இயக்கம் சந்தித்த தேர்தல்களில் முழுமையாக ஈடு படுத்தப்பட்டு தொடர் வெற்றிகளை சந்தித்து இருப்பது மக்கள் திலகத்தின் ஆளுமைக்கும் , அவருடைய தொண்டர்களுக்கும் , ரசிகர்களுக்கும் கிடைத்த
வெற்றி ..
மக்கள் திலகத்தின் ''முகராசி '' திரைப்படம் இன்று 49 ஆண்டுகள் நிறைவு .
1966ல் மிக குறுகிய நாட்களில் படமாக்கப்பட்டு 18.2.1966 அன்று திரைக்கு வந்து சென்னை கெயிட்டி அரங்கில் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட காவியம் .
இந்த மன்றத்தில் ஓடிவரும்
by கலாப்ரியா
1966 பிப்ரவரி தேதி 18 (என்று நினைவு) நாங்கள் எங்கள் தெருவில் எம்.ஜி.ஆர் மன்றம் ஒன்றை, ‘மக்கள்திலகம் மன்றம்’ என்ற பெயரில் ஆரம்பித்தோம். அது 11 ஆவது வட்ட தி.மு.கவின் உட்கிளையாக ஆரம்பிக்கப்பட்டது. நகரச் செயலாளர், மார்க்கெட்டில் வாழை இலை, காய் வியாபாரம் செய்பவரான நம்பி அண்ணாச்சி தலைமையில் பூர்வாங்கக் கூட்டம் நடந்தது. அவர் தலைவர், செயலாளர், பொருளாளர் செயற்குழு உறுப்பினர்கள் எல்லோரையும் தேர்வு செய்தார்.
ஒரு, ஒரு குயர் நீள சைஸ் நோட்டை வாங்கி வரச் சொல்லி, அன்றைய நடவடிக்கைகளைப் பதிவு செய்யச் சொல்லி எல்லோரிடமும் கையெழுத்து வாங்கினார். அதற்குப் பெயர் ‘மினிட் புஸ்தகம்’ என்று சொன்னார்கள். அதுவரை அப்படி ஒரு ‘புஸ்தகத்தை’ கேள்விப்பட்டதில்லை. அவரும் கையெழுத்திட்டார். அதன் நகலை மாவட்டச் செயலாளரிடம் கொடுப்பதாக எடுத்துச் சென்றார். அப்போது மாவட்டச் செயலாளர், ரத்னவேல் பாண்டியன் அண்ணாச்சி, அவர்கள். 1967 தேர்தலில், சேரன் மகாதேவி தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெறவில்லை. திருநெல்வேலி மாவட்டத்தில் தி.மு.க தோற்ற தொகுதி அது ஒன்றுதான். வலது கம்யூனிஸ்ட் தி.மு.க. கூட்டணியில் இல்லை. அதன் வேட்பாளர் வாக்குகளைப் பிரித்ததனால், காங்கிரஸ் வேட்பாளர் கோமதி சங்கர தீக்ஷிதர் ஜெயித்தார். அண்ணாச்சி முன்பே ஒருமுறை ஒரு இடைத் தேர்தலிலோ, 1962 தேர்தலிலோ ஏற்கெனவே தோற்றவர். அதனால் அவர் மாவட்டச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு உயர்நீதிமன்ற வழக்கறிஞர், அப்புறம் நீதிபதியாகப் போய்விட்டார்.
நாங்கள் மன்றம் ஆரம்பிக்கப் போவதற்கு முன்தினம், பாளையங்கோட்டையில் இருந்து ஒரு அம்பி வந்தார். தன்னை ‘நடிப்புச் செல்வன்’ ஜெமினி கணேசன் ரசிகர் மன்றச் செயலாளராக அறிமுகப்படுத்திக்கொண்டு, நாளை வெளியாகும் ‘முகராசி’ ( எம். ஜி. ஆர், ஜெமினி இணைந்து நடித்த ஒரே படம்) படத்திற்கு, இணைந்து தோரணங்கள் கட்டவோ நோட்டீஸ் அடிக்கவோ, உதவ முடியுமா என்று கேட்டார்.
எனக்குத் தெரிந்து ஜெமினி கணேசனுக்கு மன்றமிருந்ததே அது ஒன்றுதான், என்று நினைவு. ‘‘நாங்கள் ரசிகர் மன்றமில்லை, தி.மு.க உட்கிளை. நகரச் செயலாளர் அனுமதியில்லாமல் எதையும் செய்ய முடியாது” என்று சொல்லி அனுப்பி வீட்டார், எங்கள் ‘செயலாளர். எங்களில் சிலருக்கு அது வருத்தமே. படம் வெளியாகும் அன்றுதான் ‘முகராசி’ ரிலீஸ், திறப்புவிழா வேலைகள் நிறைய இருப்பதால் படத்திற்கும் அன்று போகக்கூடாது, என்று சொல்லி விட்டார். இரண்டுமே என் போன்ற சிலருக்கு கொஞ்சம் கடுப்பாக இருந்தது இதனாலேயே சிலர் பிரிந்து பின்னாளில் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ஒன்று ஆரம்பித்தோம். அதற்கு நான் செயலாளர். எம்.ஜி.ஆர் பெயரில் ஏற்ªகனவே இருந்த, கீழப் புதுத் தெரு மன்றமும், ஜங்ஷன் மீனாட்சிபுரம் மன்றமும் உட்கிளைகளாகவே செயல்பட்டன.
. எம்.ஜி.ஆர் மன்றங்களின் பெயர்ப்பலகையே தி.மு.க கொடியின் மேல்தான் எழுதப்பட்டிருக்கும். அண்ணா, கலைஞர், நாவலர் படங்கள் தவறாமல் இருக்கும். பெரியார் படம் அப்போதெல்லாம் இருக்காது. பெரியார் அப்போது தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். திராவிடநாடு, நம்நாடு, முரசொலி, காஞ்சி, சமநீதி, திருவிளக்கு, (க. ராசாராம்), முத்தாரம், புகழேந்தி நடத்திய ‘கதிர்’ (இதில் நிறைய மொழிபெயர்ப்புக் கதைகள் வரும். வைக்கம் முகம்மது பஷீரின் ‘சப்திக்குன்ன கலப்ப ஏரின் ஓசை’ மொழி பெயர்ப்பு, ஆ. மாதவனென்று நினைவு, இதில்தான் படித்தேன்) என்று கட்சிப் பத்திரிக்ககளும் தந்தி, மாலை முரசு ஆகியனவும் கிடக்கும். ‘ஹோம்லேண்ட்’, என்று அண்ணா நடத்திய ஆங்கிலப் பத்திரிக்கை, நாங்கள் மட்டும் வாங்கிப் போட்டிருந்தோம்.
சுவாமி சன்னதித் தெருவில், தெப்பக்குளம் தாண்டி, டி. எஸ். பாலையா ரசிகர் மன்றம் ஒன்று இருந்தது. எங்கள் தெருவிலேயே கலைவாணர் என்.எஸ்.கே. படிப்பகம் ஒன்று இருந்ததற்கான போர்டு ஒன்று தொங்கும். தெரு முனையில் இருந்த தி.மு.க கொடிக் கம்பத்திற்கு கலைவாணர் என்.எஸ்.கே நினைவுக்கம்பம் என்று பெயர். இதை நாவலர் நெடுஞ்செழியன் ஏற்றி வைத்தார். ‘திருடாதே’, ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’, ‘குடும்பத்தலைவன்’, ‘பணத்தோட்டம்’, ‘பாசம்’, ‘பெரிய இடத்துப் பெண்’ படங்களை எம்.ஏ.திருமுகமும், டி.ஆர். ராமண்ணாவும் தந்து எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மத்தியில் பெரிய சலசலப்பை உண்டாக்கினார்கள். இதில் பணத்தோட்டம் இயக்கிய கே. சங்கர், வேலுமணி முகாமில் இருந்தவர்.
அவர் இயக்கிய முதல் எம்.ஜி.ஆர் படம் ‘பணத்தோட்டம்’. இதற்கு முதலில் வைத்த பெயர் ‘பூ விலங்கு’ இது பி.எஸ்.ராமையாவின் ‘பூவிலங்கு.’ நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டது. இதன் கதைக் களனே சுதந்திரப் போராட்ட காலமாக இருந்தது. முதலில் வந்த விளம்பரங்களில் எம்.ஜி.ஆர். ப்ரிட்டிஷ் காலத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மேக் அப்பில்தான் இருப்பார். அப்புறம் மூலக்கதை மட்டும் பி.எஸ்.ராமையா ஆகிவிட்டது. ‘பாசுமணி’ திரைக்கதை வசனத்தில் கதையே மாறிவிட்டது. இதன் படப்பிடிப்பில் எம். ஜி. ஆரின் நடிப்பில் திருப்தி ஏற்படாமல் கே. சங்கர் நிறைய ரீ டேக் வாங்கினாராம். எம். ஜி. ஆர் சிரித்துக்கொண்டே அவரைத் தனியே அழைத்துப் போய், “சார், நீங்க பெரிய பெரிய நடிப்பெல்லாம் பார்த்துட்டு என்னிடமும் அதையே எதிர்பார்க்காதீர்கள், என்னால் இவ்வளவுதான் முடியும். . . மிகையாகச் செய்ய முடியாது....” என்றாராம். எம்.ஜி.ஆர் சங்கர் உறவு இத்தோடு சரி என்று நினைத்தவர்கள் ஏமாந்து போனார்கள். அவருடைய அதிகப் படங்களை இயக்கிய இயக்குநர்கள் வரிசையில் சங்கரும் ஒருவராகி விட்டார்.
courtesy - kalapriya - net
17.2.1980
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியினை மத்திய அரசு கலைத்த தினம் இன்று .
மக்கள் திலகத்தின் அரசில் பங்கு பெற்றோர் சிலர் பதவி இழந்தவுடன் எதிர் அணிக்கு தாவினார்கள் . மக்கள் திலகம் சற்றும் நிலை குலையாமல் மக்கள் முன் நீதி கேட்டு மே மாதம் நடந்த தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் அமோக வெற்றி பெற்று இரண்டாம் முறையாக ஆட்சியினை பிடித்தார் .
CHENNAI - GAIETY THEATER- FEB-1966
http://i61.tinypic.com/b6a3o6.jpg
கெயிட்டி அரங்கத்தின் பக்கத்தில் இருக்கும்காசினோ அரங்கில் ( மக்கள் திலகத்தின் அன்பே வா) முகப்பு தோற்றம் காணலாம் .மக்கள் திலகம் - சரோஜாதேவி இருவரும் திமுக கொடி ஏந்தி கொண்டிருக்கும் படத்தையும் , எம்ஜிஆரின் கடவுட் பின்புற தோற்றத்தையும் இந்த படத்தில் காணலாம்
http://i57.tinypic.com/2hicu3r.jpg
எதிர்க்கட்சியினர் மண்ணை கவ்வி விட்டார்கள்.
http://i1170.photobucket.com/albums/...psc8160bed.jpg
1982[edit]
The by-election took place due to the death of Shri C.N. Natarajan.
Tamil Nadu assembly by-election, 1982: Periyakulam
Party Candidate Votes % ±%
AIADMK S.T.K. Jakkay 252,377 50.1%
DMK C.N Eramaddrishnan 183,117 36.4%
INC A.K. Sheik 28,869 5.7%
CPI A. Wahab 16,366 3.2%
Independent M. Pandian 10,261 2.0%
Majority 69,260
Turnout 503,651
AIADMK gain from DMK Swing
Tamil Nadu assembly by-election, 1999/2000: Natham
Party Candidate Votes % ±%
AIADMK R. Viswanathan 38,764 34.2%
MDMK P. Chellam 31,220 27.6%
TMC M. Andi Ambalam 28,465 25.1%
Independent S.R. Balasubramanian 14,168 12.5%
Majority 7,544 8.3%
Turnout 113,233 62.0%
AIADMK gain from TMC Swing
Andipatti[edit]
Tamil Nadu assembly by-election, 2002: Andipatti
Party Candidate Votes % ±%
AIADMK J. Jayalalithaa 78,437 58.22% +4.44%
DMK Vaigai Sekar 37,236 27.64% -4.03%
MDMK Jayachandran 8,421 6.25% -5.94%
Majority 41,201 n/a n/a
Turnout 134,734 n/a n/a
AIADMK hold Swing
Saidapet[edit]
The election here became very controversial, when opposition leaders, DMK, the left and others, complained about ADMK party cadres allegedly working with the police, that resulted in taking over of polling booths. There were also complaints of voter registration fraud by the opposition. The opposition leaders appealed for an entirely new election in this constituent, which was rejected, by the ECI.[6]
Tamil Nadu assembly by-election, 2002: Saidapet
Party Candidate Votes % ±%
AIADMK Radha Ravi 65,868 50.9%
DMK Ma. Subramanian 53,943 41.7%
CPI(M) T. Nandagopal 4,154 3.2%
MDMK P. Subramani 2,235 1.7%
Majority 11,925
Turnout 129,433 52.2%
AIADMK gain from DMK Swing
Vaniyambadi[edit]
Source: The Hindu[7]
Tamil Nadu assembly by-election, 2002: Vaniyambadi
Party Candidate Votes % ±%
AIADMK R. Vadivelu 63,599 49.2%
DMK E.M. Anifa 43,878 34.0%
INL Nawaz 11,324 8.8%
MDMK R. Lakshmi Kanthan 3,191 2.5%
PNK S. Shakila 1,135 0.9%
LJSP Abdullah Basha 1,045 0.8%
Majority 19,721
Turnout 129,217 63.7%
AIADMK gain from INL Swing
Acharapakkam (SC)[edit]
Source: The Hindu[8]
The MDMK, did not contest this seat, instead supported the PMK candidate, which also got the support of DMK and BJP.
Tamil Nadu assembly by-election, 2002: Acharapakkam (SC)
Party Candidate Votes % ±%
AIADMK A. Boovaragamoorthy 55,507 53.4%
PMK D. Parventhan 37,590 36.2%
CPI P.S. Ellappan 4,047 3.9%
APMK S.J. Raja 1,928 1.9%
Majority 17,917 3.89% n/a
Turnout 103,911 62.1% n/a
AIADMK gain from PMK Swing
Sathankulam[edit]
Source: ECI[9]
Election was necessitated due to death of S.S. Mani Nadar.
Tamil Nadu assembly by-election, 2002-2003: Sathankulam
Party Candidate Votes % ±%
AIADMK L. Neelamegavarnam 56,945 57.0%
INC A. Mahendran 39,453 39.0%
Majority 17,492 18.0% n/a
Turnout 100,446 64.8% n/a
AIADMK gain from INC Swing
அனைவருக்கும் காலை வணக்கம், ஆஸ்திரேலியாவிலிருந்து.
1964லிருந்து புரட்சி தலைவரின் ரசிகனாக இருந்து வருகிறேன்.
தர்மம் தலைகாக்கும், முக்கியமாக எங்க வீட்டு பிள்ளை படத்திலிருந்து தொடக்கம்.
எ.வீ.பி குறிப்பிடத்தக்கது, ஏனென்றால், இப்படத்தின் 100வது நாள் விழாவில் கலந்து கொள்ள தமிழகத்தில் உள்ள கடலூர் நகருக்கு, 'மக்கள் திலகம்' (my favourite title), சரோஜாதேவீ, நடிகை ரத்னா, நம்பியார் மற்றும் நாகேஷ் வந்திருந்தனர்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நான், மக்களோடு மக்களாக அந்நிகழ்ச்சியில் பங்கு கொண்டேன் என்று என்னை அறிமுக படுத்திக் கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
அன்று முதல் இன்று வரை அவரது பரம ரசிகன்.
ஆனால், தாங்கள் பதிவு செய்துள்ள இப்புகைப்படம், எப்படி என் கண்ணில் படாமல் தப்பி விட்டது என்று வியக்கிறேன்.
அது எப்படி இப்புகைப்படத்தை பார்த்தவுடன், நம் தலைவர் மட்டும் உடனே நம் கண்களில் பதிந்து விடுகிறார்.
இதைத்தான் ஒரு வேளை காந்த சக்தி என்று கூறுகிறார்களொ?
இப்புகைப்படத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy fb