ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது...
Printable View
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும் போது அறிவாயம்மா
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது...
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
Sent from my SM-G935F using Tapatalk
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே...
maanum mayilum aadum solai maalai inneram maanadhi oram
kanave kaNdene
மயில் போல பொண்ணு ஒன்னு
கிளி போல பேச்சு ஒன்னு
குயில் போல பாட்டு ஒன்னு
கேட்டு நின்னு மனசு போன இடம் தெரியல
அந்த மயக்கம் எனக்கு இன்னும் தெளியல...
https://www.youtube.com/watch?v=IqN080xmMmE
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு செல்ல குட்டியே
என் காதல் துட்ட சேர்த்து வைச்ச கல்லா பெட்டியே
Sent from my SM-G935F using Tapatalk
என் செல்லம் என் சிணுக்கு
என் அம்முகுட்டி என் பொம்முகுட்டி
என் புஜ்ஜு குட்டி என் பூன குட்டி
அரே மியாவ் மியாவ்
ஏ... மியாவ் மியாவ்
செல்லமாய் செல்லம் என்றாயடி
அத்தான் என்றே சொன்னாயடி
யாதுமாகி என்னுள் நின்றாயடியே
செல்ல கிளிகலாம் பள்ளியிலே
செவ்வந்தி பூக்கலாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை
செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்
கொஞ்சும் மஞ்சள் பூக்கள்
அழகே உன்னைச் சொல்லும்
தென்றல் வந்து என்னை
அங்கே இங்கே கிள்ளும்
சொல்லாத வார்த்தை இங்கு பூவாகும்
தூங்காத நெஞ்சம் ஒன்று தீவாகும்
நிலாவும் மெல்ல கண் மூடும்...
poovaa maramum poothadhe poNNum maNiyum viLaindhadhe
jeevaamudham kidaithadhe
VaNakkam RD,priya ! :)
vaNakkam Raj, Priya! :)
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர் குலமும்
வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ...
https://www.youtube.com/watch?v=5P04L2dVWuY
nee varavillai enil aadharavedhu
vaadina thuLasi vaadaamal vaazhndhida
வர வேண்டும் மஹராஜன்
தர வேண்டும் சுகராகம்
இளம் காற்றில் பின்னல் இட்டு
இதமான தொட்டில் கட்டி
மஹராணி நெஞ்சில் ஊஞ்சலாடு
Hi Raj & Raagadevan!!:)
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல
இன்னொரு வானம் இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் கொள்ளும் காதல் கனவு
இன்னொரு மேகம் இன்னொரு மின்னல்
நேர் கொண்டதோ எந்தன் நீலக் கண்கள்...
வானம் நமக்கு வீதி மேகம் நமக்கு ஜோடி
காற்றோடு கலக்கலாம் கைவீசி நடக்கலாம்
Sent from my SM-G935F using Tapatalk
Hi vElan! :)
காற்றோடு குழலின் நாதமே
கண்ணன் வரும் நேரம்
யமுனையின் கரை ஓரம்
அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து
தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது...
Hi RD
கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான்
புதுக் கவிதைகள் பிறந்ததம்மா
மன்னன் பிறந்தான் எங்கள் மன்னன் பிறந்தான்
மனக் கவலைகள் மறந்ததம்மா
Sent from my SM-G935F using Tapatalk
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டுதான் பார்த்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ஏன்
ஏன் என்ற கேள்வி
இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை
நான் என்ற எண்ணம்
கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை
Sent from my SM-G935F using Tapatalk
மனிதன் enbavan deivamaagalaam
vaari vaari vazhangum pOdhu vaLLal aagalaam
vaazhai pOla thannai thandhu thyaagi aagalaam
urudhiyOdu mezhugu pOla oLiyai vIsalaam
வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரியணைச்சா வழுக்கிறியே நீ அலேக்
கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு தினுசா பாத்தா ஜல்சா பண்ணனும் அலேக்
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு...
https://www.youtube.com/watch?v=Dva67OI2zlE
azhagiya mithilai nagarinile yaarukku jaanaki kaathirundhaaL
pazhagiya raaman varavai
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே ஓய்
நான் தாண்டா என் மனசுக்கு ராஜா
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்
கேட்க்குற வரத்தை கேட்டுக்கடா...
https://www.youtube.com/watch?v=k4Szjiw9Ih0
ராஜா பாருங்க ராஜாவை பாருங்க
ராஜா நாட்டின் ராஜா ராணியின் கை கூஜா
கட்டின மனைவியின் முன்னே கைகட்டி நிற்பாரு
பட்டதரசியின் பின்னே பயந்து நடப்பாரு
Sent from my SM-G935F using Tapatalk
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்...
இறைவன் enRoru kavignan
avan padaiththa kavithai maithan
ithil aRignanum mUdanum uNdu
aanaal thodakkamum mudivum onRu
அவன் போருக்கு போனான் நான் போர்க்களம் ஆனேன்
அவன் வேல் கொண்டு சென்றான் நான் விழிகளை இழந்தேன்
Sent from my SM-G935F using Tapatalk
போன உசுரு வந்துருச்சு
உன்ன தேடி திருப்பி தந்துருச்சி
இது போல ஒரு நாளே
வருவேனா இனிமேல்
நொடி கூட எட்டி இருக்காதா
என்ன விட்டு நீயும்
முன்ன செல்ல நினைக்காத...
உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற
மனசப் படுக்க வச்சு வெள்ளைப் போர்வ போத்துற
நீ மேகம் ஆனால் என்ன
நான் தோகையான பின்னே
விரலாகி இசைத்தால் என்ன
நான் வீணையான பின்னே
என்ன என்ன வார்தைகளோ சின்ன விழி பார்வையிலே
சொல்லி சொல்லி முடித்து விட்டேன் சொன்ன கதை புரியவில்லை
Sent from my SM-G935F using Tapatalk
சின்னப் பூவே மெல்லப் பேசு
உந்தன் காதல் சொல்லிப் பாடு
சின்னப் பூவிழி பார்ததும் பூவினம் நாணுது
காலடி ஓசையில் காவியம் தோணுது
Poove poo chooda vaa endhan nenjil paal vaarkka vaa
பால் நிலவு நேரம் பார்க்கவில்லை யாரும்
பூவிதழின் ஓரம் தேனெடுக்கலாமா நீ தடுக்கலாமா
Thadukkadhe ennai thadukkadhe thadukkadhe ennai thadukkaadhe
ThaLukki minikki en manasai kadukkaadhe
Murukkaadhe summaa murukkaadhe