தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம்...
Printable View
தெய்வத்தில் உன்னைக் கண்டேன்
தினம் தினம் பூஜை செய்தேன்
நிலவுக்கு களங்கம் என்று
உறவுக்கு விலகி நின்றேன்
மயக்கமும் ஏனோ கலக்கமும் ஏனோ
உலகில் உனக்கு சரித்திரம்...
வாழ்பவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
அச்சம் என்பது மடமையடா …
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
தாயகம்
கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே
கை தீண்டும் போது பாயும் மின்சாரமே
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்
உன் ராக மோகனம் என் காதல் வாகனம்
செந்தாமரை...
ஆனந்த சந்திரோதயம் இதிலே
காணுவதுன் செந்தாமரை முகமே
அந்திமழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே...
kolai kolaiyaa mundhirikkaa nariye nariye suthi vaa
koLLai........
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்
கடலை வானம் கொள்ளையடித்தால் மேகம் என்று அர்த்தம்
பூவை வண்டு கொள்ளை அடித்தால் புதையல்
ஏலே நேரம் வந்திடுச்சி ஏலே
உலகம் காத்திருக்கு வாலே
கதவைத் திறந்து போலே
புதையல் பங்கு
சொல்லாமல் கொள்ளாமல் பெறலாம்
இந்த சொர்க்கத்தை நீ தேடி வரலாம்
முன்னூறு முத்தாரம் இடலாம்
அதில் என் பங்கு சரி பாதி...
பாதிக்கண்ணை மூடித்திறந்து பார்ப்பதில் இன்பம்
கவிஞர் சொன்னது கொஞ்சம் இனிமேல் காணப் போவது மஞ்சம்
மஞ்சத்தில் உன்னை வைத்து
சொர்கத்தை நான் வடிப்பேன்
நெஞ்சத்தில் உன்னை வைத்து
இன்பத்தை நான் படிப்பேன்
ராத்திரி நேரம் வந்தால் சுகமே சுகமே
பூத்தது மொட்டு...
மொட்டு வைத்த வாசனை மல்லி
வாங்கி வந்தேன் ஆசையில்
நெஞ்சிலே தாலாட்டும் நெடு நாள் ஆசை
இன்று தான் கோவிலில் முதல் நாள் பூஜை
தொட்டுவிட்டு போகாமல் தொடரும் காதல்
பட்டு விழி மூடாமல் தோளோடு மோதல்...
https://www.youtube.com/watch?v=aToeB2NQl60
கிளிமூக்கின் நுனிமூக்கில் கோபங்கள் அழகென்று
ரசிக்கும் ரசிக்கும் காதல்
கல்யாணம் ஆனாலே துரும்பெல்லாம் தூணாக
ஏன் ஏன் ஏன் மோதல்?
பெண்கள் இல்லாமல் ஆண்களுக் காறுதல் கிடைக்காது
பெண்களே உலகில் இல்லையென்றால்
ஆறுதலே
வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும்
வானவீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும்
இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலா...
ulavum thendral kaatrinile odam idhe oonjal aadudhe
alaigaL vandhu modhiye aadi undhan paattukkendre thaaLam.......
கேட்டுக்கோடீ உருமி மேளம்
போட்டுக்கோடீ கோப தாளம்
பாத்துக்கோடீ உன் மாமன்கிட்ட
பாட்டிக்காட்டு ராகம் பாவம்...
ராகம் தாளம் பாவம் சேர்ந்த பரதக் கலை..
பாரிலுள்ளோர் என்றும் போற்றும் நிலை
ஆடும் அருள் ஜோதி
ரதீ தீ தீ தீ
ஜக ஜோதி ஜோதி ஜோதி
தள ப தீ
வெடி ஜாதி ஜாதி ஜாதி...
வாழும் உயிர்களில் ஜாதி இனமில்லை
அல்லா முதற்கொண்டு ஏசு புத்தன் வரை
எல்லோர் மதங்களும் எங்கள் வழித்துணை
உனக்கென இருப்பேன்,
உயிரையும் கொடுப்பேன்.
உன்னை நான் பிரிந்தால்
உனக்கு முன் இறப்பேன்.
கண்மணியே, பொன்மணியே,
அழுவதேன், கண்மணியே!
வழித்துணை நான் இருக்க,
கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும்.
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா
சோதனை
நீ பெரும் கலைஞன் நிரந்தர இளைஞன்
ரசனை மிகுந்த ரகசிய கவிஞன்
ஓர் உயிர் கொண்டு உலகத்தில் இன்று
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில் ஆயிரம் திரைகள் கண்டாய்
சோதனை உன்னை சூழ்ந்து நின்றாலும்
சோதனை முயற்சி சோர்வுறவில்லை
ஐந்து முதல் நீ ஆடி வந்தாலும்
ஆக்ஸிஜன்...
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற
கன்னியின் மேனி வேர்க்குதே..
ஏனம்மா
ஜன்னலின் கம்பி
என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை ...
தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன் பெட்டை
பெட்டியிலே போட்டடைத்த பெட்டைக்கோழி
பெட்டைக்கோழி பக்கத்திலே கட்டுச்சசேவல்
கட்டுச்சேவல் குமுகுமுன்னு குமுறுது
பெட்டைக்கோழி தலையை மெல்ல குனியுது
thalaiyai kuniyum thaamaraiye thalaiyai kuniyum thaamaraiye
.................
nee theerkka veNdum vaaliba dhaagam........
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
உன் பெயரை என் மனதில் விதைத்தேன்
என் உயிரை உன் நிழலில் தொலைத்தேன்
என்னனமோ பேச எண்ணி தவித்தேன்
என்னை விட்டு போனேன் தன்னாலே
கண்ணீருக்குள் மீனானேன் உன்னலே
பேச வழியே இல்லை மொழியே இல்லை
தவியாய் நான் தவித்தேன்
காதல் கனவே உன்னை முழுதாய் காண
பிறையாய்...
piththaa pirai soodi perumaane aruLaaLaa
ehthalum maravaadhe ninaikkindren
நினைக்க தெரிந்த மனமே
உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே
உனக்கு விலக தெரியாதா
உயிரே விலக...
என்னடி மயக்கமா சொல்லடி
கட்டுப்படாதே உனது உரிமையை விட்டுத் தராதே
வெட்கப்படாதே விலக அச்சப்படாதே
கல்யாணம் என்பதோர் ஒப்பந்தம்
உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட
ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தை
தத்தை நெஞ்சம் முத்தத்திலே தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த தத்தை நெஞ்சில் வித்திட்டதா
முத்தைத் தரு பத்தித் திரு நகை
அத்திக் கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர என ஓதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்...
Hope this is the right வித்து!
சோர்ந்தபோது சேர்த்த சுருதி
சொர்க்க லோகம் காட்டுதிங்கே
உலகமே ஆடும் தன்னாலே
பாட்டுத் தலைவன்