-
முத்தமோ மோகமோ
தத்தி வந்த தேகமோ ...
நித்திரை ... கொண்டதும் ... எத்தனை தோற்றமோ ...
பூவில் செந்தாமரை பூ போதையில் ஊறுதம்மா ...
நாவிலே என் தேவை எல்லாம் நாட்டியம் ஆடுதம்மா ...
உன்னுடனே ... உறவு கொள்ள ... பொன் மேனி உண்டானது
என்ன இது ... என்ன இது ... எப்போது வண்டாவது
-
தத்தி தத்தி நடந்து வரும் தங்கப்பாப்பா
நீ இத்தனை நாள் எங்கிருந்தாய் சொல்லு பாப்பா
Sent from my SM-G935F using Tapatalk
-
எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க
உன் மங்கல குங்குமம் வாழ்க
வருவாய் என நான் தனிமையில் இருந்தேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
-
குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம்
குங்குமம் மதுரை மீனாட்சி குங்குமம்
திங்கள் முகத்தில் செம்பவழம் எனத்
திகழும் மங்கல குங்குமம்
Sent from my SM-G935F using Tapatalk
-
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர்க் காஞ்சியிலே காமாட்சி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
-
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா
Sent from my SM-G935F using Tapatalk
-
நாதனைக் கண்டேனடி என் தோழி
நானவனை நினைந்த நாளினில் வாராமல்
தானே தனியே வந்த.. நாதனைக் கண்டேனடி
-
தானே முளைத்த மரம் தனியாக வளர்ந்த மரம்
ஏன் முளைத்ததென்றாயோ
என் செல்வமே எனக்கே தெரியாதம்மா
Sent from my SM-G935F using Tapatalk
-
எனக்கே எனக்கா..
நீ எனக்கே எனக்கா.. மதுமிதா மதுமிதா
ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
ஃபிப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா
ஃபிளைட்டில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா
ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
பாக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா
ஃபேக்சில் வந்த பெண் கவிதை எனக்கே எனக்கா
-
தாஜ்மஹால் தேவை இல்லை அன்னமே அன்னமே
காடு மலை நதிகள் எல்லாம் காதலின் சின்னமே
Sent from my SM-G935F using Tapatalk
-
காடு திறந்து கிடக்கின்றது
காற்று மலர்களை உடைக்கின்றது
கண்கள் திறந்து கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா..
-
அடடா அடடா அடடா என்னை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
கனவில் நீயும் வந்தால் என் உறக்கம் கேட்கிறாய்
Sent from my SM-G935F using Tapatalk
-
கனவு காணும் வாழ்க்கையாவும் கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரமென்று கரையை தேடும் ஓடங்கள்
-
ஓடம் நதியினிலே ……..ஒருத்தி மட்டும் தரையினிலே
உடலை விட்டு உயிர் பிரிந்து பறக்குதம்மா வெளியிலே
Sent from my SM-G935F using Tapatalk
-
நதியினில் வெள்ளம்
கரையினில் நெருப்பு
இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு
ஏன் இந்த தவிப்பு
ஒரு பாதை போட்ட நாயகன்
அதன்வீதிக் கண்ணை மூடினான்
மனம் வேலி தாண்டிப் போனது..
தீயிற்குள் விழுந்து திகைத்தது எறும்பு
-
நெருப்புடா! நெருங்குடா பாப்போம்!
நெருங்கினா பொசுக்குற கூட்டம்!
அடிக்கிற அழிக்கிற எண்ணம்
முடியுமா? நடக்குமா இன்னும்
Sent from my SM-G935F using Tapatalk
-
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே
என்னைக் கண்டால் என்னென்னமோ ஆகிறாய்
-
என்னைக் கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னைக் கொல்லாதே
Sent from my SM-G935F using Tapatalk
-
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
-
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்
செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது
Sent from my SM-G935F using Tapatalk
-
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்
என்பாடல் தான் கேட்டு பலர் ஆடுவார்
இப்போது யார் ஆடுவார்..
-
நலம் வாழ எந்நாளும் வாழ்த்துக்கள்!
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
Sent from my SM-G935F using Tapatalk
-
என்னாளும் வாழ்விலே கண்ணான காதலே
என்னென்ன மாற்றமெல்லாம் காட்டுகின்றாய் ஆசை நெஞ்சிலே?
கண்ணாலே காணுகின்ற காட்சியெங்கும் நீ நிறைந்தாய்
எண்ணாத இன்பமூட்டும் அன்பு என்னும் தேன் பொழிந்தாய்
-
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
Sent from my SM-G935F using Tapatalk
-
கண்ணுக்குத் தெரியாத அந்த சுகம்
நெஞ்சுக்குத்தெரிகின்ற இந்த சுகம்
ஒரு முறையா இருமுறையா உன்னைக் கேட்கச் சொல்லும்
-
Quote:
Originally Posted by
chinnakkannan
கண்
again?
Sent from my SM-G935F using Tapatalk
-
உன்னை ச் சொல்லிக் குற்றமில்லை
என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி :)
-
kutram purindhavan vaazhkaiyil nimmadhi kolvadhu enbadhu Edhu
Sent from my SM-G935F using Tapatalk
-
ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னைக் கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்..
-
மன்னன் கூரைச் சேலை
மஞ்சம் பார்க்கும் மாலை
கனவுகள் தான் கை கூடாதோ
Sent from my SM-G935F using Tapatalk
-
பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்
பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான்கேட்ட பொன்னோவியம்
-
இது தான் முதல் ராத்திரி
அன்பு காதலி என்னை ஆதரி
தலைவா கொஞ்சம் காத்திரு
வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு
Sent from my SM-G935F using Tapatalk
-
தலைவா தவப்புதல்வா வருகவே
உன் தாளடி நான் பணிந்தேன் வாழ்கவே
நிலையான அருள் கொண்ட பொருட் செல்வமே
-
un perai kEttEn thendralthanil naan
kaNdaale aadum nenjam thai thai thai
-
தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்
உன்னில் தான் என்னில் தான் காதல் சந்தம்
ஆடும் காற்று நெஞ்சில் தாளம் போட
ஆசை ஊற்று காதில் கானம் பாட
நெஞ்சோடு தான் வா வா வா கூட...
-
காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
-
வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்
இளம் வாழந் தண்டு முள்ளானதா
என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும்
வழியே கிடையாதா...
-
தாழையாம் பூ முடிச்சு தடம் பாத்து நடை நடந்து
வாழை இலை போல வந்த பொன்னம்மா
என்வாசலுக்கு வாங்கி வந்தது என்னம்மா
Sent from my SM-G935F using Tapatalk
-
என்னம்மா கண்ணு செளக்கியமா
ஆமம்மா கண்ணு செள்க்கியம் தான்
யானைக்கு இந்தப் பூனை போட்டியா
வந்து மோதித்தான் பட்ட பாட்டைப் பார்த்தியா
யாருக்கும் அஞ்சிடாத சிங்கம் நான்..
-
Yaanaiyin balam ethile thumbikaiyile
Manithanin balam ethile nambikkaiyile
Sent from my SM-G935F using Tapatalk