மாலைப் பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
மாலைப் பொன் மாலை
நாம் போகின்ற சாலையெல்லாம்
மகரந்தம் வான் தூவுதே
Sent from my SM-G920F using Tapatalk
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம்
என காதல் தேவதை சொன்னாள்
என் இடது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்
பட்டப் பகலினில் நிலவெரிக்க
அந்த நிலவினில் மலர் சிரிக்க
அந்த மலரினில் மது இருக்க
அந்த மது உண்ண மனம் துடிக்க...
https://www.youtube.com/watch?v=5GJezLljjCs
சிரிப்பு என் speciality, silk ஸ்மிதா community
day by day majority, take it easy mentality
ஹே பாபா போல maturity அட பசங்க கூட்டம் security
என் அழகுக்கே நான் authority, என் அடிமை இந்த மும்பை city
அடிமை நான் ஆணையிடு
ஆடுகிறேன் பாடுகிறேன்
மதுவை நீ ஊற்றிக் கொடு
மயங்குகிறேன் மாறுகிறேன்...
ஊத்தி koduthaandi oru roundu indha ulagam suzhaluthadi pala roundu
Eththi vittaandi bottle thirandhu en buththi ellaam pOguthadi veetta marandhu
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு...
ஹாய் ராகதேவன் நவ் யுவி மது ராஜ்ராஜ்சார்
என் உயிர் நீ தானே உன்னுயிர் நான் தானே
நீயாரோ இங்கு நான் யாரோ ஒன்று சேர்ந்தோமே இன்பம் காண்போமே
ஹாய் ராகதேவன், ck
இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா இன்னல் எல்லாம் தீருமா
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி
,எனக்குச் சொல்லடி , விஷயம் என்னடி
(my fav song RD so cant control :lol2:
கண்ணான கண்மணி வனப்பு
கல்யாண பந்தலின் அமைப்பு
தேவதேவியின் திருமேனி
மஞ்சள் கொண்டாடும் மாணிக்க சிவப்பு)
சொன்னது நீ தானா சொல் சொல் சொல் சொல் என் உயிரே
சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே
ஏன் ஏன் ஏன் என் உயிரே
நீ தானா எனை அழைத்தது
நீ தானா எனை நினைத்தது
நீ தானா என் இதயத்திலே நிலைத்தே மாற்றிட உதவியது..
இதயம் போகுதே எனையே பிரிந்தே
காதல் இளங்காற்று பாடுகின்ற பாட்டு
கேட்காதோ
பாட்டு வரும் பாட்டு வரும் உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
உன்னைப் பார்த்த் பின்பு தான்
நான் நானாக இல்லையே
நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டாய் என் சேயே...
நல் வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று
கல்யாண கோவிலிலே கணவன் ஒரு தெய்வமம்மா
கல்யாண சமையல் சாதம்
காய் கறிகளும் பிரமாதம்
அந்த கெளரவப் பிரசாதம்
இதுவே எனக்குப் போதும்...
https://www.youtube.com/watch?v=qe0i-cHYeNc
Thanks to Kirubakaran Soundararaj for the colourful video! :)
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே
இந்த நாள் அன்றுபோல்
இன்பமாய் இல்லையே அது ஏன் ஏன் நண்பனே :sad:
நண்பனே எனது உயிர் நண்பனே
நீண்ட நாள் உறவிது இன்று போல் என்றுமே தொடர்வது
This is not PP, but an attempt to cheer up சின்னக்கண்ணன் & வேலன்... :)
ராசி ராசி நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி
டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி
நீ நீ நீ நீ இல்லையேல் நான் நான் நான் எங்கு போவது
தோள் சாய தோள் இல்லையேல் என் வாழ்க்கை என்னாவது...
Pp:
உயிரைத் தந்தும் உரிமை காப்போம் எழுக தோழனே
உறவை எண்ணி கலங்கலாமா வருக தோழனே
இருதித் தோல்வி உரிமைப் போரில் எவர்க்கும் இல்லையே
இமைய குன்றம் புழுதிக் காற்றில் இடிந்ததில்லையே...
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம் தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
Why do I need to be cheered up? 😊
Sent from my SM-G920F using Tapatalk
நாம சோகமா பாட் எழுதிட்டோம்னு ஆர் டி நினைச்சுட்டாரு.. :)
முத்து முத்து தேரோட்டம் என்னை மோகம் தாலாட்டும்
எந்தன் தாகம் என்று தீரும் இதை நீ கேட்டு வா தென்றலே
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச்செந்தூரிலே வேல் ஆடும்
உன் திருப்புகழ் பாடியே கடலாடும்
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே
பிறக்கும் சங்கீதமே அது
வடிக்கும் கவிதை ஆயிரம்
அவை எல்லாம் உன் எண்ணமே என்
கண்ணே பூவண்ணமே
மின்னல் பாதி தென்றல் பாதி
உன்னை ஈன்றதோ
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருனாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு நாளில் வளர்ந்தேனே மலர்ந்தேனே தேவனே
உன்னைப் பார்த்த பின்பு இமைகளும் பாரமா
இன்று தூங்கவில்லை தலையணை தாங்குமா
இன்று போய் நாளை வாராய் என எனை ஒரு மனிதனும் புகலுவதோ...
மண் மகள் முகம் கண்டே மனம் கலங்கிடும் நிலை இன்று ஏன் கொடுத்தாய்
மண் வாசம் வீசும் எங்க ஊரு நல்ல ஊரு
ஊருக்குள்ள அப்பாவுக்குப் பேரு நல்லப் பேரு
எங்க ஆத்தா ஒரு கோயில்
எங்க அப்பா அதில் சாமி
இது தானே எங்களோட பூமி...
எங்க ஊரு மெட்ராசு இதுக்கு நாங்க தானே அட்ரசு
முள்ள தச்சா கூட்டுக்குள்ள காக்காகுஞ்சா வாழ்ந்தா கூட
பள்ளிக்கூட புள்ள போல துள்ளி குதிப்போம் மொட்டமாடி மேல நாங்க
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெதுவா போறவங்க யாருமில்ல
இங்க சரியா தமிழ் பேச ஆளுமில்ல
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்
வித்தியாசம் தோணல்ல
அநியாயம் ஆத்தாடியோ...
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்
அது எப்பவுமே போதையான நிலவரம்
காதல் கசக்குதையா
வர வர காதல் கசக்குதையா
மனம் தான் லவ்வு லவ்வுனு அடிக்கும்
லபோன்னுதான் துடிக்கும்
தோத்து போனால் குடிக்கும்
பைத்தியம் புடிக்கும்...
லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் லவ் பேட்ஸ் தக்கதிமிதா.. என்ற தாளத்தில் வா
காதில் மெல்ல காதல் சொல்ல ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா அந்த காலம் வந்தாச்சா
மெல்லப் போ மெல்லப் போ
மெல்லிடையாளே மெல்லப் போ
சொல்லிப் போ சொல்லிப் போ
சொல்வதைக் கண்ணால்
சொல்லிப் போ மல்லிகையே...
https://www.youtube.com/watch?v=SX62HkWtMHw
போ இன்று நீயாக வா நாளை நாமாக
உன்ன பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒண்ணா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல
உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது என்னாளும் கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல...
உடல் வாங்கலையோ உடல்
நான் தேசம் விட்டு புது தேசம் வந்து
இங்கு சுழன்றடிக்கும் பெண் புயல்
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது